இயற்கையின் எத்தனையோ அற்புதங்களில் மனித முகங்களும் ஒன்று.ஒருவரின் கைரேகையைப் போல இன்னொருவருக்கு இருப்பதில்லை.ஒவ்வொரு மனிதனுக்கும் தனித்தனியான குணம் உண்டு; குரல் உண்டு; மணம் உண்டு.அப்படித்தான் ஒரு முகத்தைப் போல இன்னொரு முகம் எவருக்கும் …
*முந்திரிப் பருப்பு சத்து நிறைந்தது. இதயத்திற்கு நன்மை தரக்கூடியது. எலும்புகளுக்கும் வலு சேர்க்கும்.புரதம், கொழுப்பு,தாதுக்கள் அதிகம் உள்ளது. நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும். ஆனால்,விலை அதிகம். எல்லோராலும் வாங்கி சாப்பிட முடியாது. *வேர்க்கடலை, முந்திரிப் …
-டாக்டர் வி.விக்ரம்குமார், MD (சித்த மருத்துவர்) அவசர யுகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் பலரும் சொல்லும் உணவியல் சார்ந்த குற்றச்சாட்டு, ‘சாப்பிடுவதற்கே நேரம் இருப்பதில்லை. அப்படியே இருந்தாலும் நல்லுணவைத் தேர்ந்தெடுத்து சாப்பிடுவதெல்லாம் நடக்காத காரியம்…’ என்பதே! சாப்பிடக் …
-டாக்டர் பா.பாசுமணி, குடல் சிறப்பு நிபுணர். வயிறு நிறையச் சாப்பிடுவது நல்லதல்ல.உடல் உழைப்பு குறைந்தவர்கள், 70-80 சதவிகித வயிறு நிரம்பச் சாப்பிட்டால் போதுமானது. இரைப்பை,உணவை அரைப்பதற்குச் சராசரியாக மூன்று மணி நேரம் எடுத்துக்கொள்ளும். எனவே,சாப்பிட்ட …
சமீபகாலமாக நகரங்களில் மட்டுமல்ல சின்னச் சின்ன ஊர்களில் கூட ஜிம் பயிற்சி மையங்கள் அதிக அளவில் பிரமாண்ட விளம்பரம் செய்யப்பட்டு தொடங்கப்படுகிறது. பலரும் கட்டணத்தில் சலுகை,குறைவாக கட்டினால் போதும் என்று ஆசைப்பட்டு ஆண்டு கட்டணத்தை …
தென்னை என்றதும் நமக்கு உடனடியாகத் தோன்றுவது தேங்காய்ப் பயன்பாடு தான். தேங்காயையும் சட்னி,குழம்பு என்பதற்கு மேலாக தேங்காய் எண்ணைப் பயன்பாடு வரை அறிந்து வைத்துள்ளோம். ஆனால்,தேங்காய்ப் பால் எத்தனை அற்புதமான பானம் என்பது நம்மில் …
முனைவர் மா.ஆ.தீபா, M.Sc,M.Phil,Ph.D. உதவிப் பேராசிரியர், தாவரவியல் துறை, அரசு கலைக் கல்லூரி (தன்னாட்சி), கோயம்புத்தூர். நமது சுற்றுப்புறத்தில் கிடைக்கும் மூலிகைகளைக் கொண்டு ஆரோக்கியமாக வாழ்வதற்கான வழிமுறைகள் மற்றும் பயன்பாடு பற்றி இத்தொடரில் பார்த்து …
டாக்டர் சி.ஏ.ரவி, டாக்டர் உஷா ரவி, தி சுசான்லி மருத்துவ குழுமம். அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சி உச்சத்தில் இருக்கும் இந்த காலகட்டத்தில் மனிதர்கள் சந்திக்கும் உடல் நலப் பிரச்னைகள் ஏராளம். நிம்மதியாக தூங்கக் கூட …
