மனநலம்விழிப்புணர்வு

உன்னைப்போல் ஒருவன் உலகில் இல்லை..! -ஆனந்த சிவா

  இயற்கையின் எத்தனையோ அற்புதங்களில் மனித முகங்களும் ஒன்று.ஒருவரின் கைரேகையைப் போல இன்னொருவருக்கு இருப்பதில்லை.ஒவ்வொரு மனிதனுக்கும் தனித்தனியான குணம் உண்டு; குரல் உண்டு; மணம் உண்டு.அப்படித்தான் ஒரு முகத்தைப் போல இன்னொரு முகம் எவருக்கும் …

Read more 0 Comments
ஆரோக்கிய உணவுஇயற்கை மருத்துவம்

ஏழைகளின் முந்திரி வேர்க்கடலை!

*முந்திரிப் பருப்பு சத்து நிறைந்தது. இதயத்திற்கு நன்மை தரக்கூடியது. எலும்புகளுக்கும் வலு சேர்க்கும்.புரதம், கொழுப்பு,தாதுக்கள் அதிகம் உள்ளது. நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும். ஆனால்,விலை அதிகம். எல்லோராலும் வாங்கி சாப்பிட முடியாது. *வேர்க்கடலை, முந்திரிப் …

Read more 0 Comments
ஆரோக்கிய உணவுவிழிப்புணர்வு

நல்லுணவு! -டாக்டர் வி.விக்ரம்குமார், MD (சித்த மருத்துவர்)

-டாக்டர் வி.விக்ரம்குமார், MD (சித்த மருத்துவர்) அவசர யுகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் பலரும் சொல்லும் உணவியல் சார்ந்த குற்றச்சாட்டு, ‘சாப்பிடுவதற்கே நேரம் இருப்பதில்லை. அப்படியே இருந்தாலும் நல்லுணவைத் தேர்ந்தெடுத்து சாப்பிடுவதெல்லாம் நடக்காத காரியம்…’ என்பதே! சாப்பிடக் …

Read more 0 Comments
வாழ்வியல்விழிப்புணர்வு

வயிறு முட்டச் சாப்பிட வேண்டாம்

-டாக்டர் பா.பாசுமணி, குடல் சிறப்பு நிபுணர். வயிறு நிறையச் சாப்பிடுவது நல்லதல்ல.உடல் உழைப்பு குறைந்தவர்கள், 70-80 சதவிகித வயிறு நிரம்பச் சாப்பிட்டால் போதுமானது. இரைப்பை,உணவை அரைப்பதற்குச் சராசரியாக மூன்று மணி நேரம் எடுத்துக்கொள்ளும். எனவே,சாப்பிட்ட …

Read more 0 Comments
உடற்பயிற்சிவிழிப்புணர்வு

ஜிம்மா…வாக்கிங்கா…எது நல்லது?

சமீபகாலமாக நகரங்களில் மட்டுமல்ல சின்னச் சின்ன ஊர்களில் கூட ஜிம் பயிற்சி மையங்கள் அதிக அளவில் பிரமாண்ட விளம்பரம் செய்யப்பட்டு தொடங்கப்படுகிறது. பலரும் கட்டணத்தில் சலுகை,குறைவாக கட்டினால் போதும் என்று ஆசைப்பட்டு ஆண்டு கட்டணத்தை …

Read more 0 Comments
ஆரோக்கிய உணவுஇயற்கை மருத்துவம்விழிப்புணர்வு

தாய்ப்பாலுக்கு நிகரான் தேங்காய்ப் பால்!

