டாக்டர் எனக்கு ஐந்து ஆண்டுகளாக சர்க்கரை நோய் உள்ளது. தற்போது என்னுடைய சர்க்கரை அளவு மிக அதிகமாக இருக்கிறது. இதற்காக என் மருத்துவர் இன்சுலினைப் பரிந்துரைத்திருக்கிறார். இன்சுலின் எடுக்க ஆரம்பித்தால் வாழ்நாள் முழுக்க எடுத்துக் …
அகிலா காமராஜ் சமுதாயம் என்ற வார்த்தையை கடந்து செல்லும்போது இளைஞர்களை கடந்து சென்றுவிட முடியாது. சமீபத்தில் பொங்கல் திருநாள¬ கொண்டாடி முடித்துள்ள நிலையில் ஜல்லிக்கட்டுக்காக இளைஞர்கள் மேற்கொண்ட ‘மெரினா புரட்சி’யை யாராலும் மறந்துவிட முடியாது. …
பெண்மையைப் போற்றுவோம் காதல் என்பது மனம் ஒத்த இருவர் புரிந்து கொண்டு நிறைகுறைகளை அறிந்து, இன்னார்க்கு இன்னார் என்று எழுதி வைத்தது போல சாதி, மத, இனம் வேறுபாடின்றி ஒன்றாகக் காண்பது. புணர்ச்சிப் பழகுவதற்கில்லாமல் …
– எழில் செல்வி பூக்களிலேயே மிகவும் உத்தமமான மூலிகைக் குணம் கொண்ட பூ இதுதான். ஆனால், கொப்பரையை மெல்லிசாக சீவி, ஆரஞ்சு நிறம் சேர்த்து வெயிலில் உலர்த்திய சரக்கையே குங்குமப்பூ எனக் கூறி ஏமாற்றி …
ஆரோக்கியத்தின் தூதுவன் &டாக்டர் கு.சிவராமன், சித்த மருத்துவர் மருத்துவப் பயன்கள் பல தருவது என்பதால், ‘கொடிகளின் ராஜா’ என தூதுவளைக் கொடியைச் சொன்னார்கள். சிறு முட்கள் உள்ள இந்தக் கொடியை, மழைக்காலத்து சமையலில், ரசமாக …
ஊமத்தை ஆஸ்துமா நோயாளிகளுக்கு நல்ல மருந்து. அதே நேரத்தில் அதை கவனமுடன் பயன்படுத்த வேண்டும். ஊமத்தை இலையோ, பூவோ அல்லது இரண்டையுமே காயவைத்து சுருட்டு மாதிரி சுற்றி வாயில் வைத்து புகையை உள்ளே இழுத்துவிட்டால், …
மூலிகை மருத்துவர் என்.திருநாவுக்கரசு எஸ்.எம்.பி. (பரம்பரை அனுபவ மூலிகை வைத்தியர்) இரும்புலியூர், தாம்பரம், சென்னை & 59 பற்பாடகம் மூலிகையின் மருத்துவம் பற்பாடகம் என்ற இந்த மூலிகை தெரியாதவர் பலர். தெரிந்தவர் சிலர் இருக்கக் …
பெரியவர், சிறியவர் என வித்தியாசம் இல்லாமல், மருத்துவரின் ஆலோசனையின்றி, பலரும் எடுத்துக்கொள்ளும் சத்து மாத்திரைகளில் மீன் எண்ணெய் மாத்திரைதான் முன்னிலையில் உள்ளது. இந்தச் சுயமருத்துவப் பழக்கத்துக்கு இரண்டு காரணங்கள் உண்டு. இது கடைகளில் எளிதாகவும் …
முன்பெல்லாம் முதியவர்களுக்கு ஏற்பட்ட காது இரைச்சல்கோளாறு இப்போது 30 வயது இளைஞர்களுக்கும் ஏற்படுகிறது. காரணம், ஒலி மாசு. இன்று பெருநகரங்களின் முக்கிய இடங்கள் எல்லாமும் சாதாரணமாக 90 டெசிபல் சத்தத்தைக் கொண்டுள்ளன. இந்த இரைச்சல் …
முதுமை வந்துவிட்டால் உடற்பயிற்சி தேவையில்லை என்று கருதுபவர்கள்தான் அதிகம். இதுவும் ஒரு தவறான கருத்து. சிலருக்குள்ள உடல்நலப் பிரச்னைகளால் உடற்பயிற்சி செய்ய முடியாமல் போவதுண்டு. முதுமையில் தினசரி நடைப்பயிற்சி மேற்கொள்வது எளிமையான உடற்பயிற்சி. மிகச் …
