சென்னையில் இயங்கி வருகிறது எம்.ஜி.எம்.புற்றுநோய் இன்ஸ்டிடியூட். சென்னையில் தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிபுரியும் 33 வயது பெண்ணுக்கு,ஒரே மார்பகத்தில் இருந்த இரண்டு தீங்கற்ற கட்டிகளை அகற்றி வெற்றிகரமாக சிகிச்சையளித்துள்ளது. மார்பகத்தின் இயற்கையான தோற்றம் மாறாமல் …
காவேரி மருத்துவமனை குழுமம் சென்னை,ரேடியல் சாலையில் புதிதாக ‘மா காவேரி’ மருத்துவமனையை தொடங்கியுள்ளது. மக்கள் நல்வாழ்வு, மருத்துவக் கல்வி மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் கே.ஜி.அருண்ராஜ் மா காவேரி மருத்துவமனையைத் திறந்து வைத்தார்(25.08.26).திறப்பு …
தமிழ் நாட்டில் கல்வி நிறுவனங்களை தொடங்கி, லட்சக்கணக்கான மாணவர்களை உருவாக்கிய எஸ். ஆர்.எம். குழுமத்தின் நிறுவனர் பாரிவேந்தர் அவர்களின் 88 வது பிறந்த நாளில், சிம்ஸ் அழகியல் நிறுவனம் தொடங்கப்படுகிறது. மருத்துவ சேவையில் தமிழ்நாட்டின் …
ஃபோர்டிஸ் ஹெல்த்கேர் அமைப்பைச் சேர்ந்த சென்னை கிளீனிகல்ஸ் மருத்துவமனை, அரிதான மற்றும் சிக்கலான விழுங்குதல் குறைபாடுகளால் பாதிக்கப்பட்ட இரு முதியவர்களுக்கு மேம்பட்ட எண்டோஸ்கோபி சிகிச்சை முறைகள் மூலம் வெற்றிகரமாகச் சிகிச்சையளித்துள்ளது. இதில் எபிஃப்ரெனிக் டைவரடிகுலத்திற்கான …
கால்-கை வலிப்பை காக்கை வலிப்பு என்று சொல்லி பழகி விட்டோம். இயல்பான உடல் அசைவுகளில் மாற்றம் ஏற்பட்டாலோ,சில நிமிடங்களுக்கு மட்டும் சுய நினைவு இருந்தாலும் அவர் இழுப்பு, வலிப்பிற்கு உள்ளாகி இருக்கிறார் என்று பொருள். …
அப்போலோ ஹாஸ்பிடல்ஸ், ஞாயிற்றுக்கிழமைகள் உட்பட வாரத்தின் ஏழு நாட்களும் வழக்கமான மற்றும் திட்டமிடப்பட்ட மருத்துவச் சேவைகளை வழங்கும் முதலாவது சிறப்பு முயற்சியான ‘எப்போதும் திறந்திருக்கும். எப்போதும் உங்களுக்காக (Always Open.Always Here) எனும் திட்டத்தை …
சமீப காலமாக புற்றுநோய் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. புற்றுநோய் சிகிச்சையில் குறிப்பிடத்தக்க சாதனையாக சென்னை, அடையாறில் உள்ள எம்.ஜி.எம். ஹெல்த்கேர் மலர் மருத்துவமனை நிபுணர்கள், 890 கிராம் எடையுள்ள மிகப்பெரிய மூளைக் கட்டியை வெற்றிகரமாக …
மூட்டு நழுவினால் உடனடியாக மருத்துவ சிகிச்சை பெற வேண்டும்; தாமதித்தால் மூட்டு நிரந்தரமாக சேதமடைய வாய்ப்பு உள்ளது.சிகிச்சை எடுக்க தாமதம் செய்யும்போது நரம்புகள் மற்றும் ரத்த நாளங்கள் பாதிப்பு ஏற்படும். மூட்டு விலகிய நிலையிலேயே …
