சென்னையில் இயங்கி வரும் அப்போலோ குழந்தைகள் மருத்துவமனை, 400-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கான ரோபோடிக் அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக நிறைவு செய்ததைக் குறிக்கும் விதமாக, குழந்தைகளுக்கான ரோபோடிக் சிறுநீரகவியல் துறையில் தனது சிறப்புச் செயல் மையத்தைத் …
“எவரெஸ்ட் உச்சியில் நின்றபோது, மனித வாழ்க்கை இயற்கைக்கு முன்பு ஒன்றுமே இல்லை என்ற உணர்வுதான் என்னுள் ஆழமாக பதிந்தது. எப்போது வேண்டுமானாலும், என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். அதற்கு நாம் தயாராக இருக்க வேண்டும். வாழ்க்கையில் …
முனைவர் மா.ஆ.தீபா,M.Sc, M.Phil,Ph.D.உதவிப் பேராசிரியர்,தாவரவியல் துறை, அரசு கலைக்கல்லூரி (தன்னாட்சி), கோயம்புத்தூர். நமது ஆரோக்கியம் நம்மைச் சுற்றியுள்ள சிறுசிறு மூலிகைகளின் கைகளிலேயே உள்ளது என்பதை ஒட்டியே இத்தொடரில் நாம் ஒவ்வொரு மாதமும் ஒரு சிறப்பு …
புற்றுநோய் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால் புற்று நோய்க்கு முழுமையாக சிகிச்சை அளிக்க முடியும். பெரும்பாலான புற்றுநோய் பாதிப்புகள் முற்றிய நிலையில் தான் கண்டுபிடிக்கப்படுகிறது. புற்றுநோய்க்கான பரிசோதனைகள் ஒவ்வொரு …
சிலருக்கு கால் முட்டிக்குக் கீழே, பின்பக்கமுள்ள கெண்டைக்கால் பகுதியில் மண் புழுவைப்போல் வளைந்து நெளிந்து பெரிதாக வெளியே தெரியும்.பார்க்கவே ஒரு மாதிரியாக இருக்கும்.இதை காலில்,நரம்பு சுருட்டிக்கிட்டு இருக்கு…என்று கிராமங்களில் சொல்வார்கள். கெண்டைக்கால் பகுதியில் நரம்பு …
டாக்டர் கே.அமிழ்தன், MS, லேப்ராஸ்கோப்பி அறுவை சிகிச்சை நிபுணர். மேத்தா மருத்துவமனை. வயிற்றில் உண்டாகும் நோய் பாதிப்புகளில் வெளியே தெரியும் நோய்கள் சில உள்ளன.அவற்றுள் குடல் இறக்கம் முக்கியமானது. சிலருக்கு குடலில் ஒரு பகுதி …
முதியோர் உறைவிட பராமரிப்பு சேவைகள் மற்றும் மருத்துவ சேவைகளையும் ஒருங்கிணைத்து வழங்குவதில் இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனமான ‘அதுல்யா சீனியர் கேர்’ (Athulya Senior Care) முன்னோடியாகத் திகழ்கிறது. இந்நிறுவனம், முதியோர் மருத்துவப் பராமரிப்பிற்காகவே (Geriatric …
இந்த கேள்விக்கு சுவாரசியமான பதில்கள் உள்ளன. சுருக்கமாக சொல்வதென்றால் நம்மோடு கலப்பதற்கு முன் வரை உணவுக்கு உயிர் உண்டு. நம்மோடு கலந்த பிறகு அது நம் உயிராக மாறிவிடுகிறது… என்று சொல்லலாம். தினசரி நாம் …
*முழங்கால் என்பது உடல் எடையைத் தாங்கும் முக்கிய மூட்டாகும்.உடல் எடையில் கூடும் ஒவ்வொரு கிலோகிராமும் முழங்காலின் மீது கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. எனவே, ஆரோக்கியமான உடல் எடையையும், சரியான பி.எம்.ஐ. அளவையும் பராமரிப்பது முக்கியம்.சைக்கிள் …
