மக்கள் மருத்துவர் கமலா ரதி – நேர்காணல் டாக்டர் த.கமலா ரதி, அரசு பதிவு பெற்ற ஹோமியோபதி மருத்துவர் மற்றும் மனநல நிபுணர். சென்னையை அடுத்த கல்பாக்கத்தில் ‘ராஜேஷ் ஹோமியோகேர் கிளினிக் மற்றும் …
· காலை வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரில் சில சொட்டுகள் எலுமிச்சை சாறுவிட்டுக் குடிக்கலாம். · காலை உணவை தவிர்க்காமல் நேரத்துக்கு உண்ணவும். · காய் மற்றும் பழங்களில் இருந்து நார்ச்சத்தைப் பெறவும். · …
அஞ்சறைப் பெட்டியில் சுக்குக்கு அடுத்த இடம் மிளகுக்கு. 16-ம் நூற்றாண்டு வரை, காரமான எந்த உணவுக்கும் மிளகுதான் தீர்வு. அயல்நாட்டில் இருந்து இந்தியாவுக்கு மிளகாய் அறிமுகப்படுத்தப்படும் வரை, மிளகைத்தான் பயன்படுத்திவந்தோம். மிளகாய் என்ற சொல்லுக்கு …
டாக்டர் டி.காமராஜ், எம்.டி., பாலியல் நிபுணர் ‘ஒருவனுக்கு ஒருத்தி’ என்பது நமது கலாசார மந்திரமாக இருந்தாலும், ஒரே துணையுடன் வாழ்வதில் பலருக்கும் சிக்கலும் சலிப்பும் ஏற்படுகிறது. உடனே விவாகரத்து செய்வதும், இன்னொருவரை மணப்பதும், அந்த …
குழந்தை வளர்ப்பு முறை முழுமையாக மாறிவிட்டது. நம் கலாச்சாரத்திற்கு எதிரான கல்விமுறை, மேலைநாட்டினரை மாதிரியாகக் கொண்ட வளர்ப்பு முறை, அந்நிய பண்பாட்டை ஊட்டி வளர்க்கும் நச்சுத்தன்மை தமிழர்தம் தனிப்பண்பினையே சீர்குலைத்து விட்டது. தொட்டில் பழக்கம் …
– எம்.கே.மோகன்சுந்தர் ‘தாயைப் போல பிள்ளை’ & நம் முன்னோர்கள் சொன்ன அறிவுபூர்வமான, அனுபவ ஞானத்தின் வெளிப்பாடாக உதிர்த்த மூன்று வார்த்தைகளைக் கொண்ட ஒரு வாக்கியம் அது. ஆணோ, பெண்ணோ முதலில் அவர்கள் தங்களை …
ஆயுள் வளர்க்கும் ஆரோக்கியமான தாம்பத்யம் – டாக்டர் டி.காமராஜ், பாலியல் நிபுணர் WORLD SEXUAL HEALTH DAY – SEPTEMBER 04 நமது நாட்டில் தாம்பத்யம், செக்ஸ் என்பது இன்னும் மறைபொருளாகவும், வெளிப்படையாக பேச …
பள்ளிப்படிப்பு முடிந்தது, கல்லூரி, ஆராய்ச்சி என படித்துவிட்டு பணிக்குப் போன போதுகூட குடும்ப உறுப்பினர்களிடம் பேசியது இல்லை. பெற்றோரிடமும் அன்போடு அளவளாவியது இல்லை. எல்லாம் நண்பர்கள்தான். குடும்பத்தினருடன் பழகும் வாய்ப்புகளே இல்லாமல் போனது. வேலையிலும் …
28 வருடங்கள் என்பது சாதாரண விஷயம் அல்ல.. சாதித்தவர்களுக்கும், சாதித்துக் கொண்டுள்ளவர்களுக்கும் மட்டுமே உணரும் ஓர் புதுமொழி! டாக்டர் சி.ஏ.ரவி சிறு, குறு தானியங்கள், மூலிகை என 28 வருடங்களாக புதிய புதிய ஆய்வுகளை …
மக்களின் உடல் நலத்திற்கு மருத்துவர்கள், மருத்துவமனைகள், மனநல ஆலோசகர்கள் பாடுபட்டால் போதாது.. அரசு, தனியார், தொழில், வியாபார நிறுவனங்கள் கூட்டாக செயல்பட வேண்டும். அந்த வகையில் சென்னை, கோடம்பாக்கத்தில் செயல்பட்டு வரும் துணி வியாபார …