தமிழ் நாட்டில் மட்டுமல்ல உலக அளவில் பிரபலமான நிறுவனமாக வளர்ந்து வருகிறது மில்கி மிஸ்ட் (Milky Mist). ஈரோட்டில் ஒரு சிறிய கிராமத்தில் தொடங்கி இன்று 10,000 கோடிக்கும் அதிக மதிப்புள்ள ஒரு மாபெரும் …
உடல் நலம் இல்லாதபோது அவசரத்திற்கு ஆம்புலன்ஸை அழைக்கிறோம்.தற்போது ஆம்புலன்ஸ் என்பது நகர்ந்து வரும் மருத்துவமனை என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? அவசர சிகிச்சையை வழங்க தொடர்ந்து கண்காணிக்கும் வசதி கொண்ட 5ஜி ஆம்புலன்ஸ் சேவையை …
பிசியோதெரபி என்பது மருந்தில்லா மருத்துவம்.நடக்க முடியாமல் சிரமப்படுகிறவர்களுக்கு பிசியோதெரபி பயிற்சிகள் நம்பிக்கை ஊட்டி விரைவில் நலம் பெற உதவுகின்றன. சென்னை, அண்ணாநகரில் 2007 முதல் இயங்கி வருகிறது ஜே.கே பிசியோ மற்றும் ரிஹாப் கிளினிக்ஸ்.டாக்டர் …
ஃபோர்டிஸ் ஹெல்த்கேர் நெட்வொர்க்கின் ஒரு பகுதியான, சென்னை பெரும்பாக்கத்தில் அமைந்துள்ள கிளென்ஈகிள்ஸ் மருத்துவமனை, தனது விரிவான கல்லீரல் சிகிச்சை சேவைகளை மேலும் வலுப்படுத்தும் விதமாக, தொடங்கியுள்ள கல்லீரல் புற நோயாளிகள் பிரிவு (OPD) மையத்தை நடிகர் திரு. ஆர்.ஜே. பாலாஜி மற்றும் மருத்துவர் ஜாய் வர்கீஸ் உள்ளிட்டோர் திறந்து வைத்தனர். பிறந்த குழந்தைகளில் காணப்படும் மரபணு கோளாறுகளில் இருந்து, வயது வந்தோருக்கான கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை வரை அனைத்து வயதினருக்குமான முழுமையான கல்லீரல் சிகிச்சையை ஒரே இடத்தில் வழங்கும் உயர் திறன் கொண்ட மருத்துவ மையமாக இந்த கிளென் ஈகிள்ஸ் புற நோயாளிகள் பிரிவு மையம் திகழ்கிறது. கல்லீரல் நோய்களை மதிப்பீடு செய்வதற்கும், கண்டறிவதற்கும், சிகிச்சையளிப்பதற்குமான புதிய, உயர் திறன் கொண்ட மருத்துவ மையமான கிளென்ஈகிள்ஸ் மருத்துவமனை கல்லீரல் புற நோயாளிகள் …
கலைமாமணி டாக்டர் எஸ்.அமுதகுமார், MBBS,MCIP,PG. Dip.Diabetology, F.C.G.P. உடம்பை பொறுத்தவரை சிறுநீரகம்(Kidney) நிஜமாவே ஒரு முக்கியமான உறுப்பு! நம்மில் பலர் இதயம், மூளைக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை சிறுநீரகத்திற்குத் தருவதில்லை. ஆனால், அது செய்யும் வேலைகளைப் …
டாக்டர் டி.காமராஜ், எம்.டி,பாலியல் நிபுணர். முருகன் எப்போதும் மனைவியை குறைசொல்லி பேசியபடியே இருப்பான். நிற்பது சரியில்லை, நடப்பது நன்றாக இல்லை.மாடர்னாக உடை அணிவது இல்லை. சமைப்பதில் ருசி பத்தவில்லை. இப்படி உப்புக்கு சப்பு இல்லாத …
மனித வாழ்வில் பல்வேறு வகையான போராட்டங்கள், ஏமாற்றங்கள், இன்ப, துன்பங்கள், துரோகங்கள் இடம்பெறலாம். எல்லாவற்றையும் எதிர்கொண்டு சாதிக்க நகைச்சுவை உணர்வு அற்புதமாக உதவும். நகைச்சுவை என்பது வெறும் உணர்ச்சி மட்டுமல்ல.அது அறிவுபூர்வ மானது. நகைச்சுவை …
