சென்னையில் இயங்கி வரும் எம்.ஜி.எம். ஹெல்த்கேர் மருத்துவமனையில் 80 வயது மதிக்கத்தக்க ஒருவருக்கு இதயத்தில் எந்திர பம்பை பொருத்தி சாதனை செய்திருக்கிறார்கள். ஓய்வுபெற்ற முதியவர்,முற்றிய இதய செயலிழப்பு மட்டுமின்றி, குறைந்த ரத்த அழுத்தம், மோசமடைந்து …
உடலில் உள்ள ‘கேமரா’கண். உலகின் அதிசயங்களை காண உதவும் கண்ணாடி. கண்பார்வை இருந்தால்தான் உலகத்தை பார்த்து ரசிக்க முடியும்; மகிழ்ச்சியாக வாழ முடியும். இந்தியாவில் கண் மருத்துவத்தில் முன்னோடி மருத்துவமனையாக திகழ்கிறது சென்னை,டாக்டர் அகர்வால்ஸ் …
கலைமாமணி டாக்டர் எஸ்.அமுதகுமார், MBBS, MCIP,PG.Dip. Diabetology,F.C.G.P. எந்தப் பிரச்னையும் இல்லாமல் நன்றாகத்தான் படிகளில் ஏறிக்கொண்டிருந்தேன். ஓடிக்கொண்டிருந்தேன்.நடந்து கொண்டிருந்தேன். ஆனால், இப்பொழுதெல்லாம் கொஞ்சம் தடுமாற்றம் ஏற்படுகிறது. காலைத்தூக்கி வேகமாக வைக்க முடியவில்லை.கால் மூட்டுகளில் லேசாக …
டாக்டர் ஜி.ராஜமோகன். மனிதர்களின் அடிப்படை தேவைகளாக உணவு,உடை, இருப்பிடம் என்று சொல்வார்கள்.இது உண்மைதான். இதோடு பாலியல் நலமும் மிகவும் முக்கியம். மனிதன் இல்லற உறவில் ஈடுபட்டால்தான் மனித சமூகம் நிலைத்திருக்க முடியும். நமக்கு காய்ச்சல்,தலைவலி, …
டாக்டர் டி.காமராஜ்,MD, பாலியல் நிபுணர். மனைவியிடம் கணவன் சொல்லக்கூடாத வார்த்தைகள் ஏராளமாக உள்ளன.எப்போதும் நல்ல வார்த்தைகளை பயன்படுத்துங்கள். கணவன், மனைவியிடையே வருகிற சிறு சிறு வார்த்தை மீறல்கள்கூட, அவர்கள் தாம்பத்திய வாழ்க்கையைச் சிதைத்துவிடலாம். அந்த …
-அங்கயற்கண்ணி ராஜு,M.Sc.M.Phil கோடை என்றாலே விடுமுறை என்ற கொண்டாட்டம் தான்.குழந்தைகள் வீதிக்கு வந்து விளையாட விரும்பும் தருணம்.(செல்போன் வருகைக்குப் பிறகு தலைகீழ் மாற்றம்) பரீட்சைகள் முடிந்து விடுமுறை விட்டதும் ஊருக்கு செல்லலாம்,புதிய புதிய இடங்களை …
பீர் குளிர்ச்சி தரும் என்ற நம்பிக்கை தவறானது.மிதமான அளவு மது அருந்துவது,அதிலும் ரெட் ஒயின் எனும் வகை மதுவை அருந்துவது இதயத்திற்கு நல்லது என்று முன்பு சொல்லப்பட்டு வந்தது.அமெரிக்கா மற்றும் சில மேலை நாடுகளில் …
– டாக்டர் முத்துச்செல்லக்குமார் MD, மே மாதம் தொடங்கிவிட்டால். அக்னி நட்சத்திர வெயில் ஆரம்பித்துவிட்டதுபோல் வெப்பம் நம்மை சுட்டெரிக்கிறது. வெயிலின் கொடுமை தாங்காமல் வேனல்கட்டியில் தொடங்கி வெப்பப் புண் வரை பல நோய்கள் சருமத்தைப் …