உலகமெங்கிலும் மூலிகை மருத்துவப் பொருட்களின் விற்பனை சந்தை ஆச்சரியங்களை ஏற்படுத்திவருகிறது . அவற்றின் வருவாய், மிகப்பெரிய வளர்ச்சி குறியீட்டை எட்டியுள்ளது . உள்நாட்டு விற்பனையிலும் சத்தமில்லாமல் அமைதி புரட்சியை நிகழ்த்தி வருகிறது. தமிழ்நாடு,புதுச்சேரி மாநிலங்களில் …
-டாக்டர் ஜி.ராஜமோகன் மன நலம் முக்கியம்.மனம் மகிழ்ச்சியாக இருந்தால்… எந்நாளும் நன்நாளாக மலரும். வாழ்க்கையின் எல்லா துயரங்களுக்கும் காரணம் நம் மனம் தான்.அதை சரி செய்ய நமக்குள்ள ஒரே ஆயுதமும் மனம் மட்டுமே! மனித …
-டாக்டர் ஆர்.கே.ஆனந்த், குழந்தை நல மருத்துவர். நமது வாழ்வின் உயிர்நாடியே அன்புதான். தங்களுடைய சந்ததிகள் தங்களுக்கு நற்பெயர் தேடித் தருவார்கள் அல்லது முதுமையில் தங்களைப் பாதுகாப்பார்கள் என்கிற எதிர்பார்ப்புடன் சில பெற்றோர் தங்கள் குழந்தைகளிடம் அன்பு செலுத்துவார்கள். …
சொர்க்கத்தை வாணத்தில் தேட வேண்டாம்.அது பூமியில் நம் குடும்பத்தில் இருக்கிறது… என்பார்கள்! ஆயிரம் விடுமுறைகள் வந்தாலும்… அவர் அலுவலகத்திற்கு விடுமுறை இல்லை.அது தான் அம்மாவின் சமையல் அறை… என்று சுட்டிக் காட்டுகிறது ஒரு கவிதை!. …
டாக்டர் சிவபாலன் இளங்கோவன்,MBBS,MD(Psychiatry) நமது அன்றாட வாழ்க்கையில் ஏற்படக்கூடிய கவலைகளை மன அழுத்தத்துடன் குழப்பிக் கொள்கிறோம். உதாரணத்திற்கு, நாளை காலை செய்ய வேண்டிய வேலை தொடர்பாக நமக்குள் ஒரு அலுப்பு ஏற்படலாம்.அதன் விளைவாக அந்த …
டாக்டர் நா. மங்கையர்கரசி, அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி,சென்னை. மசாஜ் தெரபி என்பது உடல் மற்றும் மனம் சார்ந்த ஆரோக்கியத்தை மேம்படுத்த,உடலில் மென்மையான திசுக்களை,தசை, இணைப்பு திசு,தசை நாண் மற்றும் தசை …
பெண்கள் மாதவிடாய் காலத்தில் பயன்படுத்தும் நாப்கினால் சின்னச் சின்ன தொந்தரவுகள் வரலாம்.பிறப்பு உறுப்பு பகுதியில் புண்கள்,அரிப்பு போன்றவை வருவது சகஜம். வெளிப்புற வெப்பம்,வெஜைனா பகுதியில் வியர்வை, கூடவே நாப்கின் உபயோகம் என எல்லாம் சேரும்போது …
மனநல சிகிச்சைக்கு மருத்துவர்கள் உதவி தேவை.இந்தத் துறையில் சைக்கியாட்ரிஸ்ட், சைக்காலஜிஸ்ட்… என்று இரண்டு வகையான நிபுணர்கள் உள்ளனர். இவர்களின் சேவைகள் எப்படிப்பட்டது…? மனநல மருத்துவர் (Psychiatrist) என்பவர் ஆங்கில மருத்துவக் கல்வியில் பட்டம் பெற்று, …