– நிறுவனர் ஜி.சண்முகம் நம் முன்னோர்கள் அவர்கள் வாழ்க்கைக்கும், எதிர்கால சந்ததியினருக்கும், உடல் ஆரோக்கியத்திற்கும் எதெல்லாம் உகந்தது எனக் கண்டறிந்தால் மரங்கள் நட்டார்கள். நீர் சேகரிப்புக்காக குளங்கள் அமைத்தார்கள். அவைகள் சுகாதார சுற்று சூழலோடு …
இந்திய ஆண்களில் 94 சதவீதம் பேர் ஆணுறைகளை விரும்புவதில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு (என்.எஃப்.எச்.எஸ்) படி பாலியல் ரீதியாக சுறுசுறுப்பான 97.9 சதவீத ஆண்கள் ஆணுறைகளின் …
-டாக்டர் குமரசேன் டான்சில் என்பதையே நோய் என்று பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், டான்சில் என்பது நம் உடலின் ஓர் உறுப்பு. இது தொண்டையின் பின் பகுதியில் இருக்கும் ஒரு பகுதி. இது சில …
மணத்தக்காளி கீரையை யார் வேண்டுமானாலும் சாப்பிடலாம். வீட்டிலேயே எளிதாகவும் வளர்க்கலாம். இதற்காக பரந்த நிலப்பரப்போ, அதிக அளவு தண்ணீரோ, உரமோ தேவையில்லை. இரண்டு அல்லது மூன்று தொட்டிகளே இதை வளர்ப்பதற்குப் போதுமானது. மணத்தக்காளி கீரையை …
உலகில் பொதுவாகக் காணப்படக்கூடிய நோய்களில் ஒன்று, ஒற்றைத் தலைவலி.. உலக அளவில் 14.7 சதவீதத்தினர் இந்த நோயால் பாதிக்கப் பட்டுள்ளனர். அதாவது, 7 பேரில் ஒருவருக்கு இதன் பாதிப்பு உள்ளது. உலக மக்கள்தொகையில் மிகவும் …
– டாக்டர் பி.அருண், பி.எஸ்.எம்.எஸ் மூலிகை என்றால் ஏதோ காட்டில், மலையில் போய் பறித்துக் கொண்டு வரவேண்டும் என்று நம்மில் பலர் நினைக்கின்றனர். ஆனால், வரப்பு ஓரங்களில், வேலி ஓரப் புதர்களிலும் மிகச் சாதாரணமாய் …
தமிழகத்தில் மட்டுமல்ல.. உலக அளவிலும், அதிகப்படியான உடல்நல பாதிப்புகளுக்கும், உயிரிழப்புகளுக்கும் மது முக்கிய காரணமாக இருந்து வருகிறது. ஆனால், மதுவை அளவோடு சிறிதளவில் தொடர்ச்சியாக பயன்படுத்துவதன் மூலம் அதன் பயன் கிடைக்கும் என்று சொல்லி …
– திருநெல்வேலி டாக்டர் எஸ்.பிரேமசந்திரன் பேட்டி மருத்துவர்களை கடவுளாக கொண்டாடியது ஒரு காலம். குடும்ப மருத்துவர்களாக இருப்பார்கள். குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் தெரிந்திருக்கும். அன்பான பேச்சிலேயே பாதி நோய் பறந்து போய்விடும். மருத்துவம் வணிகமாகி, …
– டாக்டர் எஸ்.வெங்கடாசலம் பசி, தாகம், சுவாசம், பாலுணர்வு போன்றவை மனிதனின் அடிப்படை இயல்பூக்கங்கள். இவை மனிதர்களிடம் மட்டுமின்றி விலங்குகளிடமும் காணப்படுகின்றன. பசி உணர்வு தற்காப்புக்கும் பாலுணர்வு தன் இனப்பாதுகாப்புக்கும் அமைந்துள்ளன. செக்ஸ் என்பது …
அ முதல் ஃ வரை எதிலும் கலப்படம். லாபம் மட்டுமே கருதும் மக்கட்பதர்கள், மனிதநேயமே இல்லாத விலங்குகளைப் போன்றோர் செய்யும் கொடுமை இது. உணவில், மருந்துகளில், சாராயத்தில் என அனைத்திலும் நீக்கமற செய்யப்படுவது கலப்படம். …