டாக்டர் விஜய் கிஷோர் கொண்ட்ரெட்டி, மூத்த ரோபோடிக் மூட்டு மாற்று மற்றும் ஆர்த்தோஸ்கோபி அறுவை சிகிச்சை நிபுணர், அப்போலோ மருத்துவமனை. மாடிப்படிகளில் ஏறும்போது, நீண்ட நேரம் அமர்ந்திருந்த பிறகு எழுந்து நிற்கும்போது, குத்துக்காலிட்டு அமரும்போது, …
கண் அறுவைசிகிச்சைக்கான நாட்டின் முதன்மை அறிவியல் மாநாடும், இந்திய உள்விழி வில்லை மற்றும் ஒளிவிலகல் அறுவைசிகிச்சைக் கழகத்தின் (IIRSI) முதன்மையான வருடாந்திர நிகழ்வுமான, இரண்டு நாள் ‘IIRSI மாநாடு 2026’-ஐ தமிழ்நாடு மற்றும் கேரள …
அருள்தந்தை முனைவர் கு.நித்தியானந்தன் கலை இலக்கியத்துறையில் பணியாற்றி ஏழு நூல்களை வெளியிட்டுள்ளார். அவற்றில் 3 நூல்கள் உளநல ஆலோசனையைக் குறித்தவை.இவரது எட்டாவது நூலான “ஆற்றுப்படுத்தல் எனும் உள நல ஆலோசனை” நூல் வெளியீட்டு விழா …
சென்னை,காவேரி மருத்துவமனை, லயன்ஸ் கிளப் ஆஃப் சென்னை KVG அறக்கட்டளை மற்றும் லயன்ஸ் மாவட்டம் 3241C ஆகியவற்றுடன் இணைந்து,தனது சமூகப் பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் ‘நடமாடும் மேமோகிராம்’ வாகனச் சேவையைத் தொடங்கியுள்ளது. மார்பகப் புற்றுநோயைக் …
இன்றைய தேதியில் மருத்துவ சிகிச்சை செலவுகள்,மருந்து, மாத்திரை செலவுகள், மருத்துவரின் ஆலோசனைக் கட்டணம், அறுவைசிகிச்சை கட்டணம் ஆகியவை மிகவும் அதிகமாக இருப்பதால், அனைவரும் மருத்துவக் காப்பீடு எடுப்பது அவசியமாகிறது. திடீர் விபத்து,தீவிர உடல் நலக்குறைவு …
இதயம் நம் உடல் முழுக்க ரத்தத்தை விநியோகிக்கும் ஒரு உயிர் இயந்திரம். நாம் உறங்கினாலும் விழித்திருந்தாலும் இடைவிடாத இயங்கும் ஓர் ஆச்சரிய உடல் உறுப்பு இதயம் மட்டுமே. இதயம் இயங்குவதில் ஏதாவது சிக்கல் என்றால் …
சமீபகாலமாக புற்றுநோய் பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. புற்றுநோய்க்கு சிகிச்சை அளிப்பதில் முன்னோடி மருத்துவமனையாக எம்.ஜி.எம்.கேன்சர் இன்ஸ்டிடியூட் செயல்பட்டுவருகிறது. 54 வயது பெண் ஒருவருக்கு இரண்டாவது ஸ்டேஜ் புற்று நோயை குணப்படுத்த முதலில் அறுவை சிகிச்சை …
சமீபகாலமாக ‘சடன் டெத்’என்று சொல்லப்படுகிற திடீர் மரணங்கள் அதிகரித்து விட்டன. இளம் வயதினர் கூட மோசமான மரணத்தை தழுவும் நிலை ஏற்பட்டுள்ளது. இது போன்ற ஒரு மோசமான நிலையில் மருத்துவத்துறை தான் நமக்கு உதவ …
கலைமாமணி டாக்டர் எஸ்.அமுதகுமார், MBBS,MCIP,PG.Dip. Diabetology,F.C.G.P. தானத்தில் சிறந்தது எது?என்று கேட்டால்…பலரும் “அன்னதானம்”என்று சொல்வார்கள். நமது நாடு பொருளாதார ரீதியாக ஓரளவுக்கு நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது. ஒரு மருத்துவராக… தானத்தில் சிறந்தது “ரத்த தானம்”என்று …
முனைவர் மா.ஆ.தீபா,M.Sc, M.Phil, Ph.D., உதவிப் பேராசிரியர்,தாவரவியல் துறை, அரசு கலைக் கல்லூரி (தன்னாட்சி), கோயம்புத்தூர். நம் உணவு முறைகளில் ஒன்றாக,நம் அன்றாட வாழ்வில் மிகவும் பரிச்சயமான பல எளிய மூலிகைகளின் அறிந்த மற்றும் …