பிறந்த பச்சிளம் குழந்தைகளுக்கு மருத்துவர்கள் முதலில் சத்து மிகுந்த தாய்ப் பாலைத்தான் பரிந்துரைக்கின்றனர். ஆனால், கிராமங்களில் (ஏன் நகரங்களில் கூடத்தான்.) குழந்தைகளுக்கு கழுதைப் பால், மாட்டுப் பால், ஆட்டுப் பால் புகட்டுவது நின்றபாடில்லை. கழுதைப் …
ஒரே இதழ் கொண்ட மலர் ‘ஓரிதழ்’ தாமரை. தாமரைப் பூவின் நிறத்தில் (வெளிர் சிவப்பு) இது இருக்கும். தாமரை மலருக்கும் ஓரிதழ் தாமரைக்கும் தொடர்பு கிடையாது. தாமரைபோல இது நீர்த்தாவரம் அல்ல. நிலத்தில் வளரும் …
-பேராசிரியர் டாக்டர் உஷாரவி நோய்களை நீக்குவதில் பக்கவிளைவுகள் இல்லாமல் தீர்வளிப்பது இயற்கை வழி சிகிச்சை முறைகள். நாகரீகம் முன்னேற்றமான பாதையில் செல்கின்றது என்றால் ஆரோக்கியம் மேம்படுகிறது என கொள்ள வேண்டும். ஆரோக்கியத்திற்கான செலவுகள் குறைய …
ஹெல்த் அண்ட் பியூட்டி இதழினை வழி நடத்தி 27வது ஆண்டில் அடியெடுத்து வைக்க ஆணிவேராக இருந்து வருபவர் டாக்டர் ஜி.ராஜமோகன். அவர் பிறந்தது தஞ்சாவூர் நீடாமங்கலத்தில். சென்னை மாநிலக் கல்லூரியில் உளவியல் துறை தலைவராக …
மாநிலக் கல்லூரியின் இலட்சிணை எங்கிருந்து வந்தோமோ அங்கேயே செல்கிறோம் என்பதுதான். வந்தவனைக் கேட்டால் சென்றுவிடு என்பான். சென்றவனைக் கேட்டால் வந்துவிடு என்பான். இதுவே நம் நிலைப்பாடு. ஆடிய ஆட்டம் என்ன? கூடிய கூட்டம் என்ன? …
டாக்டர் அஜய் வசந்த் M.D., (ACU) Ph.D. பிறந்த ஊர் வேலூர் மாவட்டம் ஆம்பூர். பள்ளி படிப்புக்கு பின், வேலூர் விஐடி&யில் பொறியியல் பட்டம் பெற்றேன். அக்குபஞ்சர் துறையில், அக்கு டச் (Acu Touch), …
பெண் புத்தி, பின் புத்தி.. இந்தப் பழமொழியைப் பற்றிச் சொல்வதற்கு முன் நான் ஒரு விஷயத்தை தெளிவு படுத்திவிட நினைக்கிறேன்… நான் இங்கே பெண்களைப் பற்றிக் குறைவாக மதிப்பிடுவதாகவோ அல்லது தவறாக குறிப்பிடுவதாகவோ நினைத்துவிட …
– டாக்டர் கு. கணேசன், எம்பிபிஎஸ், பொது மருத்துவர் குழந்தைகளுக்கு ஏற்படுகிற மோசமான பாதிப்புகளில் குடல்புழு தொல்லை முக்கியமானது. உலக அளவில் சுமார் 200 கோடி பேர் குடல் புழுக்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் மட்டும் ஒரு …
அடிக்கடி விரல்களை சோப்பு போட்டுக் கழுவி சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள். கை, கால்களைக் கழுவியதும் ஈரம் போகத் துடைத்துவிடுங்கள். நகம் கடிக்காதீர்கள். அப்படிக் கடித்தால், வாயில் இருக்கும் கிருமிகள் நகத்துக்கும், நகத்தில் இருக்கும் கிருமிகள் …
-டாக்டர் டி.காமராஜ், எம்டி, பாலியல நிபுணர் ‘உன் கோபத்துக்காக நீ தண்டிக்கப்படுவதில்லை. உன் கோபத்தாலேயே நீ தண்டிக்கப்படுகிறாய்…’ என்பது புத்தர் வாக்கு. அர்த்தமற்ற விஷயங்களுக்காக, காரணமின்றி கோபப்பட்டவர்கள் நிச்சயம் இதை உணர்ந்திருப்பார்கள். கோபம் என்பது …