தென்னை என்றதும் நமக்கு உடனடியாகத் தோன்றுவது தேங்காய்ப் பயன்பாடு தான். தேங்காயையும் சட்னி,குழம்பு என்பதற்கு மேலாக தேங்காய் எண்ணைப் பயன்பாடு வரை அறிந்து வைத்துள்ளோம். ஆனால்,தேங்காய்ப் பால் எத்தனை அற்புதமான பானம் என்பது நம்மில் …

Read more 0 Comments
மூலிகைகள்விழிப்புணர்வு

கற்பூரவள்ளி என்னும் காக்கும் மூலிகை! – முனைவர் மா.ஆ.தீபா, M.Sc,M.Phil,Ph.D. உதவிப் பேராசிரியர்

முனைவர் மா.ஆ.தீபா, M.Sc,M.Phil,Ph.D. உதவிப் பேராசிரியர், தாவரவியல் துறை, அரசு கலைக் கல்லூரி (தன்னாட்சி), கோயம்புத்தூர். நமது சுற்றுப்புறத்தில் கிடைக்கும் மூலிகைகளைக் கொண்டு ஆரோக்கியமாக வாழ்வதற்கான வழிமுறைகள் மற்றும் பயன்பாடு பற்றி இத்தொடரில் பார்த்து …

Read more 0 Comments
ஆயுர்வேதம்விழிப்புணர்வு

ஆழ்ந்த தூக்கம் தரும் ஆயுர்வேதம்! – டாக்டர் சி.ஏ.ரவி, டாக்டர் உஷா ரவி, தி சுசான்லி மருத்துவ குழுமம்.

டாக்டர் சி.ஏ.ரவி, டாக்டர் உஷா ரவி, தி சுசான்லி மருத்துவ குழுமம். அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சி உச்சத்தில் இருக்கும் இந்த காலகட்டத்தில் மனிதர்கள் சந்திக்கும் உடல் நலப் பிரச்னைகள் ஏராளம். நிம்மதியாக தூங்கக் கூட …

Read more 0 Comments
மூலிகைகள்விழிப்புணர்வு

மூலிகை மருந்து பொருட்கள்,உணவுப் பொருட்கள் விற்பனையில் சாதிக்கலாம்!

உலகமெங்கிலும் மூலிகை மருத்துவப் பொருட்களின் விற்பனை சந்தை ஆச்சரியங்களை ஏற்படுத்திவருகிறது . அவற்றின் வருவாய், மிகப்பெரிய வளர்ச்சி குறியீட்டை எட்டியுள்ளது . உள்நாட்டு விற்பனையிலும் சத்தமில்லாமல் அமைதி புரட்சியை நிகழ்த்தி வருகிறது. தமிழ்நாடு,புதுச்சேரி மாநிலங்களில் …

Read more 0 Comments
மனநலம்விழிப்புணர்வு

தியானம் வெளியில் இல்லை…! – டாக்டர் ஜி.ராஜமோகன்

-டாக்டர் ஜி.ராஜமோகன் மன நலம் முக்கியம்.மனம் மகிழ்ச்சியாக இருந்தால்… எந்நாளும் நன்நாளாக மலரும். வாழ்க்கையின் எல்லா துயரங்களுக்கும் காரணம் நம் மனம் தான்.அதை சரி செய்ய நமக்குள்ள ஒரே ஆயுதமும் மனம் மட்டுமே! மனித …

Read more 0 Comments
வாழ்வியல்விழிப்புணர்வு

அன்பு வியாபாரம் அல்ல!

-டாக்டர் ஆர்.கே.ஆனந்த், குழந்தை நல மருத்துவர். நமது வாழ்வின் உயிர்நாடியே அன்புதான். தங்களுடைய சந்ததிகள் தங்களுக்கு நற்பெயர் தேடித் தருவார்கள் அல்லது முதுமையில் தங்களைப் பாதுகாப்பார்கள் என்கிற எதிர்பார்ப்புடன் சில பெற்றோர் தங்கள் குழந்தைகளிடம் அன்பு செலுத்துவார்கள். …

Read more 0 Comments
மனநலம்வாழ்வியல்

குடும்பத்தை போற்றுங்கள்!

