டாக்டர் பா.முல்லை, MD (Hom) ஹோமியோபதி நிபுணர். “மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டும் அம்மா “ என்று பெண்மையை போற்றினார் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை. இதை ஏற்பவர் பலரும்,மறுப்பவர் சிலரும் …
முனைவர் மா.ஆ.தீபா, M.Sc,M.phil,Ph.D. உதவிப் பேராசிரியர், தாவரவியல் துறை, அரசு கலைக்கல்லூரி, கோயம்புத்தூர். மகத்தான மற்றும் உபயோகப்படுத்த மிக எளிய மூலிகைகளைப் பற்றி இத்தொடரில் நாம் அறிந்து வருகிறோம்.அந்த வரிசையில் இந்த மாதம் நாம் …
-டாக்டர்.கண்மணி கணேஷ், மகப்பேறு மருத்துவ நிபுணர். ஒரு காலத்தில் பீரியட்ஸ் நாள்களில் பழந்துணிகளை உபயோகிப்பது மட்டுமே வழக்கமாக இருந்தது.இன்று அதற்கு ஏகப்பட்ட சாய்ஸ் இருக்கின்றன.அவை பெண்களின் பீரியட்ஸ் கால சுகாதாரத்தை உறுதிசெய்கின்றன. அந்நாள்களில் அவர்கள் …
-டாக்டர் வைத்தீஸ்வரன் வேலாயுதம், சிருங்கேரி சாரதா எக்விடாஸ் மருத்துவமனை நோய் என்றாலே அச்சம் தரும் விஷயம் தான்.அதிலும் புற்றுநோய் என்றாலோ அதிர்ச்சி அடைகிறோம். மரணம் நெருங்கிவிட்டது என்று நடுக்கம் ஏற்படுகிறது. புற்றுநோய் தாக்கத்தில் அவதிப்படுபவர்கள் …
தேன் இருக்கும் வீட்டில்,நோய் நொடிகள் இருக்காது என்று சொல்வார்கள். தேனை உணவாக பயன்படுத்தினால், மருந்து,மாத்திரைகள் எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இருக்காது. *நல்ல தேன் அவ்வளவு சீக்கிரம் கெட்டுப்போகாது. *தேனை காற்று போகாத கண்ணாடி …
மகிழ்வோம்… மகிழ்விப்போம்! மகிழ்ச்சி என்பது தினசரி மனித வாழ்க்கைக்கு மிகவும் அவசியம். ஏனெனில் மகிழ்ச்சி என்பது வெறும் உணர்ச்சி மட்டுமல்ல; அது உடல் மற்றும் மன நல ஆரோக்கியத்திற்கும் வாழ்க்கையின் வெற்றிகளுக்கும் இன்றி அமையாதது. …
-டாக்டர் கு.கணேசன், MBBS, குடும்ப நல மருத்துவர். பால் மிகச் சிறந்த பரிபூரண உணவு. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் தேவைப்படும் ஒரு முக்கிய உணவாக இதை கருதுகிறோம். பால் மற்றும் பால் …
-டாக்டர் கு.சிவராயன், சித்த மருத்துவர். ஆணும் பெண்ணும் ஆரோக்கியமாக இருப்பது திருமண வாழ்விற்கு அடிப்படை. ஆரோக்கியமான தம்பதியால் மட்டுமே அன்பான மகிழ்வான வாழ்வை நடத்த முடியும். ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுக்க முடியும். அடிவயிற்றில் திருகு …
