சமரசம் உலாவும் இடம் என்று கல்லறைகளைக் கூறுவார்கள். அங்கேயும் சமத்துவம் இல்லை. பணம் படைத்தவன் மண்டபம் கட்டிக் கொள்கிறான். ஏழை எங்கோ புதைக்கப் படுகிறான். இன்றைய நிலையில் சமத்துவம், சகோதரத்துவம் என்பதெல்லாம் பேச்சளவிலேயே உள்ளது. …
திருமதி ரெங்கராஜத்தம்மாள் – பி.ஜி.ராஜன் கோவிந்தராஜன். மாதா, பிதா, குரு, தெய்வம். இதில் மாற்றுக் கருத்து எதுவும், யாருக்கும் இருக்க முடியாது. அன்னைதான் எல்லாவற்றுக்கும் முதல். அன்னைதான் ஆதி. பெற்றவளை நிற்க வைத்து வணங்கு. …
குளியல் பொடி ரோஜா இதழ்கள், ஆவாரம்பூ, கஸ்தூரி மஞ்சள் 50 கிராம், நன்னாரி, வெட்டிவேர், விலாமிச்சை வேர் சிறிதளவு எடுத்துக் கொண்டு பொடித்து குளியல் பொடியாக பயன்படுத்தி குளித்து வரலாம். அழகு கிரீம் விளம்பரத்தில் …
உளவியல்- சைக்காலஜி கல்வியை பரவலாக எல்லா தரப்பினரிடமும் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற தணியாத தாகத்தோடு அயராது பாடுபட்டு வரும் டாக்டர் பரமேஸ்வரன்.. மும்பையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருபவர். படிப்பதை தனது உயிர் …
பா.செல்வபாண்டியன் ஓமியோபதி வாசகர், ஆர்வலர் ஓமியோபதி மருத்துவக் குணப்பாட (MATERIA MEDICA) நூலில் ‘மனம்’ பற்றி பேசாத மருந்துகளே இல்லை. மருத்துவக் குணப்பாட நூல், மருந்துகாண் (REPERTORY) நூல் ஆகியவற்றில் முதலில் இடம் …
நிறுவனர் இ.வைத்தீஸ்வரன் தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை பூர்வீகம். அப்பா இளஞ்சேரன், தாயார், உடன்பிறப்புகள் 4 சகோதரிகள். மகன் நான் ஒருவனே. விவசாயம் தொழில். என் மூத்த சகோதரி பிசியோதெரபி படித்தார். எனக்கும் மருத்துவ படிப்பில் …
-டாக்டர் சிவபாலன் இளங்கோவன், மனநல மருத்துவர் காதல் தொடர்பாக இரண்டு பிரதானமான கருத்துருவாக்கங்கள் இங்கு நிலவுகின்றன. முதலாவது, காதலைப் புனிதமானதாகக் கொண்டாடுவது. உடலின் உணர்ச்சிகளுக்கு அப்பாற்பட்டது, காதலிக்கும் ஒருவருக்காக தன்னை முழுமையாக அர்ப்பணிக்க வேண்டும், …
DR. SURESH B.D.S. கரி, உப்பு, மண், செங்கற்பொடி, சாம்பல், நெல்உமி போன்றவற்றால் பல் துலக்கக் கூடாது. தினமும் ஒரு காரட் ஒரு வெள்ளரி சாப்பிட்டால், பல் சுத்தமடைந்து நலமுடன் இருக்கும். பற்களில் ஒட்டக்கூடிய …
-டாக்டர் என்.கங்கா குழந்தைகளுக்கு வயதுக்கேற்ற தூக்கம் தேவை என்று மருத்துவ ரீதியான அறிவுரைகளை வழங்குகிறது இந்திய குழந்தை மருத்துவர்கள் கூட்டமைப்பு தூக்கம் மனிதர்களுக்கு உடல் மற்றும் மூளைக்கு ஓய்வைக் கொடுக்கிறது! தேவையான உறக்கம் கிடைத்தால் …
டாக்டர் வி.விக்ரம்குமார், சித்தமருத்துவர் ‘பார்ப்பதற்குப் பச்சை நிற ரயில்பெட்டிகளைப் போலத் தொடர்ச்சியாகக் காணப்படும். பற்றுக்கம்பிகளின் உதவியோடு தொற்றித் தொற்றி உயரமாக வளர்ந்துகொண்டே போகும். சதைப் பற்றுள்ள இந்த மூலிகை, எலும்புகளுக்கு உற்ற தோழன். அது …