DR. RADHAKRISHNAN, MBBS., DPM., பப்ஜி (PUBG) எனப்படும் இணைய விளையாட்டு வேகமாகப் பரவி வருகிறது. மாணவர்கள், இளைஞர்கள் உள்ளிட்ட அனைவரையும் அடிமையாக்கி, அவர்களின் எதிர்காலத்தை இந்த விளையாட்டு கேள்விக்குறியாக்குகிறது. தென்கொரியா நாட்டைச் சேர்ந்த …
-டாக்டர் ஜி.ராஜமோகன் பொதுவான மனநலப் பாதிப்புகளுக்கு காரணமாக அமைவது இரண்டு விதமான உணர்வெழுச்சிகளே. அவை மனச்சோர்வும், பதற்றமும். மனச்சோர்வு என்பது வருத்தமாகவும், சோகமாகவும் நம்பிக்கையற்றும் இருப்பது. மனச்சோர்வு ஓரளவு மட்டும் இருந்தால், அதை …
– டாக்டர் டி.கமலாரதி, ஹோமியோபதி மருத்துவர், மனநல ஆலோசகர் நம் அன்றாட வாழ்வில் இன்று செல்போன் முக்கிய அங்கமாகி விட்டது; அவசியமான ஒன்றாகி விட்டது. அதை அளவோடு பயன்படுத்தினால் ஆபத்தில்லை. ஆனால், மாணவர்கள், இளைஞர்கள் …
-சிவபாலன் இளங்கோவன் குழந்தையின்மைக்காக வைத்தியம் செய்துவரும் பெரும்பாலான தம்பதிகளின் பாலியல் உறவு மாதத்தில் சில நாட்கள் என்ற கணக்கில்தான் இருக்கிறது. தங்கள் பாலுறவின் மீதான எந்த அந்தரங்கங்களும் அவர்களுக்கு இல்லை. அப்படி என்றால் அதன் …
அன்பும், கருணையும் ஒருவருக்கு வாழ்வில் மகிழ்ச்சியை ஈட்டித் தருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த அவசரமான போட்டியிட்டுப் போரிடும் உலகில் அன்பும் கருணையும் மகிழ்ச்சிக்கு ஆதாரமாக விளங்குகின்றன. பெறுவோர் மட்டுமின்றி தருவோருக்கும் அவை மகிழ்ச்சியை அள்ளித் …
சுத்தமான காற்றை சுவாசிக்க வேண்டும். சுற்றுப்புற மாசு உள்ள இடங்களில் அதிக நேரம் செலவழிக்கக் கடாது. தூசும் மாசும் அதிகமுள்ள இடங்களுக்குச் செல்லும்போது அல்லது அந்த இடங்களில் வேலை செய்யும்போது முகத்திரை போட்டுக் கொள்ள …
பூமியிலே இருந்து கொண்டே சொர்க்கத்துக்கு அழைத்துச் செல்வதாக நம்பப்படுவது எது தெரியுமா? கஞ்சா பழக்கம். சமீப காலமாக தமிழ்நாடெங்கும் கஞ்சா விற்பனை கொடிகட்டி பறப்பதாக நாள்தோறும் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. ஐ.டி. வேலையில் இருக்கும் …
‘அவுக வீட்டில் எப்பவும் கருப்பட்டிக் காபிதான். சீனி எல்லாம் கிடையாது’ என ஏழ்மையைக் குறிப்பிட்ட காலம் உண்டு. இப்போது நிலைமை தலைகீழ். சீனியை விட கருப்பட்டி நல்லது என்கிற விழிப்புணர்வு ஏற்பட்டு வருவதால் கருப்பட்டியின் …
தலையங்கம் ஒருவர், என் மகனுக்கு 40 வயதாகி விட்டது. திருமணமே வேண்டாம் என்கிறான் என்று சொன்னார். இன்னொருவர், என் மகளுக்கு 35 வயது. கல்யாணம் எனப் பேச்செடுத்தாலே எரிந்து விழுகிறாள் என்றார். மற்றொரு இளைஞன், …
– டாக்டர் பாண்டித்துரை உடலுறுப்புகளில் உள்ள உயிரணுக்கள் கட்டுப்பாடற்ற முறையில் வளரத் தொடங்குவதே எந்த வகைப் புற்றுநோய்க்குமான அறிகுறியாகும். பெண் உடலிலுள்ள சினைப்பை மற்றும் இனப்பெருக்கச் சுரப்பிகளில் சினைப்பை புற்றுநோய் தோன்றும். சினைப்பைகள் இடுப்பு …
