தலையங்கம் ஒருவர், என் மகனுக்கு 40 வயதாகி விட்டது. திருமணமே வேண்டாம் என்கிறான் என்று சொன்னார். இன்னொருவர், என் மகளுக்கு 35 வயது. கல்யாணம் எனப் பேச்செடுத்தாலே எரிந்து விழுகிறாள் என்றார். மற்றொரு இளைஞன், …
– டாக்டர் பாண்டித்துரை உடலுறுப்புகளில் உள்ள உயிரணுக்கள் கட்டுப்பாடற்ற முறையில் வளரத் தொடங்குவதே எந்த வகைப் புற்றுநோய்க்குமான அறிகுறியாகும். பெண் உடலிலுள்ள சினைப்பை மற்றும் இனப்பெருக்கச் சுரப்பிகளில் சினைப்பை புற்றுநோய் தோன்றும். சினைப்பைகள் இடுப்பு …
– டாக்டர் வி.மோகன், சர்க்கரை நோய் நிபுணர் சென்னை ராயப்பேட்டையில் இயங்கிவரும் நியூபெர்க் டயக்னோஸ்டிக்ஸ் நிறுவனம் சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் டாக்டர் வி.மோகன் பங்கேற்று ‘சர்க்கரை நோயின் தாக்கத்தில் இருந்து விடுபடுவது எப்படி’ …
அக்குபஞ்சர் சிகிச்சையாளர்கள் சங்கம் சார்பில் மாநில பிரதிநிதித்துவ பேரவை கருத்தரங்கம் சமீபத்தில் சென்னை ‘ஆஷா நிவாஸ்’ மையத்தில் நடைபெற்றது. மாநிலத் தலைவர் ஹீலர் இயற்கை குமார் தலைமை தாங்க மாநில இணைச்செயலாளர் ஹீலர் …
டாக்டர் என்.என்.கண்ணப்பன், எம்பிபிஎஸ் பொதுவாக மதுவை, ‘திரவத் தீ’ என்பார்கள். மது உடலை மட்டுமல்ல, உடல் சம்பந்தப்பட்ட நியாயமான ஆசைகளையும் பொசுக்கிவிடும். இது உடலுக்குள் கலந்துவிட்டால் உடலும் மனமும் தொய்வடைந்து, தாம்பத்தியமும் தள்ளாடத் தொடங்கிவிடும். …
-சுசான்லி டாக்டர் க.ஆ.இரவி சிறு மற்றும் குறு தானிய, மூலிகை ஆய்வாளர் தாய்க்கு மாற்றாகத்தான் அடுத்த உறவுகளை குறிப்பிட முடியும். ஆனால், தாய்க்கு இணையாக யாரையும் குறிப்பிட முடியாது. ஏனென்றால் உலகில் உன்னதமான உறவு …
YOGA FOR STRESS MANAGEMENT நிறுவனர் மற்றும் இயக்குநர்: DR. A.S. ASHOKKUMAR Ph.D.,(Y.Sc.,) மன அழுத்தம், மனச்சோர்வு, பதற்றம், மன இறுக்கம், கோபம் தீர யோக பயிற்சி மிகவும் உதவுகிறது. இப்போதெல்லாம் காலம், …
முன்னொரு காலத்தில் அரசியல் என்பது ஆரோக்கியமான பொதுச்சேவையை மையமாகக் கொண்டிருந்தது. நாளடைவில் இந்த சொல்லின் பொருள் எதிர்மறையானதாக & சிண்டு முடித்து விடுவது & சாணக்கியத்தனம் செய்வது & உறவாடிக் கெடுப்பது & உட்பகையை …
– &எம்.ஜெயஸ்ரீ தினமும் கூந்தலுக்கு எண்ணெய் தடவ வேண்டுமா? எண்ணெய் தடவினால்தான் முடி வளருமா? எந்த எண்ணெய் நல்ல எண்ணெய்? இப்படி எண்ணெய் தொடர்பாக ஏராளம் சந்தேகங்கள் உண்டு எல்லோருக்கும். எது சரி, எது …
– சி.ராமலிங்கம், அறிவியல் எழுத்தாளர் ஒரு காலத்தில் பகிரங்கமாகப் பார்ப்பதோ, படிப்பதோ தவறு என்று கருதப்பட்ட நிலை மாறி இன்றைக்கு இணையதளங்கள், பத்திரிகைகள், கேபிள் டிவி, குறுந்தகடுகள், புதினங்கள், கைபேசிகள் என்று பல்வேறு விதமான …