தற்போது கொரோனாவின் தாக்கம் வெகுவாக மட்டுப்பட்டு இருக்கும் சூழலிலும்கூட, உலக அளவில் கொரோனாவால் தினசரி அதிக பாதிப்புக்கு உள்ளாகும் நாடுகளில் இந்தியாவே முதலிடத்தில் இருக்கிறது. மூன்றாம் அலையால் நேரிடப் போகும் ஆபத்தின் வீரியத்தை உணர்த்தும் …
எனக்கு வயது 47. திருமணமாகி 20 ஆண்டுகளாகிறது. சமீப காலமாக ஆண்மைக் குறைபாடு இருப்பதாக உணர்கிறேன். இதை சரி செய்ய என்ன மாத்திரை சாப்பிட வேண்டும். -டி.சுந்தரராமன், கள்ளக்குறிச்சி எல்லாவற்றுக்கும் மாத்திரை சாப்பிட்டால் போதும் …
நமக்கு வரும் வியாதிகளை நான்கு வகையாகப் பிரிக்கலாம் உடல் வியாதிகள் மன வியாதிகள் மனம் சார்ந்த உடல் வியாதிகள் உடல் சார்ந்த மன வியாதிகள் உடல்வியாதிகளைப் பெரும்பாலான மருத்துவர்கள் கண்டறிவார்கள். இதற்கு பல சோதனைகள் …
– Er. M. பிரசாத் B.E.,, (Civil) சேலம் மாவட்டம் சுக்கம்பட்டி கிராமம் எனது சொந்த ஊர். எங்கள் முன்னோர்கள் நிறைய நிலங்களுக்கு அதிபதியாக விவசாயம் செய்துவந்தனர். எங்களுக்கு இன்று சொற்ப நிலம் உள்ளது. …
மருத்துவர்.எஸ்.பார்த்தசாரதி M.D.,Ph.D.,Co.MED அலோபதி, ஆயுர்வேதா, சித்தா, ஹோமியோபதி, யுனானி ஆகியவை அளிக்கும் சிகிச்சை/அணுகுமுறையை பின்பற்றுவதில்லை. முழுக்க, முழுக்க தாவரங்களைப் பயன்படுத்துவதோடு, உண்ணும் உணவின் மூலமும் மனித உடலில் தோன்றும் நோய்களுக்கும் தீர்வு காணமுடியும், அல்லது …
நீண்ட காலமாக மனிதனின் எல்லாவித நோய்களையும் குணமாக்கும் அற்புதப் பழமாக ஆப்பிளே முதலிடத்தில் இருந்தது. ஆனால், இப்போது மாதுளம்பழம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. மாதுளையில் உள்ள புனிகாலஜின்ஸ் என்ற பொருள் சக்தி வாய்ந்த ஆன்ட்டிஆக்ஸிடென்ட் போலச் …
– எம்.ஜெயஸ்ரீ வாழை, அறிவியல் வகைப்பாட்டின் பூண்டுத் தாவரங்களைக் கொண்ட பேரினம் ஆகும். வாழையின் அனைத்துப் பகுதிகளும் பயன்படும். எனவே, இது பூரண மருத்துவக்குணம் கொண்ட தாவரமாக கருதப்படுகிறது. தமிழர் கலாச்சாரத்தில் வாழை மரத்தின் …
– டாக்டர் பி.அருண், பிஎஸ்எம்எஸ் கோவைக்காய் விலை மலிவாக கிடைக்கும் காய். கோவைக்காயில் நிறைய மருத்துவக்குணங்கள் உள்ளன. கொடிவகையைச் சேர்ந்த கோவைக் காயின் காய், இலை, தண்டு, கிழங்கு என முழுத் தாவரமும் மருத்துவக் …
-டாக்டர் கு.கணேசன், எம்பிபிஎஸ் பாதங்களில் காணப்படும் வியர்வைச் சுரப்பிகளில் வியர்வை சுரப்பது குறைவதால், அங்கு சருமம் உலர்ந்து வெடிக்கிறது. அந்தவெடிப்புகளைப் ‘பித்தவெடிப்புகள்’ என அழைக்கிறோம். பாதங்களின் அடியிலும் பக்கவாட்டிலும் வெடிப்புகள் காணப்படுவது இயல்பு. பக்கவாட்டில் …