– டாக்டர் வி.மோகன், சர்க்கரை நோய் நிபுணர் சென்னை ராயப்பேட்டையில் இயங்கிவரும் நியூபெர்க் டயக்னோஸ்டிக்ஸ் நிறுவனம் சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் டாக்டர் வி.மோகன் பங்கேற்று ‘சர்க்கரை நோயின் தாக்கத்தில் இருந்து விடுபடுவது எப்படி’ …
அக்குபஞ்சர் சிகிச்சையாளர்கள் சங்கம் சார்பில் மாநில பிரதிநிதித்துவ பேரவை கருத்தரங்கம் சமீபத்தில் சென்னை ‘ஆஷா நிவாஸ்’ மையத்தில் நடைபெற்றது. மாநிலத் தலைவர் ஹீலர் இயற்கை குமார் தலைமை தாங்க மாநில இணைச்செயலாளர் ஹீலர் …
டாக்டர் என்.என்.கண்ணப்பன், எம்பிபிஎஸ் பொதுவாக மதுவை, ‘திரவத் தீ’ என்பார்கள். மது உடலை மட்டுமல்ல, உடல் சம்பந்தப்பட்ட நியாயமான ஆசைகளையும் பொசுக்கிவிடும். இது உடலுக்குள் கலந்துவிட்டால் உடலும் மனமும் தொய்வடைந்து, தாம்பத்தியமும் தள்ளாடத் தொடங்கிவிடும். …
-சுசான்லி டாக்டர் க.ஆ.இரவி சிறு மற்றும் குறு தானிய, மூலிகை ஆய்வாளர் தாய்க்கு மாற்றாகத்தான் அடுத்த உறவுகளை குறிப்பிட முடியும். ஆனால், தாய்க்கு இணையாக யாரையும் குறிப்பிட முடியாது. ஏனென்றால் உலகில் உன்னதமான உறவு …
YOGA FOR STRESS MANAGEMENT நிறுவனர் மற்றும் இயக்குநர்: DR. A.S. ASHOKKUMAR Ph.D.,(Y.Sc.,) மன அழுத்தம், மனச்சோர்வு, பதற்றம், மன இறுக்கம், கோபம் தீர யோக பயிற்சி மிகவும் உதவுகிறது. இப்போதெல்லாம் காலம், …
முன்னொரு காலத்தில் அரசியல் என்பது ஆரோக்கியமான பொதுச்சேவையை மையமாகக் கொண்டிருந்தது. நாளடைவில் இந்த சொல்லின் பொருள் எதிர்மறையானதாக & சிண்டு முடித்து விடுவது & சாணக்கியத்தனம் செய்வது & உறவாடிக் கெடுப்பது & உட்பகையை …
– &எம்.ஜெயஸ்ரீ தினமும் கூந்தலுக்கு எண்ணெய் தடவ வேண்டுமா? எண்ணெய் தடவினால்தான் முடி வளருமா? எந்த எண்ணெய் நல்ல எண்ணெய்? இப்படி எண்ணெய் தொடர்பாக ஏராளம் சந்தேகங்கள் உண்டு எல்லோருக்கும். எது சரி, எது …
– சி.ராமலிங்கம், அறிவியல் எழுத்தாளர் ஒரு காலத்தில் பகிரங்கமாகப் பார்ப்பதோ, படிப்பதோ தவறு என்று கருதப்பட்ட நிலை மாறி இன்றைக்கு இணையதளங்கள், பத்திரிகைகள், கேபிள் டிவி, குறுந்தகடுகள், புதினங்கள், கைபேசிகள் என்று பல்வேறு விதமான …
தீபாவளிக்கு எல்லோரும் எண்ணெய் தேய்த்து குளித்திருப்பீர்கள். அன்றைய தினம் குளிப்பதை ‘கங்கா ஸ்நானம்’ என்கிறோம். கங்கையில் குளித்தால் மட்டும்தான் ‘கங்கா ஸ்நானம்’. ஆனால், தீபாவளியன்று வீட்டில் குளித்தாலும் ‘கங்கா ஸ்நானம்’தான். குறிப்பிட்ட இடைவெளியில் உடலைப் …
– டாக்டர் கு.கணேசன் ஒருமுறை மாரடைப்பு ஏற்பட்டு, அதற்குச் சிகிச்சை பெற்று, உயிர் பெற்றுத் திரும்புகிறவர்களை, எல்லையில் நடக்கும் போரில் வெற்றி பெற்று மறுபடியும் படைக்குத் திரும்பும் வீரர்களுடன் ஒப்பிடலாம். மரணத்தின் வாசலுக்குச் சென்று …