நமது நாட்டில் ஆன்மீக நம்பிக்கை அதிகம்.அதில் தவறேதும் இல்லை. ஆன்மீக ரீதியாக நாம் பயன்படுத்தும் பொருட்கள் உடல் நலத்தை பாதிக்கக்கூடியதாக இருந்தால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் நோக்கத்தில் இந்த செய்தியை பதிவு …
ஆயுர்வேதம் என்பது தேவரகசியமோ அல்லது மிகப்பெரிய மருத்துவ சூட்சுமமோ அல்ல.மனிதர்கள் அனைவரும் அன்றாட வாழ்வில் பின்பற்றக்கூடிய எளிமையான செயல்முறைகளேயாகும்.அதனால் தான், ஆயுர்வேதத்தை நம் முன்னோர்கள் சித்தர்கள் வழியாக இயற்கை மனித குலத்திற்கு அளித்த பெருங்கொடை …
தமிழ் நாட்டின் முதல்வர் ஜோசப் விஜய் அவர்களுக்கு நமது இதழ் சார்பில் வாழ்த்துகள்! இளம் தலைமுறையினர் உங்களை விரும்பி வாக்கு அளித்தது மட்டுமல்லாமல்… வீட்டில் உள்ள அம்மா, அப்பா,தாத்தா,பாட்டி அனைவரையும் உங்களுக்கு வாக்கு அளிக்குமாறு …
ரோபோடிக் உதவியுடனான புற்றுநோய் சிகிச்சையில் முன்னணியில் திகழும் சென்னை அப்போலோ மருத்துவமனை, ஹியூகோ ரோபோடிக் அசிஸ்டெட் சர்ஜரி (ஆர்ஏஎஸ்) அமைப்பைப் பயன்படுத்தி, பக்கவாட்டு அணுகுமுறை மூலமாக உலகின் முதல் விடியோ எண்டோஸ்கோபிக் இங்வினல் லிம்பாடெனெக்டமி …
காவேரி மருத்துவமனை சாதனை! ஆணும் பெண்ணும் சமம் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.ஆனால், உடல் ரீதியாக ஆணுக்கும் பெண்ணுக்கும் வேறுபாடு உண்டு. அதில் ஆணை விட பெண்ணுக்கு ஏற்படும் சிக்கல்களும் சோதனைகளும் அதிகம். பெருங்குடலுக்கும் …
சமீப காலமாக சடன் டெத் என்று அழைக்கப்படுகிற மரணங்கள் அதிகரித்து வருகின்றன.மிகவும் ஆபத்தான சூழ்நிலையில் மருத்துவர்கள்தான் உதவிக்கு வருகிறார்கள். உயிருக்கு ஆபத்தான நிலையில் ஒரே நேரத்தில் பக்கவாதம் மற்றும் மாரடைப்புக்கான ஆபத்துடன் அழைத்து வரப்பட்ட …
புற்றுநோய் சிகிச்சையில் பல்வேறு புதிய தொழில்நுட்ப சிகிச்சை முறைகளை அறிமுகப்படுத்தி வருகிறது அப்போலோ மருத்துவமனை நிர்வாகம். அப்போலோ புரோட்டான் கேன்சர் சென்டர்(Apollo Proton Cancer Centre),குரல் மற்றும் கழுத்து புற்றுநோய்களுக்கான சிகிச்சைக்குப் பிந்தைய மறுவாழ்வுத் …
நமது உடலில் மிகவும் முக்கியமானது மட்டுமல்ல, இரண்டாவது பெரிய உறுப்பு கல்லீரல்.இது ஜீரண மண்டலத்தோடு இணைந்து இயங்கும் மிகப்பெரிய சுரப்பி ஆகும். நம் வயிற்றில் மேல் பகுதியில், வலது பக்கத்தில் உதர விதானத்தின் கீழ் …
இந்தியாவில் சுமார் 1 முதல் 1.5 இலட்சம் குழந்தைகள் தலசீமியாவுடன் (Thalassemia) வாழ்ந்து வருவதோடு, ஒவ்வொரு ஆண்டும் சுமார் 10,000 முதல் 15,000 குழந்தைகள் இந்நோய் பாதிப்புடன் பிறக்கின்றனர். இதன் மூலம், உலகின் மிக …
சென்னையில் இயங்கி வரும் எம்.ஜி.எம். ஹெல்த்கேர் மருத்துவமனையில் 80 வயது மதிக்கத்தக்க ஒருவருக்கு இதயத்தில் எந்திர பம்பை பொருத்தி சாதனை செய்திருக்கிறார்கள். ஓய்வுபெற்ற முதியவர்,முற்றிய இதய செயலிழப்பு மட்டுமின்றி, குறைந்த ரத்த அழுத்தம், மோசமடைந்து …