– ஜி.ராஜமோகன் வாழ்க்கையின் ஒரு அங்கமாகவே மாறிவிட்டது மொபைல்போன். கக்கூசுக்குப் போனாலும் கைப்பேசியோடு தான் போகிறார்கள். அங்கு வைத்துவிட்டு அல்லது பேசிக் கொண்டோ.. பார்த்துக் கொண்டோ எப்படிக் கழுவுவார்கள் என்று தெரியவில்லை. இதில் போதாக்குறைக்கு …
– டாக்டர் முத்துச்செல்லக்குமார் டீயில் ஈ இருந்தால் அமெரிக்காகாரன் அந்த டீயையேக் குடிக்கமாட்டான். இந்தியாகாரன் டீயில் இருந்த ஈயை வெளியே எடுத்துப் போட்டுவிட்டு குடிப்பான். சீனாக்காரனோ ஈ விழுந்த டீயை அப்படியே குடித்து விடுவான் …
பாகற்காயில் உடலுக்கு நலன் தரும் பல விஷயங்கள் உள்ளன. மருத்துவ குணமும் அதிகம். பாகற்காய் சாறு மது அருந்தியவர்கள் விரைவில் போதை தெளிவதற்கும் உதவுகிறது. பாகற்காய் மிகக் குறைந்த கலோரி கொண்டது. இதில் 90 …
டாக்டர் எனக்கு ஐந்து ஆண்டுகளாக சர்க்கரை நோய் உள்ளது. தற்போது என்னுடைய சர்க்கரை அளவு மிக அதிகமாக இருக்கிறது. இதற்காக என் மருத்துவர் இன்சுலினைப் பரிந்துரைத்திருக்கிறார். இன்சுலின் எடுக்க ஆரம்பித்தால் வாழ்நாள் முழுக்க எடுத்துக் …
அகிலா காமராஜ் சமுதாயம் என்ற வார்த்தையை கடந்து செல்லும்போது இளைஞர்களை கடந்து சென்றுவிட முடியாது. சமீபத்தில் பொங்கல் திருநாள¬ கொண்டாடி முடித்துள்ள நிலையில் ஜல்லிக்கட்டுக்காக இளைஞர்கள் மேற்கொண்ட ‘மெரினா புரட்சி’யை யாராலும் மறந்துவிட முடியாது. …
பெண்மையைப் போற்றுவோம் காதல் என்பது மனம் ஒத்த இருவர் புரிந்து கொண்டு நிறைகுறைகளை அறிந்து, இன்னார்க்கு இன்னார் என்று எழுதி வைத்தது போல சாதி, மத, இனம் வேறுபாடின்றி ஒன்றாகக் காண்பது. புணர்ச்சிப் பழகுவதற்கில்லாமல் …
– எழில் செல்வி பூக்களிலேயே மிகவும் உத்தமமான மூலிகைக் குணம் கொண்ட பூ இதுதான். ஆனால், கொப்பரையை மெல்லிசாக சீவி, ஆரஞ்சு நிறம் சேர்த்து வெயிலில் உலர்த்திய சரக்கையே குங்குமப்பூ எனக் கூறி ஏமாற்றி …
ஆரோக்கியத்தின் தூதுவன் &டாக்டர் கு.சிவராமன், சித்த மருத்துவர் மருத்துவப் பயன்கள் பல தருவது என்பதால், ‘கொடிகளின் ராஜா’ என தூதுவளைக் கொடியைச் சொன்னார்கள். சிறு முட்கள் உள்ள இந்தக் கொடியை, மழைக்காலத்து சமையலில், ரசமாக …
ஊமத்தை ஆஸ்துமா நோயாளிகளுக்கு நல்ல மருந்து. அதே நேரத்தில் அதை கவனமுடன் பயன்படுத்த வேண்டும். ஊமத்தை இலையோ, பூவோ அல்லது இரண்டையுமே காயவைத்து சுருட்டு மாதிரி சுற்றி வாயில் வைத்து புகையை உள்ளே இழுத்துவிட்டால், …
மூலிகை மருத்துவர் என்.திருநாவுக்கரசு எஸ்.எம்.பி. (பரம்பரை அனுபவ மூலிகை வைத்தியர்) இரும்புலியூர், தாம்பரம், சென்னை & 59 பற்பாடகம் மூலிகையின் மருத்துவம் பற்பாடகம் என்ற இந்த மூலிகை தெரியாதவர் பலர். தெரிந்தவர் சிலர் இருக்கக் …
பெரியவர், சிறியவர் என வித்தியாசம் இல்லாமல், மருத்துவரின் ஆலோசனையின்றி, பலரும் எடுத்துக்கொள்ளும் சத்து மாத்திரைகளில் மீன் எண்ணெய் மாத்திரைதான் முன்னிலையில் உள்ளது. இந்தச் சுயமருத்துவப் பழக்கத்துக்கு இரண்டு காரணங்கள் உண்டு. இது கடைகளில் எளிதாகவும் …