நினைத்தாலே உமிழ் நீரை சுரக்க செய்யும் சுவை ஒரு உணவு பண்டத்துக்கு உண்டா? நிச்சயம் உண்டு. அது ஊறுகாய். குளிர்சாதனப் பெட்டி எல்லாம் வராத காலத்தில் உணவை எதிர்கால தேவைக்கு பதப்படுத்தி வைக்க கண்டுபிடிக்கப்பட்ட …
காயகல்பம் சாப்பிட்டால் என்றும் இளமையுடன் கிளுகிளுப்பாக வாழலாம் என்று பலரும் நம்புகின்றனர். காயகல்பம் என்பது ‘அந்த’ விஷயத்தில் தடாலடி செய்யும் மருந்து அல்ல;அது முதுமையில் ஏற்படும் வயோதிக மாற்றங்களை,உடலின் நோயாக மாறாமல் காப்பவை. அதேபோல் …
எங்கும் எப்போதும் அரிசி சார்ந்த உணவுகளையே சாப்பிட்டு பழகிவிட்டோம்.அரிசி தவிர்த்து மற்ற உணவுகளையும் தவறாமல் சாப்பிட பழக வேண்டும்.அப்போது தான் எல்லா வகையான சத்துகளும் கிடைக்கும். அந்தவகையில் சோளத்திற்கு அதிக முக்கியத்துவம் தரலாம். மாவுச்சத்து, …
டாக்டர் சாலா மாணிக்கராஜ், உளவியல் நிபுணர். டீன் ஏஜ் பிள்ளைகளை தற்போது வளர்ப்பது என்பது சாதாரணமாக இல்லை.கடும் சவாலாக இருக்கிறது. முன்பைவிட கடுமையாக படிக்கிறார்கள்.படிப்புச் சுமையும் அதிகம். அவர்களுடன் எந்த வித மன இறுக்கமும் …
வயது 45.ரொம்பகாலமாக மாதவிடாய் தொந்தரவுகளால் அவதிப்பட்டு வருகிறேன்.ஏராளமான சிகிச்சை எடுத்து அலுத்து விட்டது.எனக்கு எப்போது மெனோபாஸ் வரும் என்று கண்டுபிடிக்க முடியுமா? –எஸ்.பார்வதி, கடலூர். ஒரு பெண்ணுக்கு மிகச் சரியாக இந்த வயதில் தான் …
பிறர் மனதை அறியும் வித்தை தெரிந்தால் பல உறவுகள் பலப்படும். வீணான விவாதங்கள் தவிர்க்கப்படும்.சண்டை சச்சரவுகள் இருக்காது.நிறைய நண்பர்கள் உறவினர்கள் கிடைப்பார்கள். மனதில் அமைதி நிரந்தரம்.அதற்கு எம்பதி(empathy) எனும் மிகச் சக்திவாய்ந்த கருவி பயன்படும். …
அதிக குழந்தைகளைப் பெறுவது, பிரசவத்திற்குப் பின்பு உடனடியாக அதிக எடைகளைத்தூக்குவது,அடி வயிற்றுக்கு அதிக உழைப்பு தருவது மற்றும் உடல் எடை அதிகரிப்பது போன்றவற்றால் கர்ப்பப்பை பலவீனமடைந்து இறக்கம் உண்டாகிறது. சிறுநீர்ப் பிரச்னைகள், இடுப்பில் வலி. …
இந்தியாவில் சத்துக் குறைபாடு மிகப்பெரிய பிரச்னையாக வளர்ந்து வருகிறது. இரும்புச்சத்துக் குறைபாட்டால் பெரும்பாலான பெண்கள் ரத்த சோகை வந்து பாதிக்கப்படுகிறார்கள்.அதிலும் நம் ஊரில் பிறக்கும் குழந்தைகள் பலர் உடல் எடை குறைவாக இருப்பதற்கு காரணம் …
முனைவர் மா.ஆ.தீபா, M.Sc,M.Phil,Ph.D. உதவிப்பேராசிரியர், தாவரவியல் துறை, அரசு கலைக் கல்லூரி(தன்னாட்சி), கோயம்புத்தூர். மரிக்கொழுந்தின் வாசம் நம் கலாச்சாரத்தில் மிக அதிகமாக அறியப்பட்ட ஒன்றாகும்.மிகப் புனிதமான மூலிகையாக கருதப்படும் இது கோவில்களில் மிக அதிகமான …