குழந்தை, எதன்மீதும் கவனமில்லாமல் இருப்பது, தன்னந்தனியே சிரித்துக்கொள்வது. சுழலக்கூடிய பொருட்களின்மீது ஆர்வமாய் இருப்பது, குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை எவரிடமும் ஒட்டாமல், பெருங்கூட்டத்திலும் தனி ஆளாக இருப்பது முதலியவை ஆட்டிசத்தின் (Autism) அடையாளங்கள் ஆகும். வருந்துவதில் …
டாக்டர் அ.ஃபரூக் அப்துல்லா,MD. நாம் பலரும் நமது உறவினர்கள், நண்பர்களை அவர்களது உடல் மற்றும் அங்கங்களை வைத்து பகடி செய்வதை வாடிக்கையாகவே கடைபிடித்து வருகிறோம். நானும் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை கூட இதற்கு …
பிராய்லர் கோழிகளை ஊசி போட்டு வளர்க்கிறார்கள்.சாப்பிடக்கூடாது என்று ஒரு சிலர் சொல்கிறார்கள்.நான் வாரத்திற்கு இரண்டு முறை சமைக்கிறேன்.சாப்பிடக்கூடாதா? -வி.அழகம்மை, இராமேஸ்வரம். 100 கிராம் கோழிக்கறியில் சுமார் 27-30 கிராம் வரை புரதங்கள் உள்ளன.அதாவது 9 …
பேராசிரியர் டாக்டர் உஷா ரவி,B.N.Y.S.,Ph.D. டாக்டர் ஆர். பானுப்ரியா,B.A.M.S, M.D.(Acu) ஆரோக்கியத்தை அள்ளி அள்ளித் தருகிற அமுதம் நம்மைச் சுற்றியிருக்கிறது. அதை கண்டுணர்ந்தவர்கள் அதனை சுவைத்து சுகமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.உணர முடியாதவர்கள், மருத்துவமனைகளை இரண்டாம் …
– முனைவர் மா.ஆ.தீபா.M.Sc. M.Phil.,Ph.D. உதவிப் பேராசிரியர், தாவரவியல் துறை, அரசு கலைக்கல்லூரி (தன்னாட்சி), கோயம்புத்தூர். நாம் அன்றாட வாழ்வில் ஆரோக்கியத்திற்காக பயன்படுத்தும் மூலிகைகள் குறித்து ஒவ்வொரு மாதமும் அறிந்து வருகிறோம். இந்த மாதம் நாம் …
சிறந்த உடல் நலம் என்பது ஆரோக்கியமான உடலை பெற்றிருப்பது மட்டுமல்ல… ஆரோக்கியமான மனமும் இருக்க வேண்டும்.ஆரோக்கியமான மனத்தை பெற்று இருப்பவர் தெளிவாக சிந்திப்பவராகவும், வாழ்க்கையில் சந்திக்கும் பல்வேறு பிரச்னைகளை தீர்த்துக் கொள்பவராகவும், நண்பர்கள்,உடன் பணி …
நமது அன்றாட வாழ்வில் சில நேரங்களில் நாம் பேசுவது தவறாக புரிந்து கொள்ளப்படலாம். நாம் ஒன்று சொல்ல…மற்றவர்கள் வேறு மாதிரி எடுத்துக்கொண்டு வருத்தப்படலாம்.நம்மீது தீராப்பகை பாராட்டலாம். சைக்காலஜி ஆய்வின்படி,90% சண்டைகள் பேசப்பட்ட வார்த்தைகளால் அல்ல,அது …
வைரஸ் கிருமித் தொற்றால் வருகிற ஒரு பிரச்னை மரு. குட்டி குட்டியாக முத்துப்போல் வருவது ஒரு வகை. பாலுண்ணி (Molluscum contagiosum) என்று இதைச் சொல்கிறார்கள். தொட்டால் பஞ்சுமாதிரி மிருதுவாக இருக்கும். முகம்,கழுத்துப் பகுதிகளில் …