முன்பெல்லாம் முதியவர்களுக்கு ஏற்பட்ட காது இரைச்சல்கோளாறு இப்போது 30 வயது இளைஞர்களுக்கும் ஏற்படுகிறது. காரணம், ஒலி மாசு. இன்று பெருநகரங்களின் முக்கிய இடங்கள் எல்லாமும் சாதாரணமாக 90 டெசிபல் சத்தத்தைக் கொண்டுள்ளன. இந்த இரைச்சல் …
முதுமை வந்துவிட்டால் உடற்பயிற்சி தேவையில்லை என்று கருதுபவர்கள்தான் அதிகம். இதுவும் ஒரு தவறான கருத்து. சிலருக்குள்ள உடல்நலப் பிரச்னைகளால் உடற்பயிற்சி செய்ய முடியாமல் போவதுண்டு. முதுமையில் தினசரி நடைப்பயிற்சி மேற்கொள்வது எளிமையான உடற்பயிற்சி. மிகச் …
பிறந்த பச்சிளம் குழந்தைகளுக்கு மருத்துவர்கள் முதலில் சத்து மிகுந்த தாய்ப் பாலைத்தான் பரிந்துரைக்கின்றனர். ஆனால், கிராமங்களில் (ஏன் நகரங்களில் கூடத்தான்.) குழந்தைகளுக்கு கழுதைப் பால், மாட்டுப் பால், ஆட்டுப் பால் புகட்டுவது நின்றபாடில்லை. கழுதைப் …
ஒரே இதழ் கொண்ட மலர் ‘ஓரிதழ்’ தாமரை. தாமரைப் பூவின் நிறத்தில் (வெளிர் சிவப்பு) இது இருக்கும். தாமரை மலருக்கும் ஓரிதழ் தாமரைக்கும் தொடர்பு கிடையாது. தாமரைபோல இது நீர்த்தாவரம் அல்ல. நிலத்தில் வளரும் …
-பேராசிரியர் டாக்டர் உஷாரவி நோய்களை நீக்குவதில் பக்கவிளைவுகள் இல்லாமல் தீர்வளிப்பது இயற்கை வழி சிகிச்சை முறைகள். நாகரீகம் முன்னேற்றமான பாதையில் செல்கின்றது என்றால் ஆரோக்கியம் மேம்படுகிறது என கொள்ள வேண்டும். ஆரோக்கியத்திற்கான செலவுகள் குறைய …
ஹெல்த் அண்ட் பியூட்டி இதழினை வழி நடத்தி 27வது ஆண்டில் அடியெடுத்து வைக்க ஆணிவேராக இருந்து வருபவர் டாக்டர் ஜி.ராஜமோகன். அவர் பிறந்தது தஞ்சாவூர் நீடாமங்கலத்தில். சென்னை மாநிலக் கல்லூரியில் உளவியல் துறை தலைவராக …
மாநிலக் கல்லூரியின் இலட்சிணை எங்கிருந்து வந்தோமோ அங்கேயே செல்கிறோம் என்பதுதான். வந்தவனைக் கேட்டால் சென்றுவிடு என்பான். சென்றவனைக் கேட்டால் வந்துவிடு என்பான். இதுவே நம் நிலைப்பாடு. ஆடிய ஆட்டம் என்ன? கூடிய கூட்டம் என்ன? …
டாக்டர் அஜய் வசந்த் M.D., (ACU) Ph.D. பிறந்த ஊர் வேலூர் மாவட்டம் ஆம்பூர். பள்ளி படிப்புக்கு பின், வேலூர் விஐடி&யில் பொறியியல் பட்டம் பெற்றேன். அக்குபஞ்சர் துறையில், அக்கு டச் (Acu Touch), …
பெண் புத்தி, பின் புத்தி.. இந்தப் பழமொழியைப் பற்றிச் சொல்வதற்கு முன் நான் ஒரு விஷயத்தை தெளிவு படுத்திவிட நினைக்கிறேன்… நான் இங்கே பெண்களைப் பற்றிக் குறைவாக மதிப்பிடுவதாகவோ அல்லது தவறாக குறிப்பிடுவதாகவோ நினைத்துவிட …
– டாக்டர் கு. கணேசன், எம்பிபிஎஸ், பொது மருத்துவர் குழந்தைகளுக்கு ஏற்படுகிற மோசமான பாதிப்புகளில் குடல்புழு தொல்லை முக்கியமானது. உலக அளவில் சுமார் 200 கோடி பேர் குடல் புழுக்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் மட்டும் ஒரு …