முனைவர் மா.ஆ.தீபா,M.Sc, M.Phil, Ph.D.உதவிப் பேராசிரியர்,தாவரவியல் துறை, அரசு கலைக் கல்லூரி(தன்னாட்சி),கோயம்புத்தூர். உணவே மருந்து; மருந்தே உணவு… என்பது தமிழர்களின் வாழ்வியல் நெறி. நமது சமையலறையில் இருக்கும் அஞ்சறைப் பெட்டி என்பது வெறும் நறுமணப் …
ஆயுர்வேதம் என்பது தேவரகசியமோ அல்லது மிகப்பெரிய மருத்துவ சூட்சுமமோ இல்லை.உடல் – மனம் – உணவு – இயற்கை… ஆகியவற்றை சமநிலையில் வைத்திருக்கும் வாழ்வியல் முறையாகும். ஆயுர்வேத முறைகளை பின்பற்றுவதன் மூலம் நோய் எதிர்ப்பு …
ஆரோக்கியமான சமூகம் என்பது பெண்களின் ஆரோக்கியத்தையும் உள்ளடக்கியது தானே!பெண்கள் பருவம் அடைவது தொடங்கி, மாதவிடாய் நிறைவு வரை ஒவ்வொரு நிலையிலும் பல்வேறு வகையான உடல், மனரீதியான மாற்றங்களுக்கு உள்ளாகிறார்கள். பெண்களை பாதுகாப்பது நமது முக்கியம். …
தனியார் தொண்டு நிறுவனமும்,தமிழ் நாட்டில் உள்ள மருத்துவ கட்டமைப்பும்,சமூக அக்கறை உள்ள மருத்துவ பணியாளர்களும் ஒன்று சேர்ந்து ஒருவரை மரணத்தில் இருந்து மீட்டு வந்த கதை இது. சாமனு ஜான், மார்கெட்டிங் மேனேஜராக பணி …
காவேரி மருத்துவமனை குழுமம், ‘காவேரி 3X சென்னை’ என்ற பெயரில் ஒருங்கிணைந்த ரோபோட்டிக் அறுவைசிகிச்சை திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.இத்திட்டம் மேம்பட்ட ரோபோட்டிக் தொழில்நுட்பம், விரிவான அறுவை சிகிச்சை நிபுணத்துவம் மற்றும் அதிக திறன் கொண்ட பல்துறை …
வீட்டில் எதிர்பாராத விதமாக 97 வயது முதியவர் தவறி விழுந்து விட்டார். காயம் எதுவும் இல்லை.ஆனால் வலி இருந்திருக்கிறது. வலி மாத்திரை போட்டுக் கொண்டார்.சில நாட்களில் வலி அதிகரித்து விட்டது. தோள்பட்டை தசைநாண் மோசமாக …
டாக்டர் நவீன் ஞானசேகரன் எழுதி உள்ள “த 100 இயர் ப்ளுபிரின்ட் … ஆயுள் நீடிக்க ஒரு இந்திய மருத்துவரின் கையேடு ” புத்தகத்தை சென்னையில் (16.07.2026), தமிழ்நாடு சுகாதாரம் மருத்துவக் கல்வி மற்றும் …
முதுகுத் தண்டுவடத்தில் அறுவை சிகிச்சை செய்தால் வாழ்நாள் முழுவதும் படுத்த படுக்கையாகவே இருக்க வேண்டும். ..என்ற தவறான நம்பிக்கை மக்கள் மத்தியில் நீண்ட காலமாக இருந்து வருகிறது. முதுகுத் தண்டுவடத்தில் தாராளமாக அறுவை சிகிச்சை …
சென்னை, மேடவாக்கம் அருகில் இயங்கி வரும் ஃபோர்ட்டிஸ் ஹெல் கேரின் ஒரு அங்கமான கிளெனீகல்ஸ் மருத்துவமனை, ஆந்திராவைச் சேர்ந்தவருக்கு (49 வயது) மூளையைப் பாதிக்கும் அரிய வகை லிப்போமா(CNS Lymphoma) புற்றுநோயை குணப்படுத்தி சாதனை …