-மெட்டிவளவன். தன்முக அன்பு என்பது புதுமையான கருத்து போலத் தோன்றினாலும் எளிமையானது.நம் உடலுக்குப் புத்துணர்ச்சி ஊட்டும் செயல்களைச் செய்வது உள்ளத்துக்கும் உற்சாகம் தரும்.உள நலம்,வெளியுலகில் நாம் செய்யும் எல்லாப் பணிகளையும் ஈடுபாட்டுடனும் நேர்த்தியாகவும் செய்ய …
முனைவர் மா.ஆ.தீபா,M.Sc, M.Phil,Ph.D., உதவிப் பேராசிரியர், தாவரவியல் துறை, அரசு கலைக் கல்லூரி (தன்னாட்சி), கோயம்புத்தூர்-641 018 நம் வாழ்விற்கு வளம் சேர்க்கும் நமது சமையல் அறையின் அஞ்சறைப் பெட்டிகளில் மிக முக்கியமான பொருட்களாக …
மனித உடல் ஓர் உயிருள்ள அதிசய இயந்திரம்.மருத்துவ அறிவியல் அறிந்தவர்கள் இதை அறிவார்கள். இந்த அதிசய இயந்திரத்தை எவராலும் உருவாக்க முடியாது.உடல் நலம் பெற பலவிதமான சிகிச்சை முறைகள் உள்ளன.உலக அளவில் வளர்ந்து வரும் …
ஒருவர் உயிருக்கு ஆபத்து என்றால்… அவர் பணக்காரரா… ஏழையா என்றெல்லாம் யோசிப்பதே இல்லை. விடுமுறை இல்லை,தூக்கம் இல்லை,விழாக்கால சலுகை எதுவும் இல்லை… உயிர்காப்பது தான் எங்களது முக்கியமான கடமை என்கிறார் பேராசிரியர் டாக்டர் அஜித் …
அங்கீகரிக்கப்பட்ட சுகாதார அமைப்புகளின் கூட்டமைப்பு (CAHO) சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்தியாவின் முன்னணி சுகாதாரத் தர மாநாடான ‘கஹோகான் (CAHOCON) 2026’-இன் 10-வது பதிப்பை, இந்தியாவின் முன்னாள் குடியரசு துணைத் தலைவர் திரு. எம். …
முனைவர் மா.ஆ.தீபா. M.Sc,M.Phil,Ph.D., உதவிப் பேராசிரியா், தாவரவியல் துறை, அரசு கலைக் கல்லூரி (தன்னாட்சி), கோயம்புத்தூர் 641 018 மூலிகைகள் மனித ஆரோக்கியத்திற்கும், வாழ்வியலுக்கும் மிகவும் முக்கியமானவை. நவீன மருத்துவத்தின் வருகைக்கு முன்பே, நமது …
-அங்கயற்கண்ணி ரஜூ,M.Sc.M.Phil. பெண் என்றால் அன்பு… பெண் என்றால் அழகு… பெண் என்றால் பொறுமை… பெண் என்றால் கருணை… பெண் என்றால் தாய்மை…! பெண் என்பவள் தாயாக, தங்கையாக, அக்காவாக, மனைவியாக, தோழியாக, சித்தியாக, …
கலைமாமணி டாக்டர் எஸ்.அமுதகுமார், MBBS,MCIP, PG.Dip. Diabetology, F.C.G.P. உலகம் முழுவதும் இனிப்பு கலந்த உணவைவிட,காரம் கலந்த உணவைத்தான் மக்கள் விரும்பிச் சாப்பிடுகிறார்கள். காரம் போதுமான அளவு இல்லை என்றால் உணவு ருசியில்லாமல் போய்விடுகிறது. …
டாக்டர் ஜி ராமானுஜம், மனநல மருத்துவர், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி. கோபம் ஏன் வருகிறது? ஒருவரது நடவடிக்கை நமக்குப் பிடிக்கவில்லை அல்லது நாம் எதிர்பார்த்த ஒன்று நடக்கவில்லை என்றால், அவரை நமது வழிக்குக் …