*முடிந்தளவிற்கு பனி மற்றும் மழைக் காலங்களில் வெந்நீரை அருந்த வேண்டும். *ஒருவர் இருமும் போது நோய்க்கிருமிகள் அவரிடமிருந்து மற்றவர்களுக்கு பரவுகிறது. ஆகையால் முதியவர்கள் கூட்டம், நெரிசல் அதிகமுள்ள இடங்களை தவிர்க்க வேண்டும். *உணவு விடுதிகளில் …
டாக்டர் சிவபாலன் இளங்கோவன்,MD(Psychiatrist) சகமனிதர்களின் மீதும், தன்னைச் சுற்றியுள்ள சமூகத்தின் மீதும் முற்றிலும் நம்பிக்கையிழந்த தருணத்திலேயே ஒருவர் தற்கொலை செய்துகொள்ளலாம் என்ற முடிவை எடுக்கிறார். பெரும்பாலான நேரங்களில் தற்கொலை எண்ணங்கள் வந்தவுடனே யாரும் தற்கொலை …
பாலின் நிறம் வேண்டுமானால் வெண்மையாக இருக்கலாம். ஆனால் அதன் பின்னணி கறை படிந்தது என்பதை மக்களுக்கு புரிய வைப்பது முக்கியம்.தாய்மார்கள் இயன்றவரை தம் குழந்தைகளுக்கு தொடர்ந்து தாய்ப்பால் ஊட்ட வேண்டும். தாய்ப்பாலுக்கு நிகரான ஒரு …
பேராசிரியர் டாக்டர் உஷார் ரவி,B.N.Y.S,Ph.D, சரியான உணவுப் பழக்கம் இருந்தால் ஆரோக்கியமாக, ஆனந்தமாக வாழலாம்.ஆரோக்கியமான உணவு பழக்கம் என்பது,பசியை உணர்ந்து உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகளை பெறும் வகையில் உணவை உட்கொள்வதாகும். உணவில் அறுசுவை முக்கியம்.இனிப்பு, …
டாக்டர் பா.முல்லை, MD (Hom) ஹோமியோபதி நிபுணர். “மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டும் அம்மா “ என்று பெண்மையை போற்றினார் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை. இதை ஏற்பவர் பலரும்,மறுப்பவர் சிலரும் …
முனைவர் மா.ஆ.தீபா, M.Sc,M.phil,Ph.D. உதவிப் பேராசிரியர், தாவரவியல் துறை, அரசு கலைக்கல்லூரி, கோயம்புத்தூர். மகத்தான மற்றும் உபயோகப்படுத்த மிக எளிய மூலிகைகளைப் பற்றி இத்தொடரில் நாம் அறிந்து வருகிறோம்.அந்த வரிசையில் இந்த மாதம் நாம் …
-டாக்டர்.கண்மணி கணேஷ், மகப்பேறு மருத்துவ நிபுணர். ஒரு காலத்தில் பீரியட்ஸ் நாள்களில் பழந்துணிகளை உபயோகிப்பது மட்டுமே வழக்கமாக இருந்தது.இன்று அதற்கு ஏகப்பட்ட சாய்ஸ் இருக்கின்றன.அவை பெண்களின் பீரியட்ஸ் கால சுகாதாரத்தை உறுதிசெய்கின்றன. அந்நாள்களில் அவர்கள் …
-டாக்டர் வைத்தீஸ்வரன் வேலாயுதம், சிருங்கேரி சாரதா எக்விடாஸ் மருத்துவமனை நோய் என்றாலே அச்சம் தரும் விஷயம் தான்.அதிலும் புற்றுநோய் என்றாலோ அதிர்ச்சி அடைகிறோம். மரணம் நெருங்கிவிட்டது என்று நடுக்கம் ஏற்படுகிறது. புற்றுநோய் தாக்கத்தில் அவதிப்படுபவர்கள் …