சொர்க்கத்தை வாணத்தில் தேட வேண்டாம்.அது பூமியில் நம் குடும்பத்தில் இருக்கிறது… என்பார்கள்! ஆயிரம் விடுமுறைகள் வந்தாலும்… அவர் அலுவலகத்திற்கு விடுமுறை இல்லை.அது தான் அம்மாவின் சமையல் அறை… என்று சுட்டிக் காட்டுகிறது ஒரு கவிதை!. …

Read more 0 Comments
மனநலம்விழிப்புணர்வு

கவலைகள் எல்லாம் மனச்சோர்வு அல்ல! – டாக்டர் சிவபாலன் இளங்கோவன்,MBBS,MD(Psychiatry)

டாக்டர் சிவபாலன் இளங்கோவன்,MBBS,MD(Psychiatry) நமது அன்றாட வாழ்க்கையில் ஏற்படக்கூடிய கவலைகளை மன அழுத்தத்துடன் குழப்பிக் கொள்கிறோம். உதாரணத்திற்கு, நாளை காலை செய்ய வேண்டிய வேலை தொடர்பாக நமக்குள் ஒரு அலுப்பு ஏற்படலாம்.அதன் விளைவாக அந்த …

Read more 0 Comments
இயற்கை மருத்துவம்

மருந்தில்லா மசாஜ் தெரபி! – டாக்டர் நா. மங்கையர்கரசி

டாக்டர் நா. மங்கையர்கரசி, அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி,சென்னை. மசாஜ் தெரபி என்பது உடல் மற்றும் மனம் சார்ந்த ஆரோக்கியத்தை மேம்படுத்த,உடலில் மென்மையான திசுக்களை,தசை, இணைப்பு திசு,தசை நாண் மற்றும் தசை …

Read more 0 Comments
பெண்கள் நலம்விழிப்புணர்வு

நாப்கின் அலர்ஜிக்கு எளிய தீர்வு..!

பெண்கள் மாதவிடாய் காலத்தில் பயன்படுத்தும் நாப்கினால் சின்னச் சின்ன தொந்தரவுகள் வரலாம்.பிறப்பு உறுப்பு பகுதியில் புண்கள்,அரிப்பு போன்றவை வருவது சகஜம். வெளிப்புற வெப்பம்,வெஜைனா பகுதியில் வியர்வை, கூடவே நாப்கின் உபயோகம் என எல்லாம் சேரும்போது …

Read more 0 Comments
மனநலம்விழிப்புணர்வு

சைக்கியாட்ரிஸ்ட்…சைக்காலஜிஸ்ட்… என்ன வித்தியாசம்?

மனநல சிகிச்சைக்கு மருத்துவர்கள் உதவி தேவை.இந்தத் துறையில் சைக்கியாட்ரிஸ்ட், சைக்காலஜிஸ்ட்… என்று இரண்டு வகையான நிபுணர்கள் உள்ளனர். இவர்களின் சேவைகள் எப்படிப்பட்டது…? மனநல மருத்துவர் (Psychiatrist) என்பவர் ஆங்கில மருத்துவக் கல்வியில் பட்டம் பெற்று, …

Read more 0 Comments
மருத்துவம்விழிப்புணர்வு

ஆட்டிசம் நோய் அல்ல… குறைபாடுதான்! சிகிச்சை தரும் தேசிய நிறுவனம்

குழந்தை, எதன்மீதும் கவனமில்லாமல் இருப்பது, தன்னந்தனியே சிரித்துக்கொள்வது. சுழலக்கூடிய பொருட்களின்மீது ஆர்வமாய் இருப்பது, குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை எவரிடமும் ஒட்டாமல், பெருங்கூட்டத்திலும் தனி ஆளாக இருப்பது முதலியவை ஆட்டிசத்தின் (Autism) அடையாளங்கள் ஆகும். வருந்துவதில் …

Read more 0 Comments
மருத்துவம்

பாடி ஷேமிங் செய்வது ஏன்? – டாக்டர் அ.ஃபரூக் அப்துல்லா,MD.

டாக்டர் அ.ஃபரூக் அப்துல்லா,MD. நாம் பலரும் நமது உறவினர்கள், நண்பர்களை அவர்களது உடல் மற்றும் அங்கங்களை வைத்து பகடி செய்வதை வாடிக்கையாகவே கடைபிடித்து வருகிறோம். நானும் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை கூட இதற்கு …

Read more 0 Comments
மருத்துவம்

பிராய்லர் கோழிக் கறி சாப்பிடலாமா?