உலகில் போர் மேகம் சூழ்ந்துள்ளது.யுத்தம் மனித குலத்திற்கு எதிரானது. எங்கோ நடக்கும் யுத்தம் நமது சமையலறையை முடக்குகிறது. போர் வேண்டாம்.பேசி தீர்க்கலாம். ஆயுதங்கள், அணுகுண்டுகள் வேண்டாம். மனித உயிர்களை அழித்துவிட்டு எதை சாதிக்க போகிறீர்கள்.? …
-டாக்டர் ஜி. ராஜமோகன். மருந்தியல் என்று சொல்லக்கூடிய பார்மசி என்பது சுகாதாரத் துறையில் ஒரு முக்கிய அங்கமாக திகழ்கிறது. மருந்துகளை கையாளுவதில் பின்பற்ற வேண்டிய ஒழுக்க நெறிமுறைகள் மற்றும் நோயாளிகள் பாதுகாப்பு குறித்த பொறுப்புணர்வு …
நல்ல உணவு என்பது பசியாற்றுவது மட்டுமல்ல. உடலுக்கு தேவையான எல்லாவித சத்துகளையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். சாலையோர உணவுக் கடைகளில் பெரும்பாலும் வெரைட்டி ரைஸ் தான் விற்பனையாகிறது. தொட்டுக்க பழைய ஊறுகாய் தருவார்கள். நம்முடைய …
டாக்டர் சி.ஏ.ரவி, பேராசிரியர் டாக்டர் உஷா ரவி. இன்றைய தலைமுறையின் பார்வைக்கு கூழும், களியும்,அடையும், புட்டுமே சிறுதானிய உணவு அடையாளங்களாகி விட்டன.இவை சத்து மிகுந்தவை என்றாலும் சுவை குறைவு என்ற கருத்து நிலவி வருகிறது. …
– கோ.ஆனந்த சிவா மன்னராட்சிக் காலத்தில் நாட்டை ஆளும் அரசனின் முக்கியமான கடமைகளில் ஒன்று, அவன் வீரனாக இருக்கவேண்டுமென்பது. தன் நாட்டு மக்களை எதிரிகளிடமிருந்து காப்பாற்றக் கூடிய தகுதியுள்ள ஒரு மாவீரன்தான் ஒரு நாட்டுக்கு …
இந்தியாவில் முதல் முறையாக,காலில் உள்ள தமனிக்குப் பதிலாக வலது தோள்பட்டைக்குக் கீழே உள்ள தமனி வழியாக ‘TAVR/TAVI’ எனப்படும் குறைந்தபட்ச துளை கொண்ட இதய வால்வு மாற்று சிகிச்சை, செய்து சாதனை படைத்தது எஸ்.ஆர்.எம்.பிரைம் …
குடல் செயலிழந்து போனால்,உயிர் பிழைக்க முடியாது என்று மருத்துவர்கள் சொல்வது உண்டு. எங்களால் ஒன்றும் செய்ய முடியாது என்று மருத்துவர்கள் ஒதுங்கிக் கொள்வது யாராலும் தாங்கிக் கொள்ள முடியாத ஒரு துயரம். அந்த துயரத்தில் …
சென்னை, காட்டாங்குளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம். குளோபல் மருத்துவமனை ஒரு மகத்தான சாதனை செய்துள்ளது. உலக மருத்துவ வரலாற்றில் மிகவும் அரிதான ஒரு சாதனையாக, எஸ்.ஆர்.எம். குளோபல் மருத்துவமனையின் மருத்துவர்கள் 32 வார கர்ப்பிணிப் பெண்ணுக்கு …