தேன் இருக்கும் வீட்டில்,நோய் நொடிகள் இருக்காது என்று சொல்வார்கள். தேனை உணவாக பயன்படுத்தினால், மருந்து,மாத்திரைகள் எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இருக்காது. *நல்ல தேன் அவ்வளவு சீக்கிரம் கெட்டுப்போகாது. *தேனை காற்று போகாத கண்ணாடி …
மகிழ்வோம்… மகிழ்விப்போம்! மகிழ்ச்சி என்பது தினசரி மனித வாழ்க்கைக்கு மிகவும் அவசியம். ஏனெனில் மகிழ்ச்சி என்பது வெறும் உணர்ச்சி மட்டுமல்ல; அது உடல் மற்றும் மன நல ஆரோக்கியத்திற்கும் வாழ்க்கையின் வெற்றிகளுக்கும் இன்றி அமையாதது. …
-டாக்டர் கு.கணேசன், MBBS, குடும்ப நல மருத்துவர். பால் மிகச் சிறந்த பரிபூரண உணவு. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் தேவைப்படும் ஒரு முக்கிய உணவாக இதை கருதுகிறோம். பால் மற்றும் பால் …
-டாக்டர் கு.சிவராயன், சித்த மருத்துவர். ஆணும் பெண்ணும் ஆரோக்கியமாக இருப்பது திருமண வாழ்விற்கு அடிப்படை. ஆரோக்கியமான தம்பதியால் மட்டுமே அன்பான மகிழ்வான வாழ்வை நடத்த முடியும். ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுக்க முடியும். அடிவயிற்றில் திருகு …
நினைத்தாலே உமிழ் நீரை சுரக்க செய்யும் சுவை ஒரு உணவு பண்டத்துக்கு உண்டா? நிச்சயம் உண்டு. அது ஊறுகாய். குளிர்சாதனப் பெட்டி எல்லாம் வராத காலத்தில் உணவை எதிர்கால தேவைக்கு பதப்படுத்தி வைக்க கண்டுபிடிக்கப்பட்ட …
காயகல்பம் சாப்பிட்டால் என்றும் இளமையுடன் கிளுகிளுப்பாக வாழலாம் என்று பலரும் நம்புகின்றனர். காயகல்பம் என்பது ‘அந்த’ விஷயத்தில் தடாலடி செய்யும் மருந்து அல்ல;அது முதுமையில் ஏற்படும் வயோதிக மாற்றங்களை,உடலின் நோயாக மாறாமல் காப்பவை. அதேபோல் …
எங்கும் எப்போதும் அரிசி சார்ந்த உணவுகளையே சாப்பிட்டு பழகிவிட்டோம்.அரிசி தவிர்த்து மற்ற உணவுகளையும் தவறாமல் சாப்பிட பழக வேண்டும்.அப்போது தான் எல்லா வகையான சத்துகளும் கிடைக்கும். அந்தவகையில் சோளத்திற்கு அதிக முக்கியத்துவம் தரலாம். மாவுச்சத்து, …
டாக்டர் சாலா மாணிக்கராஜ், உளவியல் நிபுணர். டீன் ஏஜ் பிள்ளைகளை தற்போது வளர்ப்பது என்பது சாதாரணமாக இல்லை.கடும் சவாலாக இருக்கிறது. முன்பைவிட கடுமையாக படிக்கிறார்கள்.படிப்புச் சுமையும் அதிகம். அவர்களுடன் எந்த வித மன இறுக்கமும் …
வயது 45.ரொம்பகாலமாக மாதவிடாய் தொந்தரவுகளால் அவதிப்பட்டு வருகிறேன்.ஏராளமான சிகிச்சை எடுத்து அலுத்து விட்டது.எனக்கு எப்போது மெனோபாஸ் வரும் என்று கண்டுபிடிக்க முடியுமா? –எஸ்.பார்வதி, கடலூர். ஒரு பெண்ணுக்கு மிகச் சரியாக இந்த வயதில் தான் …
