கூட்டுக்குடும்பம் சிதைந்து விட்டது. தனிக்குடும்பம்தான். அதனால், ஒற்றை குழந்தையோடு நிறுத்திக் கொள்கிறார்கள். அதையும் கிரீச்சில் விட்டுவிட்டு கணவன்&மனைவி இருவரும் வேலைக்குச் சென்று வருகிறார்கள். இருவரும் கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தை, தனியார் பள்ளியில் குழந்தையை சேர்த்து …
படுக்கை யுத்தத்திற்கு தயாராகுங்கள் – டாக்டர் என்.என்.கண்ணப்பன், பாலியல் நிபுணர் தாம்பத்ய உறவு.. செக்ஸ்.. கணவன்&மனைவி இருவரின் அடிப்படைத் தேவை. இந்த தேவை முறையாக பூர்த்தி செய்யப்பட வேண்டும் என்பதால்தான் திருமணம் என்பது இங்கு …
கொதிக்க வைத்த அல்லது காய வைத்த முருங்கை இலையில் மூன்று மடங்கு அதிகமாக உள்ள இரும்பு சத்தைக் கிரகிக்கும் தன்மையை நமது உடல் கொண்டுள்ளது. முற்றிய முருங்கை இலையிலேயே மருத்துவக் குணம் பெருமளவு இருக்கிறது. …
பியூட்டி பார்லருக்கு போகாத மாதர்களே இல்லை; ஃபேஷியல் செய்யாத பெண்களே இல்லை என்றாகி விட்டது. ரசாயன, செயற்கை கிரீம்களைக் கொண்டு முகத்தை அழகுபடுத்திக் கொள்ளும் பெண்கள் போனசாக பக்கவிளைவையும் வாங்கி வந்துவிடுகின்றனர். இயற்கையாக கிடைக்கும் …
காலத்துக்கு ஏற்ப விளையும் காய்களையும் பழங்களையும் சாப்பிடுவதால், குறிப்பிட்ட காலநிலையை உபாதைகள் இன்றி நகர்த்தலாம். கோடை வெயிலின் தாக்குதலை எதிர்கொள்ள நாம் உண்ண வேண்டிய காய்கள், கீரைகள், பழங்களைப் பார்ப்போம்.. கோடை வெயிலை சமாளிக்க …
இயற்கை அன்னையின் கொடையான மோருக்கு ஈடுகொடுக்க எந்த பானங்களாலும் முடியாது. பசுவின் உயிர்ச் சத்துகளுள் ஒன்றான மோர், வெப்பத்தைக் குறைப்பதோடு ஆரோக்கியப் பலன்களை அள்ளித் தருகிறது. சாம்பார், ரசம், மோர் என்று உணவில் வரிசைப் …
வெயில் காலத்தில் உண்டாகும் நோய்களில் சில, வைரஸ் கிருமிகளால் எளிதாக பரவுகின்றன. உலகெங்கும் ஒரு காலத்தில் இருந்த பயங்கரமான பெரியம்மை நோய், தற்போது முழுவதுமாக ஒழிக்கப்பட்டு விட்டது. இதைவிட, சற்று வீரியம் குறைந்த வைசூரி …
கடவுளுக்குப் போடவும், பெண்கள் தலையில் சூடவும் மட்டுமே பூக்கள் பயன்படுவதில்லை. மருந்து பொருளாகவும் பயன்படுகின்றன. நறுமணமிக்க மலர்கள் உடல் ஆரோக்கியத்துக்கும் மணமூட்டுகின்றன. அப்படிப்பட்ட பூக்களைப் பற்றி பார்ப்போம்.. செம்பருத்தி பூ: இது இதயத்துக்கு இதம் …
– டாக்டர் எஸ்.அமுதகுமார் ருசியினை உணர்வதில் முக்கிய பங்கு நாக்குக்கு இருந்தாலும், உணவை வாங்கி நாக்கில் வைத்த பின்புதான் ருசி தெரியும். அதற்கு முன்னால் கண்கள் பார்த்து, அந்த உணவை உண்ண தூண்டுகிறது. அதற்கும் …