நல்ல மருத்துவர்களை கொண்டாடி மகிழ வேண்டும்.நன்றி பாராட்ட வேண்டும். லயன்ஸ் க்ளப் இன்டர்நேஷனல் அமைப்பு சார்பில், 01.07.2025 அன்று நடைபெற்ற தேசிய மருத்துவர்கள் தினத்தில், கலைமாமணி மருத்துவர் எஸ். அமுதகுமார் அவர்களுக்கு, எழுத்து மூலம் …
டாக்டர்.இடங்கர் பாவலன். பிரியமான கணவருக்கு, அன்பே! நம் திருமணம் நிச்சயிக்கப்பட்டதாக நம் வீட்டார் அறிவிக்கும் சில நாட்களுக்கு முன்பாகத்தான் உங்களைப் பற்றியும் உங்களது புகைப்படத்தையும் என்னிடம் அறிமுகப்படுத்தினார்கள்.உண்மையில் உங்களுக்கு என்னைப் பிடிக்கும் முன்பே எனக்கு …
எந்த விருந்தாக இருந்தாலும் பாயசத்துடன் தொடங்குவது தான் நமது பாரம்பரியம்.திருமண வீடுகளில், சாப்பாட்டுடன் பாயசம் பரிமாறப்படவில்லை என்றால்,அந்தத் திருமணம் முழுமை அடையாதது…என்கிற எண்ணம் இன்னும் நம் மக்களுக்கு உண்டு.தமிழ்நாட்டில்,விருந்துகள், பண்டிகைகள், கொண்டாட்டம் அத்தனையிலும் பாயசத்துக்கு …
டாக்டர் டி.காமராஜ்,MD, பாலியல் நிபுணர். லேப்டாப்பை மடியில் வைத்து வேலைபார்த்தாலும், செல்போனை பேன்ட் பாக்கெட்டில் வைப்பதாலும் ஆண்மைக்குறைவு ஏற்படலாம் என்ற அச்ச உணர்வு சமூகத்தில் பரவலாக இருக்கிறது.இதில் எந்தளவுக்கு மருத்துவ உண்மை இருக்கிறது என்று …
நமது மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு தடை போடுவது கடந்த கால கசப்புகள்தான். நோய்களின் ஆதாரம் – அழுத்தி வைக்கப்பட்ட கசப்பான உணர்வுகள்.நமக்கு ஒவ்வாத, தேவையில்லாத, நன்மை தராத அனைத்து எதிர்மறை உணர்வுகளையும் நமக்கே தெரியாமல் தேக்கி …
-முனைவர் சாரா மாணிக்கராஜ், உளவியல் நிபுணர். கணவன் மனைவி இருவரும் இணைந்து நடத்தும் குடும்பம் மகிழ்ச்சி நிறைந்ததாக, ஆனந்தம் விளையாடும் வீடாக இருக்க வேண்டும். திருமண பந்தம் என்பது புரிதல், அன்பு மற்றும் விட்டுக்கொடுத்தல் …
*நமக்கு நல்ல தூக்கம் வேணும் என்ற எண்ணத்தை மனதில் தீவிரமான ஒரு உறுதியாக எடுத்துக்கொண்டால், நல்ல தூக்கம் நிச்சயம்! *சீக்கிரமே தூங்கி, சீக்கிரமே எழுந்துவிடும் பழக்கம் உடலுக்குப் புத்துணர்ச்சியைத் தரும்.ஒரு வாரம் இந்தப் பயிற்சியைக் …