நரைத்த கூந்தலுக்கு சாயம் பூசிய காலம் மாறி, இன்று கருத்த கூந்தலைகூட ஸ்டைலுக்காக கலர் கலராக மாற்றிக் கொள்வதே நாகரிகம் என்றாகிவிட்டது. தவறான வாழ்வியலில் 10 வயது பிள்ளைக்கும் நரை எட்டிப் பார்ப்பது சகஜமாகி …
”ஆண்டு தோறும் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், சர்க்கரை நோயைக் குறைப்பதற்கான உணவு எவை என்பது பற்றிய பல்வேறு சந்தேகங்கள் பலருக்கும் இருந்து கொண்டேயிருக்கிறது. அதைப்பற்றி பார்ப்போம்.. வெந்தயம்: தினமும் வெந்தயம் …
தமிழகத்தைப் பொறுத்தவரை, கடந்த சில வருடங்களாக டெங்குக் காய்ச்சலின் தாக்கம் அதிகம் உள்ளது. தற்போது சென்னை அரசு மருத்துவமனைகளில் மட்டும் 100 பேருக்கும் மேல் டெங்கு அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். தமிழகமெங்கும் 3,200க்கும் அதிகமானோர் …
– டாக்டர் வி.விக்ரம்குமார் சளி, இருமல் போன்ற சாதாரணத் தொந்தரவுகளுக்குக்கூட மருந்துக் கடைகளை அடிக்கடி நாடுவது, நாகரிக மக்களின் பொழுதுபோக்காக மாறியிருப்பது, அறியாமையின் உச்சம். நமது வாழ்க்கைச் சக்கரத்தைச் சற்றே பின்னோக்கி நகர்த்திப் பார்த்தால், …
அடையாறு புற்றுநோய் சிகிச்சை மைய மருத்துவர் அரவிந்த் கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது: எந்த வகை புற்றுநோயாக இருந்தாலும், ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை மேற்கொண்டால், அதனை குணப்படுத்த இயலும். நுரையீரல் புற்றுநோயும் அப்படித்தான். ஆனால், கசப்பான …
– டாக்டர் எம்.சங்கர் சிறந்த ஆரோக்கியம் என்பது ஆரோக்கியமான உடலைப் பெற்றிருப்பது மட்டுமல்ல. ஆரேக்கியமான மனமும் இருக்க வேண்டும். ஆரோக்கியமான மனத்தைப் பெற்றிருப்பவர் தெளிவாகச் சிந்திப்பவராகவும், வாழ்க்கையில் சந்திக்கும் பல்வேறு பிரச்னைகளைத் தீர்த்துக் கொள்பவராகவும், …
சர்க்கரையாளர்களின் சத்ரு அரிசி என்றுதான் பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதில் உண்மையும் இருக்கிறது. அரிசி சாதத்தில் மட்டுமல்ல.. கார்போஹைட்ரேட் அதிகமுள்ள எந்த உணவை சாப்பிட்டாலும், சர்க்கரையாளர்களுக்கு சங்கடம்தான். ஆனால், அரிசி சாதம் சாப்பிட்டால் ஆரோக்கியம் …
செம்பருத்திப் பூ அதிக மருத்துவக் குணங்களைக் கொண்டது. செம்பருத்தி செடியின் இலை, பூ, வேர் என அனைத்தும் மருத்துவத் தன்மையுள்ளவை. செம்பருத்திப் பூக்கள் மற்றும் இலைகள், தலைமுடி வளர்ச்சிக்கும் தலையில் பொடுகு உள்ளிட்ட பிரச்னைகளுக்கும் …
தலைக்கவசம்; உயிர்க்கவசம் போன்ற விழிப்புணர்வு வாசகங்களும், ஹெல்மெட் கட்டாயமாக அணிந்து செல்வதை கண்காணிக்க எடுத்த நடவடிக்கை என்ன? என்ற நீதிமன்ற நெருக்குதல்களும், வீட்டுக்கு பக்கத்தில் உள்ள கடைக்கு டூ வீலரில் செல்லும்போது, ‘‘ஹெல்மெட் போடலியா?’’ …