பாரம்பரிய சிகிச்சை (Traditional Healing/Medicine) என்பது நீண்டகாலமாகப் பின்பற்றப்பட்டு வரும் கலாச்சார நம்பிக்கைகள் மற்றும் அனுபவங்களின் அடிப்படையில் அமைந்த ஒரு மருத்துவ முறையாகும். இது உடலை மட்டும் குணப்படுத்தாமல், மனம் மற்றும் ஆன்மாவையும் சமநிலைப்படுத்துவதை …
-டாக்டர் விஜய் விஸ்வநாதன். சென்னை ராயபுரத்தில் இயங்கி வரும் எம்.வி.நீரிழிவு மருத்துவமனை சர்க்கரை நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது மட்டுமல்ல,சர்க்கரை நோய் பற்றிய விழிப்புணர்வு மற்றும் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வரும் முன்னோடி நிறுவனம் ஆகும். நீரிழிவு …
தலைக்காயக்கள் உலக விழிப்புணர்வு தினம் மார்ச் 20-ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. தலையில் பலத்த காயங்கள் மற்றும் உயிருக்கு ஆபத்தான பிற காயங்களால் பாதிக்கப்படும் நோயாளிகளை ‘நிலை 1 அவசரச் சிகிச்சை மையங்களுக்கு’ உடனடியாகக் கொண்டு …
காவேரி மருத்துவமனை குழுமத்தில் வயிறு, குடல் சிறப்பு நிபுணர் டாக்டர் பி.பாசுமணி தலைமையில் குடல் ரத்தக்கசிவுக்கான சிறப்பு சிகிச்சை மையங்களை தொடங்கி இருக்கிறார்கள். செரிமான மண்டலத்தின் உட்புறத்தில் ஏற்படும் ரத்தக்கசிவானது, ஒரு பொதுவான அவசர …
சென்னை எம்.ஜி.எம். ஹெல்த்கேர் மலர் அடையார் மருத்துவமனை,ஒரு வயது சிறுமிக்கு நுண்துளை முறையிலான வீடியோ அசிஸ்டட் தோராகோஸ்கோபிக்(VATS) அறுவை சிகிச்சை செய்து சாதனை செய்திருக்கிறார்கள். இதன் மூலம், நுரையீரலின் செயல்படாத ஒரு பகுதி(இடது நுரையீரலின் …
மனம் சரியாக இருந்தால்,உடல் நலம் சிறப்பாக இருக்கும்.மனம் ஒரு திடப் பொருளல்ல.இதயம் போல்,சிறுநீரகம் போல், கல்லீரல் போல் ஸ்கேன் செய்து,எக்ஸ்ரே எடுத்துப் பார்க்க முடியாது.இதன் எடை இவ்வளவு,கனம் இவ்வளவு என்று கூற முடியாது. அதனால்தான் …
டாக்டர் உஷா ரவி, BNYS,Ph.D(Acu). டாக்டர் ஆர்.பானுபிரியா, BAMS, MD(Acu), M.B.A(HM). ஒரு நல்ல மருத்துவர், நாடி பிடித்து கட்டைவிரல் கீழே உள்ள ரத்தக்குழாயை தன் மூன்று விரல்களால் அழுத்தி,நோயையும் அதன் தன்மை குறித்தும் …
எனக்கு வயது 26. சமீபகாலமாக வயிற்று வலியால் அவதிப்படுகிறேன். மருத்துவர், கர்ப்பப்பை இறக்கம் இருப்பதாக சொல்கிறார். இதனால் ஆபத்து ஏற்படுமா? -மா.கங்கா,கோவை புதூர். பிரசவத்துக்குப் பிறகு இடுப்பு எலும்புத் தசைகள் தளர்ந்து போகும். சுகப்பிரசவத்தின்போது,ரொம்பவும் …
பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் என்பது காலம் காலமாக,அது ஏதோ அருவருக்கத்தக்க நிகழ்வு என்று பார்க்கப்படுகிறது. மாதவிடாய் ஏற்பட்ட பெண்ணை தனிமைப்படுத்திவைக்கும் நிகழ்வுகள் இன்றும் சில கிராமப்புறங்களில் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. மாதவிடாய் காலகட்டத்தில் பெண்ணின் …
டாக்டர் ஜி ராமானுஜம், மனநல மருத்துவர். திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி. மனிதர்களது மனநிலை, செயல்பாடுகளுக்குக் காரணம் பிறப்பா… வளரும் சூழலா…இரண்டில் எது முக்கியமானது என்னும் கேள்வி இருந்து வருகிறது. ஒருவரது சிந்தனை, செயல்பாடுகள் போன்றவையெல்லாம் …
மனித குலம் இன்று அடைந்திருக்கும் வளர்ச்சிக்கு உலகெங்கும் மருத்துவத் துறை ஆற்றியிருக்கும் பங்களிப்பு என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது. ஆதி மனிதன் காலத்தில் இருந்து, இன்று வரை மனிதன் தொடர்ச்சியாக மருத்துவ ஆராய்ச்சியில் ஈடுபட்டுக்கொண்டே இருக்கிறான்.அந்த …
முனைவர் மா.ஆ.தீபா,M.Sc, M.Phil,Ph.D., உதவிப் பேராசிரியர்,தாவரவியல் துறை, அரசு கலைக் கல்லூரி (தன்னாட்சி), கோயம்புத்தூர். பூமியில் இயற்கை நமக்கு ஆயிரக்கணக்கான, கோடிக்கணக்கான செடி,கொடிகளை கொடுத்திருக்கிறது.அவற்றை நேர்த்தியாக பயன்படுத்தி மனித சமூகம் தனது ஆயுளை நீட்டித்துக் …
எந்த எண்ணெய் நல்ல எண்ணெய் என்பதை கவனிக்க வேண்டும்.உடல் நலத்திற்கு பாதுகாப்பானது எது என்பதை அறிந்து கொள்ளுங்கள். பக்கத்து மாநிலமான கேரளத்தில் தேங்காய் எண்ணெயின் பயன்பாடு பரவலாக இருக்கிறது.ஆனால், தமிழ்நாட்டிலோ தேங்காய் எண்ணெய் என்றாலே …
சமீபகாலமாக முதுகு வலியால் அவதிப்படுபவர்களை அதிக அளவில் பார்க்கிறேன். முதுகுவலிக்கு எத்தனையோ காரணங்கள் உள்ளன.பல காரணங்கள் சீக்கிரத்தில் காணாமல் போய்விடும்.சில காரணங்கள் மடியிலிருந்து இறங்க மறுக்கும் குழந்தைபோல் நம்மை விட்டு விலகுவதற்கு அடம் பிடிக்கும்.அந்த …
டாக்டர் அருண்குமார் கோவிந்தராஜன், இயக்குனர், கதிரியக்க நிபுணர், ஆர்த்தி ஸ்கேன்ஸ் மற்றும் லேப்ஸ். சுகாதாரச் சேவைகளை வழங்குவதில் இந்தியா இன்று ஒரு முக்கியமான திருப்புமுனையில் வேகமெடுத்திருக்கிறது.பொருளாதார வளர்ச்சியானது லட்சக்கணக்கான மக்களை நகர்ப்புற, நடுத்தர வர்க்கமாக …
திறமையான ஆசிரியர்கள், அன்புகலந்த கண்டிப்பு, பாதுகாப்பான சூழல், நவீன உள்கட்டமைப்பு, ஒவ்வொரு மாணவரிடமும் இருக்கும் தனித்திறமையைக் கண்டறிந்து ஊக்கமளிக்கும் பள்ளி நிர்வாகம், விசாலமான விளையாட்டுத் திடல், கிராமப்புற மாணவர்கள் வசதிக்காக தங்கும் விடுதி,வீட்டுக்கு …