– டாக்டர் கு.கணேசன் உலகம் முழுவதிலும் ஒவ்வொரு வருடமும் சுமார் 2 கோடிப் பேர் மாரடைப்பு உள்ளிட்ட இதய நோய்கள் காரணமாக மரணமடைகின்றனர். அதிலும் இந்தியா போன்ற பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள நாடுகளில் மாரடைப்பு …
– டாக்டர் பி.அருண், BSMS மருத்துவ குணமிக்க கண்டங்கத்திரி செடி வகையைச் சேர்ந்தது. குப்பை மேடு. கரிசல் மண், செம்மண், வண்டல் மண் போன்ற இடங்களில் மானாவாரியாக வளரக் கூடியது. இதன் செடி முழுவதும் …
பெரு நகரங்களில், நகரங்களில் பியூட்டி பார்லருக்கு போகாத பெண்களைப் பார்ப்பது அரிதாகி விட்டது. இயற்கையான ‘மஞ்சள் அழகி’களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. அதிலும் கொஞ்சம் ஆறுதலான விஷயம் என்னவென்றால் அழகு சாதனப் பொருட்களில் …
– டாக்டர் கு.கணேசன் நாற்பது வயதைக் கடந்த ஆண், பெண் இரு பாலருக்கும் ஏற்படுகிற நோய்களுள் ‘மூலநோய்’(Piles) முக்கியமானது. இந்த நோய் வந்தவர்களில் பெரும்பாலோர் வெளியில் சொல்ல வெட்கப்பட்டு முறையான சிகிச்சையை எடுக்கத் தவறுவதால், …
கடமையாற்ற வேண்டிய அலுவலர்கள் கூட கைப்பேசியை உற்றுப்பார்த்துக் கொண்டிருப்பதை பார்க்க முடிகிறது. அங்காடி, பஸ், பஸ் நிலையம், ரெயில், ரெயில் நிலையம் என்று எல்லா இடத்திலும் இதுதான் நடக்கிறது. பள்ளிகளில் செல்பேசியை எடுத்துச்செல்ல தடை …
– டாக்டர் நா.கங்கா பிஸ்கட், பிரெட், பன் போன்றவை மைதா மாவில் செய்யப்படுவதால் குழந்தைக்கு இவை பசியின்மையை ஏற்படுத்தும். மலச்சிக்கல் உண்டாகலாம். மொறு மொறுப்பு ருசி, மணம் போன்றவற்றுக்காக பிஸ்கட்டில் சேர்க்கப்படும் பலவிதமான வேதிப்பொருட்கள் …
– டாக்டர் டி.காமராஜ் எம்டி, பாலியல் நிபுணர் ஆண்மைக் குறைவு என்பது தனியொரு நோயல்ல. பல நோய்களின் பக்கவிளைவாகத் தோன்றுகிற அல்லது நோய்களின் அறிகுறிகளுள் ஒன்றாகத் தோன்றுகிற ஒரு குறைபாடு. இதை, அவற்றின் வெளிப்பாடு …
– டாக்டர் உஷாரவி தன்னம்பிக்கை, விடாமுயற்சி, சரியான வாய்ப்பு இவைகள் இருந்தால் மட்டும் ஒருவர் சாதித்துவிட முடியுமா? என்றால் யோசிக்க வேண்டிய விஷயம். வீடு அழகாகவும், உள்,வெளித் தோற்றங்கள் மிக நேர்த்தியாகவும் இருப்பதால் மட்டுமே …
சிறியவர் தொடங்கி பெரியவர் வரை அவரவருக்கு ஏற்றபடி உடற்பயிற்சி செய்வது ஆரோக்கிய வாழ்வுக்கு கட்டாயமாகும். உடலை கட்டுமஸ்தாக வைத்துக் கொள்ள இளைஞர்கள் ஜிம்முக்கு செல்கிறார்கள். சர்க்கரையாளர்கள் நடையாய் நடையாய் நடந்து நடைப்பயிற்சி மேற்கொள்கிறார்கள். உடற்பயிற்சி …
அந்த ‘மூன்று’ நாட்களில் பெண்கள் விதவிதமான உபாதைகளுக்கு உள்ளாகின்றனர். சிலருக்கு அதிக உதிரப்போக்கு, சிலருக்கு அதி பயங்கர வயிற்று வலி, இன்னும் சிலருக்கு மாதவிடாயுடன் அலுவலகம் செல்லும் அவதி. இன்னும் சிலருக்கு நாப்கின்களால் ஏற்படும் …