-டாக்டர் ஜி.ராஜமோகன். இன்றைய தேதியில் மருத்துவ சிகிச்சை செலவுகள்,மருந்து, மாத்திரை செலவுகள், மருத்துவரின் ஆலோசனைக் கட்டணம், அறுவைசிகிச்சை கட்டணம் ஆகியவை மிகவும் அதிகமாக இருப்பதால், அனைவரும் மருத்துவக் காப்பீடு எடுப்பது அவசியமாகிறது. திடீர் விபத்து,தீவிர உடல் …
டாக்டர் நா.மங்கையர்கரசி, இயற்கை மருத்துவம் மற்றும் யோகா நிபுணர்.அண்ணா சித்த மருத்துவக் கல்லூரி. இன்றைய வாழ்க்கை அவ்வளவு இயல்பாக இல்லை.குழந்தை முதல் பெரியவர்கள் வரை நோய் நொடிகள் இல்லாமல் வாழ முடியாது. இயற்கையோடு இணைந்து …
ஆரோக்கிய வாழ்விற்கு தினம் ஒரு மூலிகை-7 முனைவர் மா.ஆ.தீபா, M.Sc,M.Phil,Ph.D. உதவிப் பேராசிரியர், தாவரவியல் துறை, அரசு கலைக் கல்லூரி (த), கோயம்புத்தூர். நமது பாரம்பரிய சமையலில் கடுகு தவறாமல் பயன்படுத்தப்பட்டு வருகிறது.3000 ஆண்டுகளுக்கும் …
கடவுளைக் கண்டவர்கள் யாருமில்லை.ஆனால்,உலகில் கண்கண்ட தெய்வமாக இன்றும் இருப்பவர்கள் டாக்டர்கள்தான். காரணம் ஒரு உயிரைக் காப்பாற்ற அவர்களால்தான் முடியும் என்பதால்,மருத்துவர்கள் மீது மக்கள் மிகுந்த நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்.மருத்துவ தொழிலே சேவைத் தொழில்தான்.டாக்டர்களுக்கு நாம் …
டாக்டர் கு.கணேசன், MBBS,குடும்ப நல மருத்துவர். காலையில் எழுந்ததும் மலம் போகாவிட்டால், பலருக்கு அந்த நாள் முழுவதும் எந்த எந்த வேலையும் ஓடாது. வெறும் வயிற்றில் லிட்டர் கணக்கில் தண்ணீர் குடிப்பார்கள்.சூடாக காபி,தேநீர் அருந்துவார்கள்.பீடி, …
டாக்டர் சிவபாலன் இளங்கோவன், MBBS,MD(Psychiatry) முதுமைப் பருவம் என்பது இந்தியாவில் 65 வயதில் இருந்து தொடங்குகிறது. முதுமையடைந்துவிடுவது இங்கு ஒரு பெரிய ஸ்டிக்மாவாக இருக்கிறது.ஆனால் முதுமை என்பது பேறு.முதுமை பெரும் பாக்கியம்.இங்கு எல்லோருக்கும் கிடைப்பதில்லை …
சுமார் 5,000 ஆண்டுகளாக பாரம்பரியமிக்க திராட்சை பழம் உலகம் முழுவதும் மிகச் சிறந்த பழமாக பயன்படுத்தப்படுகிறது. உங்களுக்கு திராட்சை சாப்பிடும் பழக்கம் வழக்கமாக இருந்தால் உடலுக்கு எந்த நோயும் வராது என்று பல்வேறு நாடுகளில் …
வாழைப்பூ பெரும்பாலான வீடுகளில் விரும்பப்படும் உணவாகும். இருப்பினும் மற்ற காய்கறிகளான கேரட், முட்டைகோஸ், பீட்ரூட், உருளைக்கிழங்கு போல இது பயன்படுத்தப்படுவதில்லை. வாழைப்பூவில் என்ன சமைப்பது என்று பலருக்கும் தெரியாதது தான் முக்கிய காரணம். அடுத்து …