தீபாவளிக்கு எல்லோரும் எண்ணெய் தேய்த்து குளித்திருப்பீர்கள். அன்றைய தினம் குளிப்பதை ‘கங்கா ஸ்நானம்’ என்கிறோம். கங்கையில் குளித்தால் மட்டும்தான் ‘கங்கா ஸ்நானம்’. ஆனால், தீபாவளியன்று வீட்டில் குளித்தாலும் ‘கங்கா ஸ்நானம்’தான். குறிப்பிட்ட இடைவெளியில் உடலைப் …
– டாக்டர் கு.கணேசன் ஒருமுறை மாரடைப்பு ஏற்பட்டு, அதற்குச் சிகிச்சை பெற்று, உயிர் பெற்றுத் திரும்புகிறவர்களை, எல்லையில் நடக்கும் போரில் வெற்றி பெற்று மறுபடியும் படைக்குத் திரும்பும் வீரர்களுடன் ஒப்பிடலாம். மரணத்தின் வாசலுக்குச் சென்று …
நரைத்த கூந்தலுக்கு சாயம் பூசிய காலம் மாறி, இன்று கருத்த கூந்தலைகூட ஸ்டைலுக்காக கலர் கலராக மாற்றிக் கொள்வதே நாகரிகம் என்றாகிவிட்டது. தவறான வாழ்வியலில் 10 வயது பிள்ளைக்கும் நரை எட்டிப் பார்ப்பது சகஜமாகி …
”ஆண்டு தோறும் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், சர்க்கரை நோயைக் குறைப்பதற்கான உணவு எவை என்பது பற்றிய பல்வேறு சந்தேகங்கள் பலருக்கும் இருந்து கொண்டேயிருக்கிறது. அதைப்பற்றி பார்ப்போம்.. வெந்தயம்: தினமும் வெந்தயம் …
தமிழகத்தைப் பொறுத்தவரை, கடந்த சில வருடங்களாக டெங்குக் காய்ச்சலின் தாக்கம் அதிகம் உள்ளது. தற்போது சென்னை அரசு மருத்துவமனைகளில் மட்டும் 100 பேருக்கும் மேல் டெங்கு அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். தமிழகமெங்கும் 3,200க்கும் அதிகமானோர் …
– டாக்டர் வி.விக்ரம்குமார் சளி, இருமல் போன்ற சாதாரணத் தொந்தரவுகளுக்குக்கூட மருந்துக் கடைகளை அடிக்கடி நாடுவது, நாகரிக மக்களின் பொழுதுபோக்காக மாறியிருப்பது, அறியாமையின் உச்சம். நமது வாழ்க்கைச் சக்கரத்தைச் சற்றே பின்னோக்கி நகர்த்திப் பார்த்தால், …
அடையாறு புற்றுநோய் சிகிச்சை மைய மருத்துவர் அரவிந்த் கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது: எந்த வகை புற்றுநோயாக இருந்தாலும், ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை மேற்கொண்டால், அதனை குணப்படுத்த இயலும். நுரையீரல் புற்றுநோயும் அப்படித்தான். ஆனால், கசப்பான …
– டாக்டர் எம்.சங்கர் சிறந்த ஆரோக்கியம் என்பது ஆரோக்கியமான உடலைப் பெற்றிருப்பது மட்டுமல்ல. ஆரேக்கியமான மனமும் இருக்க வேண்டும். ஆரோக்கியமான மனத்தைப் பெற்றிருப்பவர் தெளிவாகச் சிந்திப்பவராகவும், வாழ்க்கையில் சந்திக்கும் பல்வேறு பிரச்னைகளைத் தீர்த்துக் கொள்பவராகவும், …
சர்க்கரையாளர்களின் சத்ரு அரிசி என்றுதான் பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதில் உண்மையும் இருக்கிறது. அரிசி சாதத்தில் மட்டுமல்ல.. கார்போஹைட்ரேட் அதிகமுள்ள எந்த உணவை சாப்பிட்டாலும், சர்க்கரையாளர்களுக்கு சங்கடம்தான். ஆனால், அரிசி சாதம் சாப்பிட்டால் ஆரோக்கியம் …