பெரும்பாலான ஓட்டல்களில் சாப்பிடுவதற்கு முன்னர் சூப் பரிமாறப்படுவது வழக்கமாகி விட்டது. சைவம், அசைவம் என இரு பிரிவிலும் இது இப்போது கிடைக்கிறது. கீரை, தக்காளி, மஷ்ரூம், வெஜிடபிள், சிக்கன், ஆட்டுக்கால் என நீள்கிறது சூப்களின் …
பொதுவாக சிறுதானியங்களில் அளவுக்கு அதிகமான சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. அரிசியைவிட சிறுதானியங்கள் பலமடங்கு உயிர்ச்சத்தும் மாவுச்சத்தும் வைட்டமின் சத்துக்களும் நிறைந்திருக்கின்றன. சிறுதானிய உணவுகளைத் தொடர்ந்து நமது உணவு முறைகளில் சேர்த்து வருவதால், ஆரோக்கியம் காக்கப்படும் என்பது …
தினை, குதிரைவாலி, சாமை, வரகு ஆகியவற்றை சமைக்கும் முன்பு 10 நிமிடங்கள் ஊறவைத்து விட்டு சமைக்கவும். சீக்கிரமாக வெந்துவிடுவதோடு சாதமும் மலர்ந்திருக்கும். ஒவ்வொரு தானியத்தை முழுதாக எடுத்து பயன்படுத்தும் முன்பு 4 முறையாவது கழுவி …
ஆயுளை நீட்டிக்கும் அற்புத மூலிகை சீந்தில். இதன் கிழங்கை நெய் வடிவில் காய்ச்சி, உணவு வகைகளில் சேர்த்துவர, பசித்தீ அதிகரித்து வயிற்று மந்தம் நீங்கும். தகிக்கும் தாகத்தையும் கொதிக்கும் உடல் வெப்பத்தையும் குறைக்க, நெற்பொரியோடு …
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் முடிந்த அளவு நேரம் செலவிட வேண்டும். குழந்தைகளோடு உட்கார்ந்து பேச வேண்டும். விளையாட வேண்டும். குடும்பத்தோடு உட்கார்ந்து பேச வேண்டும். குழந்தைகள் சொல்வதை காது கொடுத்து கேட்க வேண்டும். குழந்தைகளோடு …
எல்லா நற்செயல்களிலும் மகுடம் சூட்டுவது போல் அமைவது கல்வி கற்பிப்பதுதான். பிச்சைப் புகினும் கற்றல் நன்றே. இன்று இந்த விழிப்புணர்வு எல்லா மக்களிடமும் உள்ளதைக் காண்கிறோம். எப்பாடுபட்டாவது எவ்வளவு கடன்பட்டாவது தங்கள் குழந்தைகளை ஒரு …
1. நாம் பிரிட்டிஷ் & ஆங்கிலேயரது அடிவருடிகளாகவே இருந்து வந்த காரணத்தினால் நம் சுய அறிவை இழந்து அவர்கள் முறையையே பின்பற்றுகிறோம். இம்முறைதான் நம் பல்கலைக்கழகங்களில் செயல் வடிவில் இருப்பது. ஐந்தாண்டு காலம் பட்டப்படிப்பை …
– பிரியங்கா பாஸ்கர், மனநல ஆலோசகர் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் கொடுமைகளும், வன்முறைகளும் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. அதிலும் பெண் குழந்தை என்றால் அவளை பள்ளி, கல்லூரி என்று எங்கு அனுப்பினாலும், அவள் வீடு …
பேராசிரியர் டாக்டர் உஷாரவி, தி சுசான்லி கிளினிக் சென்னை அண்ணாநகரில், ‘தி சுசான்லி கிளினிக்கை’ நடத்தி வருகிறார் பேராசிரியர் டாக்டர் உஷாரவி. தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரியில் மருந்துகளைப் பற்றி படித்தவர் சென்னை டாக்டர் எம்ஜிஆர் பல்கலைக்கழகத்தில் …