நமக்கு தீங்கு செய்தவரை தண்டிப்பதற்கு சரியான வழி… அவர் வெட்கித் தலைகுனியும் படியாக அவருக்கு நன்மை செய்வது தான். இன்னாசெய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயஞ் செய்து விடல் – திருவள்ளுவர் காட்டும் வழி …
கறிவேப்பிலை மிகச் சிறந்த மூலிகையாகும்.கறிவேப்பிலையுடன் மிளகாய், உப்பு,புளி சேர்த்துத் துவையல் செய்து துணை உணவாகப் பயன்படுத்தலாம். இது பேதி, செரியாமை, சுவையின்மை, மயக்கம் போன்றவற்றுக்கு மருந்தாக அமையும். உணவுக்குத் தொட்டுக்கொள்ள, ‘சாஸ்’ போன்ற பொருள்களைப் …
உடல் பருமன் வருவதைத் தடுக்க குழந்தைகள் தினமும் குறைந்தது ஒரு மணி நேரம் விளையாட வேண்டும். பெரியவர்கள் குறைந்தது 45 நிமிடங்களுக்கு வேகமான நடைப் பயிற்சி அல்லது நீச்சல் பயிற்சி, சைக்கிள் ஓட்டுதல், டென்னிஸ், …
முனைவர் மா.ஆ.தீபா, M.Sc, M.Phil, Ph.D., உதவிப் பேராசிரியர், தாவரவியல் துறை, அரசு கலைக் கல்லூரி (த), கோயம்புத்தூர் – 641 018. ஆரோக்கிய வாழ்விற்கு தினம் ஒரு மூலிகை! – 6 மஞ்சள் …
அக்குபஞ்சர் சிகிச்சை என்பது உடலில் குறிப்பிட்ட புள்ளிகளில் மெல்லிய ஊசிகளை செருகி வலி மற்றும் பிற உடல் நலம் பிரச்னைகளை போக்க உதவும் பாரம்பரிய சீன மருத்துவ முறையாகும். இந்த சிகிச்சை முறை உலகமெங்கும் …
அதிகாலை விழிக்கும்போதுதான் மனம் இலகுவாக இருக்கும்.உடலில் உற்சாகமும் வீரியமும் மிகுந்திருக்கும். அதுவே உடற்பயிற்சி செய்ய ஏற்ற நேரம் என்கிறது சித்த மருத்துவம்.ஆனால், பயிற்சிகளையும் படிப்படியாகவே செய்ய வேண்டும். அதாவது, வாகனத்தை இயக்கும்போது எப்படி முதல் …
ஒரு பெண்ணுக்குத் திருமணமாகி மூன்றே மாதங்களில், வீட்ல விசேஷமா? என்று கேட்பது தவறு. ஆனால்,அதற்காக எந்தவித கருத்தடை முறைகளும் பயன்படுத்தாமல் குறைந்தபட்சம் ஓராண்டு கழித்தும் கருவுறவில்லை என்றால் அதைக் கண்டுகொள்ளாமல் இருப்பதும் தவறுதான். கருத்தரிக்கும் …
உணவுக் கீரையான அரைக்கீரையில் நோயைக் குணப்படுத்தும் ஆற்றல் உள்ளது. இதை மூலிகை வகையிலும் சேர்க்கலாம்.அரைக் கீரையை சமைத்து சாப்பிட்டால் பல வியாதிகள் தீரும். தாது புஷ்டி தரும். நரம்புத் தளர்ச்சி நீங்கும். உடலுக்கு பலம் …
மன நலம் காக்க உதவுவது நகைச்சுவை உணர்வு. நகைச்சுவை என்பது வெறும் உணர்ச்சி மட்டுமல்ல.அது அறிவுபூர்வமானது. நகைச்சுவை ஒரு வேடிக்கை மனப்பான்மை என்பதைத் தாண்டி, அது ஒரு மனிதனுக்கு பலத்தைத் தருகிறது. மிகக் கடினமான …