பதறிய காரியம் சிதறும் என்பது முதுமொழி. எந்த வேலையை செய்தாலும் அதில் மனதை ஒருநிலைப்படுத்த வேண்டியது அவசியம். இது வெளிவேலைக்கு மட்டுமல்ல.. சாப்பிடுவதற்கும் அவசியம். தட்டில் உணவை வைத்துக் கொண்டு வேறு எந்த சிந்தனையிலோ …
உலக அளவில் இந்தியாவில்தான் நீரிழிவுக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகமாக உள்ளனர். நமது கலாச்சாரம், உணவுப் பழக்கம், சமூகப் பொருளாதாரக் காரணிகள், வாழ்க்கை முறை போன்ற காரணங்களால் டைப் 2 நீரிழிவுக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை …
சமையலறைக்கும், படுக்கையறைக்கும் ஓடி ரன் எடுத்தே ரணமாய்ப் போனாள் பெண் என்று ஒரு கவிதையில் சொல்லப்பட்டிருக்கும். இதில் கூடுதலாக அலுவலகப் பணியையும், அமைப்புச் சாரா பணியையும் சேர்த்துக் கொள்ளலாம். வீட்டு நிர்வாகம், அலுவலக வேலை …
குடும்பம் என்றால் சண்டை, சச்சரவு இருக்கத்தான் செய்யும். சண்டை நமக்கு புதிதல்ல. நினைவு தெரிந்த நாளில் இருந்து குடும்பத்தில் யாருடனாவது சண்டை போட்டுக்கொண்டுதான் இருக்கிறோம். நமக்குப் பிடிக்காத யாரேனும் நம்மை ஏதாவது சொன்னால் உடனே …
இயற்கை நமக்கு தந்துள்ள கொடைகள் ஏராளம். அதில் ஒன்று தனது பெயரிலிலேயே இனிப்பைக் கொண்டிருக்கும் அதிமதுரம். பித்த, கப நோய்களுக்கான கசப்பில்லா இன்சுவை மருந்து. அதிமதுரத்தை நீரிலிட்டுக் கொதிக்கவைத்து, கொஞ்சம் பனங்கற்கண்டு, மிளகுத் தூள் …
பெண்களை நவநாகரிக யுவதியாக காட்ட வேண்டும் என்றால் அவர்களுடன் ஒரு தோள் பை இருக்கும். பழைய படங்களில் இதையெல்லாம் பார்த்திருப்பீர்கள். தோள் பையும், ‘ஹேண்ட் பேக்’கும் முன்பு ‘பேஷனாக’ இருந்தது தற்போது அத்தியாவசியமானதாகி விட்டது. …
உணவுப் பழக்கத்தில் சிறந்தது சைவமா? அசைவமா? என்ற விவாதம் சதா சர்வகாலமும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. பொதுவாக 50 வயதைக் கடந்தவர்கள் அசைவம் சாப்பிடுவதை நிறுத்திவிட்டு சைவத்துக்கு மாறுகிறார்கள். அசைவம் சாப்பிட்டு பழகியவர்கள் அவ்வளவு …
ஆளுநர் என்பவர் ஒரு மாநிலத்தின் அலங்கார பீடத்தில் இருப்பவர் அல்லர். மாநில மக்களின் சுக துக்கங்களிலும் பங்கு கொள்ளக் கூடியவர் என்பதை புதுச்சேரி ஆளுநரும், தமிழக ஆளுநரும் நிரூபித்து வருகிறார்கள். மாநிலத்தின் பல செயல்களுக்கு …
உடலை பாதுகாக்க தோட்டத்தில் வளரும் (நகரத்தில் இருப்பவர்கள்கூட சிறு தொட்டியில் வளர்க்கலாம்) கற்றாழை போதும். புற்றுநோய் செல்களை எதிர்த்து செயல்படும் திறன் கற்றாழைக்கு உண்டு. கற்றாழையை அடிக்கடி பயன்படுத்தி வந்ததால்தான் நம் முன்னோர்கள் நோய்களால் …