சென்னையில் இயங்கி வரும் அப்போலோ குழந்தைகள் மருத்துவமனை, 400-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கான ரோபோடிக் அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக நிறைவு செய்ததைக் குறிக்கும் விதமாக, குழந்தைகளுக்கான ரோபோடிக் சிறுநீரகவியல் துறையில் தனது சிறப்புச் செயல் மையத்தைத் …
“எவரெஸ்ட் உச்சியில் நின்றபோது, மனித வாழ்க்கை இயற்கைக்கு முன்பு ஒன்றுமே இல்லை என்ற உணர்வுதான் என்னுள் ஆழமாக பதிந்தது. எப்போது வேண்டுமானாலும், என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். அதற்கு நாம் தயாராக இருக்க வேண்டும். வாழ்க்கையில் …
முனைவர் மா.ஆ.தீபா,M.Sc, M.Phil,Ph.D.உதவிப் பேராசிரியர்,தாவரவியல் துறை, அரசு கலைக்கல்லூரி (தன்னாட்சி), கோயம்புத்தூர். நமது ஆரோக்கியம் நம்மைச் சுற்றியுள்ள சிறுசிறு மூலிகைகளின் கைகளிலேயே உள்ளது என்பதை ஒட்டியே இத்தொடரில் நாம் ஒவ்வொரு மாதமும் ஒரு சிறப்பு …
புற்றுநோய் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால் புற்று நோய்க்கு முழுமையாக சிகிச்சை அளிக்க முடியும். பெரும்பாலான புற்றுநோய் பாதிப்புகள் முற்றிய நிலையில் தான் கண்டுபிடிக்கப்படுகிறது. புற்றுநோய்க்கான பரிசோதனைகள் ஒவ்வொரு …
சிலருக்கு கால் முட்டிக்குக் கீழே, பின்பக்கமுள்ள கெண்டைக்கால் பகுதியில் மண் புழுவைப்போல் வளைந்து நெளிந்து பெரிதாக வெளியே தெரியும்.பார்க்கவே ஒரு மாதிரியாக இருக்கும்.இதை காலில்,நரம்பு சுருட்டிக்கிட்டு இருக்கு…என்று கிராமங்களில் சொல்வார்கள். கெண்டைக்கால் பகுதியில் நரம்பு …
டாக்டர் கே.அமிழ்தன், MS, லேப்ராஸ்கோப்பி அறுவை சிகிச்சை நிபுணர். மேத்தா மருத்துவமனை. வயிற்றில் உண்டாகும் நோய் பாதிப்புகளில் வெளியே தெரியும் நோய்கள் சில உள்ளன.அவற்றுள் குடல் இறக்கம் முக்கியமானது. சிலருக்கு குடலில் ஒரு பகுதி …
முதியோர் உறைவிட பராமரிப்பு சேவைகள் மற்றும் மருத்துவ சேவைகளையும் ஒருங்கிணைத்து வழங்குவதில் இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனமான ‘அதுல்யா சீனியர் கேர்’ (Athulya Senior Care) முன்னோடியாகத் திகழ்கிறது. இந்நிறுவனம், முதியோர் மருத்துவப் பராமரிப்பிற்காகவே (Geriatric …
இந்த கேள்விக்கு சுவாரசியமான பதில்கள் உள்ளன. சுருக்கமாக சொல்வதென்றால் நம்மோடு கலப்பதற்கு முன் வரை உணவுக்கு உயிர் உண்டு. நம்மோடு கலந்த பிறகு அது நம் உயிராக மாறிவிடுகிறது… என்று சொல்லலாம். தினசரி நாம் …