எனக்கு வயது 28.நல்ல வேலையில் இருக்கிறேன்.திருமணத்திற்கு பெண் பார்க்கிறார்கள்.எனது ஆண் உறுப்பு சிறியதாக இருப்பதாக சந்தேகப்படுகிறேன்.இதனால் தயக்கமாக இருக்கிறது.இதற்கு மருந்து உண்டா? -பெயர் வெளியிட விரும்பாத நெல்லை வாசகர். ஜப்பான் நாட்டு ஆண்களோட உறுப்பின் …
பள்ளி, கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை விட்டாச்சு.வெயில் வாட்டி வதைக்கிறது. எங்காவது குளிர்ச்சியான இடங்களுக்கு போகலாம் என்பதே எல்லோருக்கும் உள்ள எதிர்பார்ப்பு. விடுமுறை நாட்களில் சுற்றுலா செல்லும் ஆர்வம் உலகமெங்கும் அதிகரித்துள்ளது. புதிய இடங்களை பார்வையிடுவதற்கு …
-பேராசிரியர் சாரா மாணிக்கராஜ், மாநிலக் கல்லூரி, சென்னை டீன் ஏஜ் இளைஞர்களின் முதன்மையான பண்பு, மற்றவர்களின் கவனத்தையும், அங்கீகாரத்தையும் கோருவது.அதிலும் குறிப்பாக எதிர்பாலினத்தினவரின் கவனத்தை ஈட்டும் நடவடிக்கைகளில் தொடர்ச்சியாக ஈடுபடுவது.இந்தப் பருவத்தின் அத்தனை செயல் …
ஆரோக்கிய வாழ்விற்கு தினம் ஒரு மூலிகை-5 முனைவர் மா.ஆ.தீபா, M.Sc,M.Phil,Ph.D. உதவிப் பேராசிரியர், தாவரவியல் துறை, அரசு கலைக் கல்லூரி, கோயம்புத்தூர். மருத்துவம்,சிகிச்சை என்றாலே உயிரை காக்கும் என்ற நம்பிக்கையை பெற்ற ஒரு சொல்லாகும். …
முத்தம் என்ற சொல், ஒவ்வொரு பருவத்திலும் வெவ்வேறு வகையான உணர்வுகளை நமக்குள் உண்டாக்குவது இயல்பு.அன்பின் பரிமாணங்களான காதல்,காமம், அரவணைப்பு,பாசம், நேசம் போன்ற அனைத்து உணர்வுகளையும் ஆழமாக வெளிப்படுத்துவதற்கான ஆயுதம் தான் முத்தம்.அனைத்து வகையான முத்தங்களும், …
பழங்களில் எல்லா காலகட்டங்களிலும் கிடைக்கக்கூடிய எலுமிச்சை பழத்தில் நிறைய சத்துகள் உள்ளதோடு நோய்களை குணப்படுத்தும் வல்லமையும் இருக்கிறது. எலுமிச்சையை தனியாக சாப்பிட முடியாது. ஜூஸாகவோ அல்லது வேறு வடிவங்களிலோதான் சாப்பிட முடியும். இதன் மூலம் …
டாக்டர் கு.கணேசன்,பொது நல மருத்துவர். படித்து முடித்து வேலைக்குச் செல்வது எல்லோருக்கும் ஒரு சுகமான அனுபவம். இதை நம் வாழ்க்கையின் திருப்புமுனை என்றுகூடச் சொல்லலாம்.பல கனவுகளோடும் கற்பனைகளோடும் வேலைக்குச் செல்லும்போது, அங்குள்ள சூழல் உடலுக்கு …
தமிழ்நாட்டின் மிகவும் பெருமைமிக்க, பழமையான கல்லூரியான சென்னை மாநிலக் கல்லூரியில்(1840) உளவியல் துறையை தொடங்கி 75 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி,சிறப்பு விழா ஏற்பாடு செய்யப்பட்டது. உளவியல் துறையின் தலைவர் முனைவர் சாரா மாணிக்கராஜ்,கல்லூரி முதல்வர் …