அடிக்கடி விரல்களை சோப்பு போட்டுக் கழுவி சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள். கை, கால்களைக் கழுவியதும் ஈரம் போகத் துடைத்துவிடுங்கள். நகம் கடிக்காதீர்கள். அப்படிக் கடித்தால், வாயில் இருக்கும் கிருமிகள் நகத்துக்கும், நகத்தில் இருக்கும் கிருமிகள் …
-டாக்டர் டி.காமராஜ், எம்டி, பாலியல நிபுணர் ‘உன் கோபத்துக்காக நீ தண்டிக்கப்படுவதில்லை. உன் கோபத்தாலேயே நீ தண்டிக்கப்படுகிறாய்…’ என்பது புத்தர் வாக்கு. அர்த்தமற்ற விஷயங்களுக்காக, காரணமின்றி கோபப்பட்டவர்கள் நிச்சயம் இதை உணர்ந்திருப்பார்கள். கோபம் என்பது …
DR. RADHAKRISHNAN, MBBS., DPM., பப்ஜி (PUBG) எனப்படும் இணைய விளையாட்டு வேகமாகப் பரவி வருகிறது. மாணவர்கள், இளைஞர்கள் உள்ளிட்ட அனைவரையும் அடிமையாக்கி, அவர்களின் எதிர்காலத்தை இந்த விளையாட்டு கேள்விக்குறியாக்குகிறது. தென்கொரியா நாட்டைச் சேர்ந்த …
-டாக்டர் ஜி.ராஜமோகன் பொதுவான மனநலப் பாதிப்புகளுக்கு காரணமாக அமைவது இரண்டு விதமான உணர்வெழுச்சிகளே. அவை மனச்சோர்வும், பதற்றமும். மனச்சோர்வு என்பது வருத்தமாகவும், சோகமாகவும் நம்பிக்கையற்றும் இருப்பது. மனச்சோர்வு ஓரளவு மட்டும் இருந்தால், அதை …
– டாக்டர் டி.கமலாரதி, ஹோமியோபதி மருத்துவர், மனநல ஆலோசகர் நம் அன்றாட வாழ்வில் இன்று செல்போன் முக்கிய அங்கமாகி விட்டது; அவசியமான ஒன்றாகி விட்டது. அதை அளவோடு பயன்படுத்தினால் ஆபத்தில்லை. ஆனால், மாணவர்கள், இளைஞர்கள் …
-சிவபாலன் இளங்கோவன் குழந்தையின்மைக்காக வைத்தியம் செய்துவரும் பெரும்பாலான தம்பதிகளின் பாலியல் உறவு மாதத்தில் சில நாட்கள் என்ற கணக்கில்தான் இருக்கிறது. தங்கள் பாலுறவின் மீதான எந்த அந்தரங்கங்களும் அவர்களுக்கு இல்லை. அப்படி என்றால் அதன் …
அன்பும், கருணையும் ஒருவருக்கு வாழ்வில் மகிழ்ச்சியை ஈட்டித் தருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த அவசரமான போட்டியிட்டுப் போரிடும் உலகில் அன்பும் கருணையும் மகிழ்ச்சிக்கு ஆதாரமாக விளங்குகின்றன. பெறுவோர் மட்டுமின்றி தருவோருக்கும் அவை மகிழ்ச்சியை அள்ளித் …
சுத்தமான காற்றை சுவாசிக்க வேண்டும். சுற்றுப்புற மாசு உள்ள இடங்களில் அதிக நேரம் செலவழிக்கக் கடாது. தூசும் மாசும் அதிகமுள்ள இடங்களுக்குச் செல்லும்போது அல்லது அந்த இடங்களில் வேலை செய்யும்போது முகத்திரை போட்டுக் கொள்ள …
பூமியிலே இருந்து கொண்டே சொர்க்கத்துக்கு அழைத்துச் செல்வதாக நம்பப்படுவது எது தெரியுமா? கஞ்சா பழக்கம். சமீப காலமாக தமிழ்நாடெங்கும் கஞ்சா விற்பனை கொடிகட்டி பறப்பதாக நாள்தோறும் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. ஐ.டி. வேலையில் இருக்கும் …