உடலில் உள்ள ‘கேமரா’கண். உலகின் அதிசயங்களை காண உதவும் கண்ணாடி. கண்பார்வை இருந்தால்தான் உலகத்தை பார்த்து ரசிக்க முடியும்; மகிழ்ச்சியாக வாழ முடியும். இந்தியாவில் கண் மருத்துவத்தில் முன்னோடி மருத்துவமனையாக திகழ்கிறது சென்னை,டாக்டர் அகர்வால்ஸ் …
கலைமாமணி டாக்டர் எஸ்.அமுதகுமார், MBBS, MCIP,PG.Dip. Diabetology,F.C.G.P. எந்தப் பிரச்னையும் இல்லாமல் நன்றாகத்தான் படிகளில் ஏறிக்கொண்டிருந்தேன். ஓடிக்கொண்டிருந்தேன்.நடந்து கொண்டிருந்தேன். ஆனால், இப்பொழுதெல்லாம் கொஞ்சம் தடுமாற்றம் ஏற்படுகிறது. காலைத்தூக்கி வேகமாக வைக்க முடியவில்லை.கால் மூட்டுகளில் லேசாக …
டாக்டர் ஜி.ராஜமோகன். மனிதர்களின் அடிப்படை தேவைகளாக உணவு,உடை, இருப்பிடம் என்று சொல்வார்கள்.இது உண்மைதான். இதோடு பாலியல் நலமும் மிகவும் முக்கியம். மனிதன் இல்லற உறவில் ஈடுபட்டால்தான் மனித சமூகம் நிலைத்திருக்க முடியும். நமக்கு காய்ச்சல்,தலைவலி, …
டாக்டர் டி.காமராஜ்,MD, பாலியல் நிபுணர். மனைவியிடம் கணவன் சொல்லக்கூடாத வார்த்தைகள் ஏராளமாக உள்ளன.எப்போதும் நல்ல வார்த்தைகளை பயன்படுத்துங்கள். கணவன், மனைவியிடையே வருகிற சிறு சிறு வார்த்தை மீறல்கள்கூட, அவர்கள் தாம்பத்திய வாழ்க்கையைச் சிதைத்துவிடலாம். அந்த …
-அங்கயற்கண்ணி ராஜு,M.Sc.M.Phil கோடை என்றாலே விடுமுறை என்ற கொண்டாட்டம் தான்.குழந்தைகள் வீதிக்கு வந்து விளையாட விரும்பும் தருணம்.(செல்போன் வருகைக்குப் பிறகு தலைகீழ் மாற்றம்) பரீட்சைகள் முடிந்து விடுமுறை விட்டதும் ஊருக்கு செல்லலாம்,புதிய புதிய இடங்களை …
பீர் குளிர்ச்சி தரும் என்ற நம்பிக்கை தவறானது.மிதமான அளவு மது அருந்துவது,அதிலும் ரெட் ஒயின் எனும் வகை மதுவை அருந்துவது இதயத்திற்கு நல்லது என்று முன்பு சொல்லப்பட்டு வந்தது.அமெரிக்கா மற்றும் சில மேலை நாடுகளில் …
– டாக்டர் முத்துச்செல்லக்குமார் MD, மே மாதம் தொடங்கிவிட்டால். அக்னி நட்சத்திர வெயில் ஆரம்பித்துவிட்டதுபோல் வெப்பம் நம்மை சுட்டெரிக்கிறது. வெயிலின் கொடுமை தாங்காமல் வேனல்கட்டியில் தொடங்கி வெப்பப் புண் வரை பல நோய்கள் சருமத்தைப் …
-மெட்டிவளவன். தன்முக அன்பு என்பது புதுமையான கருத்து போலத் தோன்றினாலும் எளிமையானது.நம் உடலுக்குப் புத்துணர்ச்சி ஊட்டும் செயல்களைச் செய்வது உள்ளத்துக்கும் உற்சாகம் தரும்.உள நலம்,வெளியுலகில் நாம் செய்யும் எல்லாப் பணிகளையும் ஈடுபாட்டுடனும் நேர்த்தியாகவும் செய்ய …
முனைவர் மா.ஆ.தீபா,M.Sc, M.Phil,Ph.D., உதவிப் பேராசிரியர், தாவரவியல் துறை, அரசு கலைக் கல்லூரி (தன்னாட்சி), கோயம்புத்தூர்-641 018 நம் வாழ்விற்கு வளம் சேர்க்கும் நமது சமையல் அறையின் அஞ்சறைப் பெட்டிகளில் மிக முக்கியமான பொருட்களாக …
மனித உடல் ஓர் உயிருள்ள அதிசய இயந்திரம்.மருத்துவ அறிவியல் அறிந்தவர்கள் இதை அறிவார்கள். இந்த அதிசய இயந்திரத்தை எவராலும் உருவாக்க முடியாது.உடல் நலம் பெற பலவிதமான சிகிச்சை முறைகள் உள்ளன.உலக அளவில் வளர்ந்து வரும் …