*முழங்கால் என்பது உடல் எடையைத் தாங்கும் முக்கிய மூட்டாகும்.உடல் எடையில் கூடும் ஒவ்வொரு கிலோகிராமும் முழங்காலின் மீது கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. எனவே, ஆரோக்கியமான உடல் எடையையும், சரியான பி.எம்.ஐ. அளவையும் பராமரிப்பது முக்கியம்.சைக்கிள் …
டாக்டர் விஜய் கிஷோர் கொண்ட்ரெட்டி, மூத்த ரோபோடிக் மூட்டு மாற்று மற்றும் ஆர்த்தோஸ்கோபி அறுவை சிகிச்சை நிபுணர், அப்போலோ மருத்துவமனை. மாடிப்படிகளில் ஏறும்போது, நீண்ட நேரம் அமர்ந்திருந்த பிறகு எழுந்து நிற்கும்போது, குத்துக்காலிட்டு அமரும்போது, …
கண் அறுவைசிகிச்சைக்கான நாட்டின் முதன்மை அறிவியல் மாநாடும், இந்திய உள்விழி வில்லை மற்றும் ஒளிவிலகல் அறுவைசிகிச்சைக் கழகத்தின் (IIRSI) முதன்மையான வருடாந்திர நிகழ்வுமான, இரண்டு நாள் ‘IIRSI மாநாடு 2026’-ஐ தமிழ்நாடு மற்றும் கேரள …
அருள்தந்தை முனைவர் கு.நித்தியானந்தன் கலை இலக்கியத்துறையில் பணியாற்றி ஏழு நூல்களை வெளியிட்டுள்ளார். அவற்றில் 3 நூல்கள் உளநல ஆலோசனையைக் குறித்தவை.இவரது எட்டாவது நூலான “ஆற்றுப்படுத்தல் எனும் உள நல ஆலோசனை” நூல் வெளியீட்டு விழா …
சென்னை,காவேரி மருத்துவமனை, லயன்ஸ் கிளப் ஆஃப் சென்னை KVG அறக்கட்டளை மற்றும் லயன்ஸ் மாவட்டம் 3241C ஆகியவற்றுடன் இணைந்து,தனது சமூகப் பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் ‘நடமாடும் மேமோகிராம்’ வாகனச் சேவையைத் தொடங்கியுள்ளது. மார்பகப் புற்றுநோயைக் …
இன்றைய தேதியில் மருத்துவ சிகிச்சை செலவுகள்,மருந்து, மாத்திரை செலவுகள், மருத்துவரின் ஆலோசனைக் கட்டணம், அறுவைசிகிச்சை கட்டணம் ஆகியவை மிகவும் அதிகமாக இருப்பதால், அனைவரும் மருத்துவக் காப்பீடு எடுப்பது அவசியமாகிறது. திடீர் விபத்து,தீவிர உடல் நலக்குறைவு …
இதயம் நம் உடல் முழுக்க ரத்தத்தை விநியோகிக்கும் ஒரு உயிர் இயந்திரம். நாம் உறங்கினாலும் விழித்திருந்தாலும் இடைவிடாத இயங்கும் ஓர் ஆச்சரிய உடல் உறுப்பு இதயம் மட்டுமே. இதயம் இயங்குவதில் ஏதாவது சிக்கல் என்றால் …
சமீபகாலமாக புற்றுநோய் பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. புற்றுநோய்க்கு சிகிச்சை அளிப்பதில் முன்னோடி மருத்துவமனையாக எம்.ஜி.எம்.கேன்சர் இன்ஸ்டிடியூட் செயல்பட்டுவருகிறது. 54 வயது பெண் ஒருவருக்கு இரண்டாவது ஸ்டேஜ் புற்று நோயை குணப்படுத்த முதலில் அறுவை சிகிச்சை …