“நம் வாழ்க்கை நம் கையில்”…இந்த வாசகம் நம் வாழ்கையை முன்னேற்றப் பாதைக்கு கொண்டு செல்ல பயன்படுத்தப்படும் வாசகம் ஆகும்.எங்கும் எதிலும் அவசரம் காட்டும் இந்தக் காலகட்டத்தில் உடல் நலத்தோடும் ஆரோக்கியத்தோடும் இருக்க இந்த வரிகளை …
டாக்டர் உஷா ரவி, BNYS,Ph.D(Acu). டாக்டர் ஆர்.பானுபிரியா, BAMS,MD(Acu), MBA(HM) யார் தான் முதுமையை விரும்புவார்கள். முதுமையை நோக்கி பயணிக்கிறோம் என்ற நினைப்பே நமக்கு பயத்தையும் சோர்வையும் உண்டாக்கி விடுகிறது.முதுமை என்பது காலத்தின் பரிசு.அதனை …
– டாக்டர் சிவபாலன் இளங்கோவன்,MD (Psychiatry) முதியவர்கள் கண்ணியமாக வாழ உதவ வேண்டும். பெற்ற பிள்ளைகளால் அவமதிப்புக்கு உள்ளாகி சாலையோரங்களில் பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். முதியவர்களின் மனநலம் மிக மோசமாக பாதிக்கப்படுகிறது. சமீபத்தில்..உறவினர் …
-ஷைலஜா. சமீபத்தில் அரசியல் தலைவர் ஒருவர், விரதம் இருந்தால் புற்றுநோய் வளராமல் மறைந்து விடும்… ஒழிந்து விடும் என்று சொல்லியிருந்தார். இந்த கருத்து உண்மைதானா என்று அலசி ஆராய்ந்தோம். விரதம் இருப்பது புற்றுநோயை முழுமையாக …
முனைவர் மா.ஆ.தீபா,M.Sc, M.Phil,Ph.D., உதவிப் பேராசிரியர், தாவரவியல் துறை, அரசு கலைக் கல்லூரி (தன்னாட்சி), கோயம்புத்தூர். அகத்தை சீர்படுத்தும் சீரகம் நாம் அனைவரும் நன்கு அறிந்த, அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் ஒரு அஞ்சறைப் பெட்டி …
மனமே! உன்னுடன் சில நிமிடங்கள்… (உடல் நலத்திற்கான வழிகாட்டி) ஆசிரியர்:முனைவர் கு.நித்யானந்தன். வெளியீடு: இனிய நந்தவனம் பதிப்பகம், எண்.17,பாய்க்காரத் தெரு,உறையூர், திருச்சி – 620 003. 94432 84823 பக்கங்கள்:192 விலை ரூ.250.00 பொதுவாக …
-டாக்டர் ஜி.ராஜமோகன். கோபத்தால் நிதானம் இழந்து, மன அமைதியை தொலைத்து,உடல் நலம் இல்லாமல் அவதிப்படுபவர்களை அடிக்கடி பார்க்கிறேன்.கோபம் என்பது ஒரு கொடிய நோய்.அது மன்னிப்புக்கு இடம் கொடுக்காது. சூழ்நிலையின் எதார்த்தத்தை புறக்கணிக்கும். கடின வார்த்தைகளை …
டாக்டர் எஸ்.அமுதகுமார், MBBS,MCIP,PG.Dip.Diabetology,F.C.G.P. உடல் எடையைக் குறைப்பதற்காக தினமும் வியர்க்க விறுவிறுக்க நடந்துகொண்டிருக்கும் இளம் பெண் ஒருவர் என்னிடம் ஓடோடி வந்தார். நான் தினமும் வெறும் வயிற்றில் உடற்பயிற்சி செய்கிறேன். அதனால் என் உடல் …