தமிழகத்தைப் பொறுத்தவரை இந்த புத்தாண்டு (2019) சுற்றுச் சூழலுக்கும், உடல் நலத்திற்கும் கேடு விளைவிக்கும் பொருட்களுக்கு தடை விதித்த புத்தாண்டாக மலர்ந்தது நல்ல விஷயம்தான். பிளாஸ்டிக் கேரி பேக், உணவகங்களில் வாழை இலைக்குப் பதிலாக …
டாக்டர் நிவேதிதா எம்டி, மகப்பேறு மருத்துவர் வாழ்க்கையில் மிகவும் கடினமான நாட்கள் எவை என பெண்களிடம் கேட்டுப் பாருங்கள்.. அந்த 3 நாட்களைத்தான் பலரும் குறிப்பிடுவார்கள். மனதளவிலும், உடலளவிலும் தளரச் செய்து எதிலும் விருப்பமின்றி …
அழுகை என்பது ஒருவரது பலவீனத்தின் அடையாளமாகவே பார்க்கப்படுகிறது. மன உறுதி குறைந்த மனிதர்களின் பழக்கமாகவும் நம்பப்படுகிறது. அழுவதால் வரும் நன்மைகள் எதுவும் அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை என்றாலும் 85 சதவீத பெண்களும், 73 சதவீத ஆண்களும் …
அல்சர் குணமாக.. தினமும் ஒரு டம்ளர் திராட்சைப் பழச்சாறு குடித்து வந்தால் வயிற்றுப்புண் குணமாகும். சுத்தமான முருங்கை கீரையை உள்ளங்கையளவு எடுத்து கழுவி விழுதாக்கி புளிக்காத தயிரில் கலந்து தினமும் 3 வேளை சாப்பிட்டால் …
பரிமளா சரவணன், சைக்கோ தெரபிஸ்ட் பல குடும்பங்களில் நிம்மதி பறிபோக காரணமாக இருப்பது குடும்பத் தலைவி அல்லது குடும்பத் தலைவன் மணவாழ்க்கை தாண்டி வேறொரு உறவை நாடிப்போவதுதான். துணையின் மீது நிறைந்த காதலும் பரிபூரண …
டாக்டர் டி.காமராஜ், எம்டி, பாலியல் நிபுணர் குழந்தைகள், வேலை, டெக்னாலஜி , பொழுதுபோக்குகள், நட்பு மற்றும் இதர ஈடுபாடுகள்.. இவற்றில் எதுவுமே ஒருவரின் வாழ்க்கையின் மையமாக மாறிவிடக் கூடாது. அப்படி மாறுகிற பட்சத்தில் வாழ்க்கைத் …
சக்திக்கு ஏற்ற உழைப்பும், உழைப்புக்கு ஏற்ற ஓய்வும் முதுமைக் காலத்தில் மிகவும் அவசியம். வேலை, வேலை என்று ஒரேயடியாக மூழ்கிவிட வேண்டாம். பின்னால், அது உடல் நலத்தையும் மனநலத்தையும் பாதிக்கும். முடிந்த அளவுக்கு சுற்றுலா செல்வதில் உங்கள் கவனத்தை திருப்புங்கள். காரணம், புதிய இடங்களையும், புதிய நபர்களையும் சந்திக்கும்போது மனதுக்குள் புத்துணர்ச்சி உண்டாகும்.
கர்ப்பக் காலத்தில் செய்யக் கூடாதவை டாக்டர் ஹேமா எம்பிபிஎஸ், பொது மருத்துவர் மற்றும் யோகா நிபுணர் · கைகளைக் கழுவாமல் சாப்பிடக் கூடாது; சமைக்கக் கூடாது. · தண்ணீரில் கழுவாமல் பழங்களையும், காய்கறிகளையும் சாப்பிடக் …