செம்பருத்திப் பூ அதிக மருத்துவக் குணங்களைக் கொண்டது. செம்பருத்தி செடியின் இலை, பூ, வேர் என அனைத்தும் மருத்துவத் தன்மையுள்ளவை. செம்பருத்திப் பூக்கள் மற்றும் இலைகள், தலைமுடி வளர்ச்சிக்கும் தலையில் பொடுகு உள்ளிட்ட பிரச்னைகளுக்கும் …
தலைக்கவசம்; உயிர்க்கவசம் போன்ற விழிப்புணர்வு வாசகங்களும், ஹெல்மெட் கட்டாயமாக அணிந்து செல்வதை கண்காணிக்க எடுத்த நடவடிக்கை என்ன? என்ற நீதிமன்ற நெருக்குதல்களும், வீட்டுக்கு பக்கத்தில் உள்ள கடைக்கு டூ வீலரில் செல்லும்போது, ‘‘ஹெல்மெட் போடலியா?’’ …
பண்டிகை என்றாலே மகிழ்ச்சிக்கு உரியது. இதில் ஏழை, பணக்காரன் என்ற வித்தியாசம் இல்லை. அவரவர் வசதிக்கேற்ப பண்டிகையை மகிழ்ச்சியாக கொண்டாடுவார்கள். அந்த மகிழ்ச்சி யாருக்கும் அவஸ்தையில் போய் முடியக் கூடாது. மற்ற பண்டிகைகளை விட …
மக்கள் மருத்துவர் கமலா ரதி – நேர்காணல் டாக்டர் த.கமலா ரதி, அரசு பதிவு பெற்ற ஹோமியோபதி மருத்துவர் மற்றும் மனநல நிபுணர். சென்னையை அடுத்த கல்பாக்கத்தில் ‘ராஜேஷ் ஹோமியோகேர் கிளினிக் மற்றும் …
· காலை வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரில் சில சொட்டுகள் எலுமிச்சை சாறுவிட்டுக் குடிக்கலாம். · காலை உணவை தவிர்க்காமல் நேரத்துக்கு உண்ணவும். · காய் மற்றும் பழங்களில் இருந்து நார்ச்சத்தைப் பெறவும். · …
அஞ்சறைப் பெட்டியில் சுக்குக்கு அடுத்த இடம் மிளகுக்கு. 16-ம் நூற்றாண்டு வரை, காரமான எந்த உணவுக்கும் மிளகுதான் தீர்வு. அயல்நாட்டில் இருந்து இந்தியாவுக்கு மிளகாய் அறிமுகப்படுத்தப்படும் வரை, மிளகைத்தான் பயன்படுத்திவந்தோம். மிளகாய் என்ற சொல்லுக்கு …
டாக்டர் டி.காமராஜ், எம்.டி., பாலியல் நிபுணர் ‘ஒருவனுக்கு ஒருத்தி’ என்பது நமது கலாசார மந்திரமாக இருந்தாலும், ஒரே துணையுடன் வாழ்வதில் பலருக்கும் சிக்கலும் சலிப்பும் ஏற்படுகிறது. உடனே விவாகரத்து செய்வதும், இன்னொருவரை மணப்பதும், அந்த …
குழந்தை வளர்ப்பு முறை முழுமையாக மாறிவிட்டது. நம் கலாச்சாரத்திற்கு எதிரான கல்விமுறை, மேலைநாட்டினரை மாதிரியாகக் கொண்ட வளர்ப்பு முறை, அந்நிய பண்பாட்டை ஊட்டி வளர்க்கும் நச்சுத்தன்மை தமிழர்தம் தனிப்பண்பினையே சீர்குலைத்து விட்டது. தொட்டில் பழக்கம் …
– எம்.கே.மோகன்சுந்தர் ‘தாயைப் போல பிள்ளை’ & நம் முன்னோர்கள் சொன்ன அறிவுபூர்வமான, அனுபவ ஞானத்தின் வெளிப்பாடாக உதிர்த்த மூன்று வார்த்தைகளைக் கொண்ட ஒரு வாக்கியம் அது. ஆணோ, பெண்ணோ முதலில் அவர்கள் தங்களை …
ஆயுள் வளர்க்கும் ஆரோக்கியமான தாம்பத்யம் – டாக்டர் டி.காமராஜ், பாலியல் நிபுணர் WORLD SEXUAL HEALTH DAY – SEPTEMBER 04 நமது நாட்டில் தாம்பத்யம், செக்ஸ் என்பது இன்னும் மறைபொருளாகவும், வெளிப்படையாக பேச …