ஒருவர் உயிருக்கு ஆபத்து என்றால்… அவர் பணக்காரரா… ஏழையா என்றெல்லாம் யோசிப்பதே இல்லை. விடுமுறை இல்லை,தூக்கம் இல்லை,விழாக்கால சலுகை எதுவும் இல்லை… உயிர்காப்பது தான் எங்களது முக்கியமான கடமை என்கிறார் பேராசிரியர் டாக்டர் அஜித் …
அங்கீகரிக்கப்பட்ட சுகாதார அமைப்புகளின் கூட்டமைப்பு (CAHO) சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்தியாவின் முன்னணி சுகாதாரத் தர மாநாடான ‘கஹோகான் (CAHOCON) 2026’-இன் 10-வது பதிப்பை, இந்தியாவின் முன்னாள் குடியரசு துணைத் தலைவர் திரு. எம். …
முனைவர் மா.ஆ.தீபா. M.Sc,M.Phil,Ph.D., உதவிப் பேராசிரியா், தாவரவியல் துறை, அரசு கலைக் கல்லூரி (தன்னாட்சி), கோயம்புத்தூர் 641 018 மூலிகைகள் மனித ஆரோக்கியத்திற்கும், வாழ்வியலுக்கும் மிகவும் முக்கியமானவை. நவீன மருத்துவத்தின் வருகைக்கு முன்பே, நமது …
-அங்கயற்கண்ணி ரஜூ,M.Sc.M.Phil. பெண் என்றால் அன்பு… பெண் என்றால் அழகு… பெண் என்றால் பொறுமை… பெண் என்றால் கருணை… பெண் என்றால் தாய்மை…! பெண் என்பவள் தாயாக, தங்கையாக, அக்காவாக, மனைவியாக, தோழியாக, சித்தியாக, …
கலைமாமணி டாக்டர் எஸ்.அமுதகுமார், MBBS,MCIP, PG.Dip. Diabetology, F.C.G.P. உலகம் முழுவதும் இனிப்பு கலந்த உணவைவிட,காரம் கலந்த உணவைத்தான் மக்கள் விரும்பிச் சாப்பிடுகிறார்கள். காரம் போதுமான அளவு இல்லை என்றால் உணவு ருசியில்லாமல் போய்விடுகிறது. …
டாக்டர் ஜி ராமானுஜம், மனநல மருத்துவர், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி. கோபம் ஏன் வருகிறது? ஒருவரது நடவடிக்கை நமக்குப் பிடிக்கவில்லை அல்லது நாம் எதிர்பார்த்த ஒன்று நடக்கவில்லை என்றால், அவரை நமது வழிக்குக் …
உலகில் போர் மேகம் சூழ்ந்துள்ளது.யுத்தம் மனித குலத்திற்கு எதிரானது. எங்கோ நடக்கும் யுத்தம் நமது சமையலறையை முடக்குகிறது. போர் வேண்டாம்.பேசி தீர்க்கலாம். ஆயுதங்கள், அணுகுண்டுகள் வேண்டாம். மனித உயிர்களை அழித்துவிட்டு எதை சாதிக்க போகிறீர்கள்.? …
-டாக்டர் ஜி. ராஜமோகன். மருந்தியல் என்று சொல்லக்கூடிய பார்மசி என்பது சுகாதாரத் துறையில் ஒரு முக்கிய அங்கமாக திகழ்கிறது. மருந்துகளை கையாளுவதில் பின்பற்ற வேண்டிய ஒழுக்க நெறிமுறைகள் மற்றும் நோயாளிகள் பாதுகாப்பு குறித்த பொறுப்புணர்வு …
நல்ல உணவு என்பது பசியாற்றுவது மட்டுமல்ல. உடலுக்கு தேவையான எல்லாவித சத்துகளையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். சாலையோர உணவுக் கடைகளில் பெரும்பாலும் வெரைட்டி ரைஸ் தான் விற்பனையாகிறது. தொட்டுக்க பழைய ஊறுகாய் தருவார்கள். நம்முடைய …
டாக்டர் சி.ஏ.ரவி, பேராசிரியர் டாக்டர் உஷா ரவி. இன்றைய தலைமுறையின் பார்வைக்கு கூழும், களியும்,அடையும், புட்டுமே சிறுதானிய உணவு அடையாளங்களாகி விட்டன.இவை சத்து மிகுந்தவை என்றாலும் சுவை குறைவு என்ற கருத்து நிலவி வருகிறது. …