சமீபகாலமாக ‘சடன் டெத்’என்று சொல்லப்படுகிற திடீர் மரணங்கள் அதிகரித்து விட்டன. இளம் வயதினர் கூட மோசமான மரணத்தை தழுவும் நிலை ஏற்பட்டுள்ளது. இது போன்ற ஒரு மோசமான நிலையில் மருத்துவத்துறை தான் நமக்கு உதவ …
கலைமாமணி டாக்டர் எஸ்.அமுதகுமார், MBBS,MCIP,PG.Dip. Diabetology,F.C.G.P. தானத்தில் சிறந்தது எது?என்று கேட்டால்…பலரும் “அன்னதானம்”என்று சொல்வார்கள். நமது நாடு பொருளாதார ரீதியாக ஓரளவுக்கு நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது. ஒரு மருத்துவராக… தானத்தில் சிறந்தது “ரத்த தானம்”என்று …
முனைவர் மா.ஆ.தீபா,M.Sc, M.Phil, Ph.D., உதவிப் பேராசிரியர்,தாவரவியல் துறை, அரசு கலைக் கல்லூரி (தன்னாட்சி), கோயம்புத்தூர். நம் உணவு முறைகளில் ஒன்றாக,நம் அன்றாட வாழ்வில் மிகவும் பரிச்சயமான பல எளிய மூலிகைகளின் அறிந்த மற்றும் …
நமது நாட்டில் ஆன்மீக நம்பிக்கை அதிகம்.அதில் தவறேதும் இல்லை. ஆன்மீக ரீதியாக நாம் பயன்படுத்தும் பொருட்கள் உடல் நலத்தை பாதிக்கக்கூடியதாக இருந்தால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் நோக்கத்தில் இந்த செய்தியை பதிவு …
ஆயுர்வேதம் என்பது தேவரகசியமோ அல்லது மிகப்பெரிய மருத்துவ சூட்சுமமோ அல்ல.மனிதர்கள் அனைவரும் அன்றாட வாழ்வில் பின்பற்றக்கூடிய எளிமையான செயல்முறைகளேயாகும்.அதனால் தான், ஆயுர்வேதத்தை நம் முன்னோர்கள் சித்தர்கள் வழியாக இயற்கை மனித குலத்திற்கு அளித்த பெருங்கொடை …
தமிழ் நாட்டின் முதல்வர் ஜோசப் விஜய் அவர்களுக்கு நமது இதழ் சார்பில் வாழ்த்துகள்! இளம் தலைமுறையினர் உங்களை விரும்பி வாக்கு அளித்தது மட்டுமல்லாமல்… வீட்டில் உள்ள அம்மா, அப்பா,தாத்தா,பாட்டி அனைவரையும் உங்களுக்கு வாக்கு அளிக்குமாறு …
ரோபோடிக் உதவியுடனான புற்றுநோய் சிகிச்சையில் முன்னணியில் திகழும் சென்னை அப்போலோ மருத்துவமனை, ஹியூகோ ரோபோடிக் அசிஸ்டெட் சர்ஜரி (ஆர்ஏஎஸ்) அமைப்பைப் பயன்படுத்தி, பக்கவாட்டு அணுகுமுறை மூலமாக உலகின் முதல் விடியோ எண்டோஸ்கோபிக் இங்வினல் லிம்பாடெனெக்டமி …
காவேரி மருத்துவமனை சாதனை! ஆணும் பெண்ணும் சமம் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.ஆனால், உடல் ரீதியாக ஆணுக்கும் பெண்ணுக்கும் வேறுபாடு உண்டு. அதில் ஆணை விட பெண்ணுக்கு ஏற்படும் சிக்கல்களும் சோதனைகளும் அதிகம். பெருங்குடலுக்கும் …
சமீப காலமாக சடன் டெத் என்று அழைக்கப்படுகிற மரணங்கள் அதிகரித்து வருகின்றன.மிகவும் ஆபத்தான சூழ்நிலையில் மருத்துவர்கள்தான் உதவிக்கு வருகிறார்கள். உயிருக்கு ஆபத்தான நிலையில் ஒரே நேரத்தில் பக்கவாதம் மற்றும் மாரடைப்புக்கான ஆபத்துடன் அழைத்து வரப்பட்ட …