பள்ளிப்படிப்பு முடிந்தது, கல்லூரி, ஆராய்ச்சி என படித்துவிட்டு பணிக்குப் போன போதுகூட குடும்ப உறுப்பினர்களிடம் பேசியது இல்லை. பெற்றோரிடமும் அன்போடு அளவளாவியது இல்லை. எல்லாம் நண்பர்கள்தான். குடும்பத்தினருடன் பழகும் வாய்ப்புகளே இல்லாமல் போனது. வேலையிலும் …
28 வருடங்கள் என்பது சாதாரண விஷயம் அல்ல.. சாதித்தவர்களுக்கும், சாதித்துக் கொண்டுள்ளவர்களுக்கும் மட்டுமே உணரும் ஓர் புதுமொழி! டாக்டர் சி.ஏ.ரவி சிறு, குறு தானியங்கள், மூலிகை என 28 வருடங்களாக புதிய புதிய ஆய்வுகளை …
மக்களின் உடல் நலத்திற்கு மருத்துவர்கள், மருத்துவமனைகள், மனநல ஆலோசகர்கள் பாடுபட்டால் போதாது.. அரசு, தனியார், தொழில், வியாபார நிறுவனங்கள் கூட்டாக செயல்பட வேண்டும். அந்த வகையில் சென்னை, கோடம்பாக்கத்தில் செயல்பட்டு வரும் துணி வியாபார …
– நிறுவனர் ஜி.சண்முகம் நம் முன்னோர்கள் அவர்கள் வாழ்க்கைக்கும், எதிர்கால சந்ததியினருக்கும், உடல் ஆரோக்கியத்திற்கும் எதெல்லாம் உகந்தது எனக் கண்டறிந்தால் மரங்கள் நட்டார்கள். நீர் சேகரிப்புக்காக குளங்கள் அமைத்தார்கள். அவைகள் சுகாதார சுற்று சூழலோடு …
இந்திய ஆண்களில் 94 சதவீதம் பேர் ஆணுறைகளை விரும்புவதில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு (என்.எஃப்.எச்.எஸ்) படி பாலியல் ரீதியாக சுறுசுறுப்பான 97.9 சதவீத ஆண்கள் ஆணுறைகளின் …
-டாக்டர் குமரசேன் டான்சில் என்பதையே நோய் என்று பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், டான்சில் என்பது நம் உடலின் ஓர் உறுப்பு. இது தொண்டையின் பின் பகுதியில் இருக்கும் ஒரு பகுதி. இது சில …
மணத்தக்காளி கீரையை யார் வேண்டுமானாலும் சாப்பிடலாம். வீட்டிலேயே எளிதாகவும் வளர்க்கலாம். இதற்காக பரந்த நிலப்பரப்போ, அதிக அளவு தண்ணீரோ, உரமோ தேவையில்லை. இரண்டு அல்லது மூன்று தொட்டிகளே இதை வளர்ப்பதற்குப் போதுமானது. மணத்தக்காளி கீரையை …
உலகில் பொதுவாகக் காணப்படக்கூடிய நோய்களில் ஒன்று, ஒற்றைத் தலைவலி.. உலக அளவில் 14.7 சதவீதத்தினர் இந்த நோயால் பாதிக்கப் பட்டுள்ளனர். அதாவது, 7 பேரில் ஒருவருக்கு இதன் பாதிப்பு உள்ளது. உலக மக்கள்தொகையில் மிகவும் …
– டாக்டர் பி.அருண், பி.எஸ்.எம்.எஸ் மூலிகை என்றால் ஏதோ காட்டில், மலையில் போய் பறித்துக் கொண்டு வரவேண்டும் என்று நம்மில் பலர் நினைக்கின்றனர். ஆனால், வரப்பு ஓரங்களில், வேலி ஓரப் புதர்களிலும் மிகச் சாதாரணமாய் …
தமிழகத்தில் மட்டுமல்ல.. உலக அளவிலும், அதிகப்படியான உடல்நல பாதிப்புகளுக்கும், உயிரிழப்புகளுக்கும் மது முக்கிய காரணமாக இருந்து வருகிறது. ஆனால், மதுவை அளவோடு சிறிதளவில் தொடர்ச்சியாக பயன்படுத்துவதன் மூலம் அதன் பயன் கிடைக்கும் என்று சொல்லி …