பிறர் மனதை அறியும் வித்தை தெரிந்தால் பல உறவுகள் பலப்படும். வீணான விவாதங்கள் தவிர்க்கப்படும்.சண்டை சச்சரவுகள் இருக்காது.நிறைய நண்பர்கள் உறவினர்கள் கிடைப்பார்கள். மனதில் அமைதி நிரந்தரம்.அதற்கு எம்பதி(empathy) எனும் மிகச் சக்திவாய்ந்த கருவி பயன்படும். …
அதிக குழந்தைகளைப் பெறுவது, பிரசவத்திற்குப் பின்பு உடனடியாக அதிக எடைகளைத்தூக்குவது,அடி வயிற்றுக்கு அதிக உழைப்பு தருவது மற்றும் உடல் எடை அதிகரிப்பது போன்றவற்றால் கர்ப்பப்பை பலவீனமடைந்து இறக்கம் உண்டாகிறது. சிறுநீர்ப் பிரச்னைகள், இடுப்பில் வலி. …
இந்தியாவில் சத்துக் குறைபாடு மிகப்பெரிய பிரச்னையாக வளர்ந்து வருகிறது. இரும்புச்சத்துக் குறைபாட்டால் பெரும்பாலான பெண்கள் ரத்த சோகை வந்து பாதிக்கப்படுகிறார்கள்.அதிலும் நம் ஊரில் பிறக்கும் குழந்தைகள் பலர் உடல் எடை குறைவாக இருப்பதற்கு காரணம் …
முனைவர் மா.ஆ.தீபா, M.Sc,M.Phil,Ph.D. உதவிப்பேராசிரியர், தாவரவியல் துறை, அரசு கலைக் கல்லூரி(தன்னாட்சி), கோயம்புத்தூர். மரிக்கொழுந்தின் வாசம் நம் கலாச்சாரத்தில் மிக அதிகமாக அறியப்பட்ட ஒன்றாகும்.மிகப் புனிதமான மூலிகையாக கருதப்படும் இது கோவில்களில் மிக அதிகமான …
நல்ல மருத்துவர்களை கொண்டாடி மகிழ வேண்டும்.நன்றி பாராட்ட வேண்டும். லயன்ஸ் க்ளப் இன்டர்நேஷனல் அமைப்பு சார்பில், 01.07.2025 அன்று நடைபெற்ற தேசிய மருத்துவர்கள் தினத்தில், கலைமாமணி மருத்துவர் எஸ். அமுதகுமார் அவர்களுக்கு, எழுத்து மூலம் …
டாக்டர்.இடங்கர் பாவலன். பிரியமான கணவருக்கு, அன்பே! நம் திருமணம் நிச்சயிக்கப்பட்டதாக நம் வீட்டார் அறிவிக்கும் சில நாட்களுக்கு முன்பாகத்தான் உங்களைப் பற்றியும் உங்களது புகைப்படத்தையும் என்னிடம் அறிமுகப்படுத்தினார்கள்.உண்மையில் உங்களுக்கு என்னைப் பிடிக்கும் முன்பே எனக்கு …
எந்த விருந்தாக இருந்தாலும் பாயசத்துடன் தொடங்குவது தான் நமது பாரம்பரியம்.திருமண வீடுகளில், சாப்பாட்டுடன் பாயசம் பரிமாறப்படவில்லை என்றால்,அந்தத் திருமணம் முழுமை அடையாதது…என்கிற எண்ணம் இன்னும் நம் மக்களுக்கு உண்டு.தமிழ்நாட்டில்,விருந்துகள், பண்டிகைகள், கொண்டாட்டம் அத்தனையிலும் பாயசத்துக்கு …
டாக்டர் டி.காமராஜ்,MD, பாலியல் நிபுணர். லேப்டாப்பை மடியில் வைத்து வேலைபார்த்தாலும், செல்போனை பேன்ட் பாக்கெட்டில் வைப்பதாலும் ஆண்மைக்குறைவு ஏற்படலாம் என்ற அச்ச உணர்வு சமூகத்தில் பரவலாக இருக்கிறது.இதில் எந்தளவுக்கு மருத்துவ உண்மை இருக்கிறது என்று …

