* உடலின் நெகிழ்வுத் தன்மை அதிகரிக்கிறது.

* உடலில் உள்ள இருக்கமானப் பகுதிகள் தளர்வடைகின்றன.

* இதயத்தின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது.

* ரத்த ஓட்டத்தைச் சீராக்குகிறது.

* மனதில் அமைதி ஏற்படுகிறது.

* செரிமானத்தைச் சீர் செய்கிறது.

* ஞாபக சக்தியை அதிகரிக்கிறது.

* கவனம் கூடுதலாகிறது.

*உடல் எடை குறைகிறது, நல்ல வடிவம் அமைகிறது.

* நுரையீரலின் செயல்பாடு நன்றாக மேம்படுகிறது.

* பயத்தைக் குறைக்கிறது;தன்னம்பிக்கையை அதிகரிக்கிறது.

 *மூட்டுகளை நல்ல முறையில் செயல்பட வைக்கிறது.

* உடலுக்கு நல்ல ஓய்வு கிடைக்கிறது.

 *நல்ல எண்ணங்கள் அதிகமாகின்றன.

*மகிழ்ச்சியும் மன நிறைவும் அதிகமாகிறது.

* நமது சுயமதிப்பும் மரியாதையும் கூடுதலாகிறது.

* நாளமில்லா சுரப்பிகளைச் சீராகச் செயல்பட வைக்கிறது.

* நோய் எதிர்ப்புச் சக்தியைக் கூட்டுகிறது.

* மன உடல் ஒருங்கிணைப்பை நன்றாய் ஊக்கப்படுத்துகிறது.

* தேவையற்ற கழிவுகளை அகற்றுகிறது.

* புரிதலை அதிகப்படுத்துகிறது.

*உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது.

* நாடித் துடிப்பைச் சீராக்குகிறது.

* தியானம்,மன அமைதி…கோபம் இல்லாத நல்ல வாழ்க்கை அமைகிறது. 

*புலன்களின் உணர்வுகள் நுட்பமாகின்றன.

*வாழ்க்கையைப் பார்க்கும் பார்வை விசாலமடைகிறது.

மொத்தத்தில் நோய் நொடிகள் இல்லாத ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வழி காட்டுகிறது யோகாசனம்.

-டாக்டர்,யோகி.தி.ஆ.கிருஷ்ணன், யோகா மாஸ்டர்.