– திருநெல்வேலி டாக்டர் எஸ்.பிரேமசந்திரன் பேட்டி மருத்துவர்களை கடவுளாக கொண்டாடியது ஒரு காலம். குடும்ப மருத்துவர்களாக இருப்பார்கள். குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் தெரிந்திருக்கும். அன்பான பேச்சிலேயே பாதி நோய் பறந்து போய்விடும். மருத்துவம் வணிகமாகி, …
– டாக்டர் எஸ்.வெங்கடாசலம் பசி, தாகம், சுவாசம், பாலுணர்வு போன்றவை மனிதனின் அடிப்படை இயல்பூக்கங்கள். இவை மனிதர்களிடம் மட்டுமின்றி விலங்குகளிடமும் காணப்படுகின்றன. பசி உணர்வு தற்காப்புக்கும் பாலுணர்வு தன் இனப்பாதுகாப்புக்கும் அமைந்துள்ளன. செக்ஸ் என்பது …
அ முதல் ஃ வரை எதிலும் கலப்படம். லாபம் மட்டுமே கருதும் மக்கட்பதர்கள், மனிதநேயமே இல்லாத விலங்குகளைப் போன்றோர் செய்யும் கொடுமை இது. உணவில், மருந்துகளில், சாராயத்தில் என அனைத்திலும் நீக்கமற செய்யப்படுவது கலப்படம். …
– டாக்டர் கு.கணேசன் உலகம் முழுவதிலும் ஒவ்வொரு வருடமும் சுமார் 2 கோடிப் பேர் மாரடைப்பு உள்ளிட்ட இதய நோய்கள் காரணமாக மரணமடைகின்றனர். அதிலும் இந்தியா போன்ற பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள நாடுகளில் மாரடைப்பு …
– டாக்டர் பி.அருண், BSMS மருத்துவ குணமிக்க கண்டங்கத்திரி செடி வகையைச் சேர்ந்தது. குப்பை மேடு. கரிசல் மண், செம்மண், வண்டல் மண் போன்ற இடங்களில் மானாவாரியாக வளரக் கூடியது. இதன் செடி முழுவதும் …
பெரு நகரங்களில், நகரங்களில் பியூட்டி பார்லருக்கு போகாத பெண்களைப் பார்ப்பது அரிதாகி விட்டது. இயற்கையான ‘மஞ்சள் அழகி’களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. அதிலும் கொஞ்சம் ஆறுதலான விஷயம் என்னவென்றால் அழகு சாதனப் பொருட்களில் …
– டாக்டர் கு.கணேசன் நாற்பது வயதைக் கடந்த ஆண், பெண் இரு பாலருக்கும் ஏற்படுகிற நோய்களுள் ‘மூலநோய்’(Piles) முக்கியமானது. இந்த நோய் வந்தவர்களில் பெரும்பாலோர் வெளியில் சொல்ல வெட்கப்பட்டு முறையான சிகிச்சையை எடுக்கத் தவறுவதால், …
கடமையாற்ற வேண்டிய அலுவலர்கள் கூட கைப்பேசியை உற்றுப்பார்த்துக் கொண்டிருப்பதை பார்க்க முடிகிறது. அங்காடி, பஸ், பஸ் நிலையம், ரெயில், ரெயில் நிலையம் என்று எல்லா இடத்திலும் இதுதான் நடக்கிறது. பள்ளிகளில் செல்பேசியை எடுத்துச்செல்ல தடை …
– டாக்டர் நா.கங்கா பிஸ்கட், பிரெட், பன் போன்றவை மைதா மாவில் செய்யப்படுவதால் குழந்தைக்கு இவை பசியின்மையை ஏற்படுத்தும். மலச்சிக்கல் உண்டாகலாம். மொறு மொறுப்பு ருசி, மணம் போன்றவற்றுக்காக பிஸ்கட்டில் சேர்க்கப்படும் பலவிதமான வேதிப்பொருட்கள் …
– டாக்டர் டி.காமராஜ் எம்டி, பாலியல் நிபுணர் ஆண்மைக் குறைவு என்பது தனியொரு நோயல்ல. பல நோய்களின் பக்கவிளைவாகத் தோன்றுகிற அல்லது நோய்களின் அறிகுறிகளுள் ஒன்றாகத் தோன்றுகிற ஒரு குறைபாடு. இதை, அவற்றின் வெளிப்பாடு …