– டாக்டர் வ.செ.நடராஜன், முதியோர் நல மருத்துவர் 60 முதல் 70 வயதிற்குள் உள்ள முதியவர்கள் ஆண்டிற்கு ஒருமுறை, 70 வயதைத்தாண்டிய முதியவர்கள் ஆறு மாதத்திற்கு ஒருமுறை என முழு உடல் பரிசோதனைகள் செய்து …
அதீத மகிழ்ச்சி அல்லது மற்றவர்கள் சுட்டிக்காட்டும் அளவுக்கு குணமாற்றம். சிடுசிடுப்ப, கோபம், மற்றவர்களோடு வாக்குவாதம், சச்சரவு. · வழக்கத்துக்கு மாறான தன்னம்பிக்கை. உறக்கமின்மை. முன்னைவிட கூடுதலான பேச்சு. கட்டுப்படுத்த முடியாத, விரைவான சிந்தனை ஓட்டம். …
– டாக்டர் என்.என்.கண்ணப்பன், எம்டி,டிவி, பாலியல் நிபுணர் உணர்வுரீதியான ஆதரவு, நிதிப் பாதுகாப்பு என, பல்வேறு காரணங்களுக்காகத் திருமணம் செய்து கொள்கின்றனர். சிலர், தங்களது மகிழ்ச்சியற்ற குடும்ப வாழ்வில் இருந்த தப்பிக்க, அன்புக்காக, சமூகத்துக்கு …
– டாக்டர் ஜி.ராஜமோகன் மருத்துவ சேவையை மனம் விரும்பி ஆத்மார்த்தமாக நேசித்து செய்பவர்கள் ஒரு சிலரே. சென்னை பெசன்ட் நகரில் இயங்கி வரும் ஜெயம் பாலி கிளினிக்கை நடத்தி வரும் டாக்டர் ரமேஷ் சதாசிவன், …
பெறுவதில் பெரியது குழந்தைச் செல்வம். செல்வம் சிலரை பாழாக்கும். சிலரை செழிப்படையச் செய்யும். தினை விதைத்தவன் தினை அறுப்பான். வினை செய்தவன் வினையின் பலனை அனுபவிப்பான். எனவே முதுமையில் நம்மை குழந்தைகள் கவனிக்கவில்லை என்பதும் …
கத்தியின்றி, ரத்தமின்றி யுத்தம் ஒன்றை நடத்த வேண்டும் என்பதே நம் தலைவர்களின் ஆசை. ஆசைப்படுவதெல்லாம் கிடைப்பதில்லை. எனவே நம் நோக்கம், குறிக்கோள் அறநெறியே. அறச்செயல்களால் ஆகாதது ஏதுமில்லை. அஹிம்சையைப் போற்றினோம். ஜைன & பவுத்த …
– ஆனந்த சிவா. சமூகத்தின் ஆரோக்கியமோ, அவலமோ தனி மனித மூளையில் உருவானதுதான். அந்த தாக்கத்தின் காரணமாக சமூகம் மேன்மையோ பாதிப்போ அடைகிறது. காந்திஜி, நேதாஜி, அம்பேத்கர், பெரியார், பகத்சிங், லெனின், கார்க்கி, மாசேதுங், …
– சுஜாதா வேலவன் மணம் தரும் சம்பங்கிப் பூவில் ஏராளமான மருத்துவ குணங்கள் உண்டு. சீக்கிரத்தில் வாடாத இதன் தடிமனான இதழ்களும், வாசனையும் அழகுக்கு அழகு சேர்க்கும். இதன் விதை, இலை என அனைத்துப் …
உங்களுக்கு கோபம் வந்தால், அதனால் பாதிக்கப்படுவது உங்கள் எதிரில் இருப்பவர்களை விட அல்லது கோபத்துக் காரணமானவர்களைவிட நீங்கள்தான். உங்கள் உடல் நலமும், மனநலமும்தான் பாதிக்கப்படும். கோபம் மாரடைப்பு முதலான இதய நோய்களை உண்டாக்கி உயிரைப் …
அந்தக் காலத்தில் எல்லாம் பள்ளிக்கூட வாசலில், கொடுக்காப்புளியை கடை பரப்பி விற்பார்கள். நாமும் அதை வாங்கி விரும்பி உண்போம். இப்போது புற்றீசல் போல் பெருத்துவிட்ட தனியார் பள்ளிகள் முன்பு கொடுக்காப்புளியை, காண முடிவதில்லை. சென்னையில் …