பிராய்லர் கோழிகளை ஊசி போட்டு வளர்க்கிறார்கள்.சாப்பிடக்கூடாது என்று ஒரு சிலர் சொல்கிறார்கள்.நான் வாரத்திற்கு இரண்டு முறை சமைக்கிறேன்.சாப்பிடக்கூடாதா? -வி.அழகம்மை, இராமேஸ்வரம். 100 கிராம் கோழிக்கறியில் சுமார் 27-30 கிராம் வரை புரதங்கள் உள்ளன.அதாவது 9 …

Read more 0 Comments
மருத்துவம்மூலிகைகள்

அற்புதங்களை அள்ளித்தரும் நவதானியங்கள்! – பேராசிரியர் டாக்டர் உஷா ரவி,B.N.Y.S.,Ph.D.

பேராசிரியர் டாக்டர் உஷா ரவி,B.N.Y.S.,Ph.D. டாக்டர் ஆர். பானுப்ரியா,B.A.M.S, M.D.(Acu) ஆரோக்கியத்தை அள்ளி அள்ளித் தருகிற அமுதம் நம்மைச் சுற்றியிருக்கிறது. அதை கண்டுணர்ந்தவர்கள் அதனை சுவைத்து சுகமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.உணர முடியாதவர்கள், மருத்துவமனைகளை இரண்டாம் …

Read more 0 Comments
மருத்துவம்மூலிகைகள்

வளமான ஆரோக்கியத்திற்கு வால்மிளகு! – முனைவர் மா.ஆ.தீபா.M.Sc. M.Phil.,Ph.D.

– முனைவர் மா.ஆ.தீபா.M.Sc. M.Phil.,Ph.D. உதவிப் பேராசிரியர், தாவரவியல் துறை, அரசு கலைக்கல்லூரி (தன்னாட்சி), கோயம்புத்தூர். நாம் அன்றாட வாழ்வில் ஆரோக்கியத்திற்காக பயன்படுத்தும் மூலிகைகள் குறித்து ஒவ்வொரு மாதமும் அறிந்து வருகிறோம். இந்த மாதம் நாம் …

Read more 0 Comments
மனநலம்மருத்துவம்

மனமே நலமா? – டாக்டர் ஜி.ராஜமோகன்

சிறந்த உடல் நலம் என்பது ஆரோக்கியமான உடலை பெற்றிருப்பது மட்டுமல்ல… ஆரோக்கியமான மனமும் இருக்க வேண்டும்.ஆரோக்கியமான மனத்தை பெற்று இருப்பவர் தெளிவாக சிந்திப்பவராகவும், வாழ்க்கையில் சந்திக்கும் பல்வேறு பிரச்னைகளை தீர்த்துக் கொள்பவராகவும், நண்பர்கள்,உடன் பணி …

Read more 0 Comments
தலையங்கம்

என்ன பேசுகிறோம் என்பதைவிட… எப்படி பேசுகிறோம் என்பது முக்கியம்…?! – டாக்டர் ஜி.ராஜமோகன்.

நமது அன்றாட வாழ்வில் சில நேரங்களில் நாம் பேசுவது தவறாக புரிந்து கொள்ளப்படலாம். நாம் ஒன்று சொல்ல…மற்றவர்கள் வேறு மாதிரி எடுத்துக்கொண்டு வருத்தப்படலாம்.நம்மீது தீராப்பகை பாராட்டலாம். சைக்காலஜி ஆய்வின்படி,90% சண்டைகள் பேசப்பட்ட வார்த்தைகளால் அல்ல,அது …

Read more 0 Comments
மருத்துவம்விழிப்புணர்வு

மருக்கள் ஆபத்தானதா?

வைரஸ் கிருமித் தொற்றால் வருகிற ஒரு பிரச்னை மரு. குட்டி குட்டியாக முத்துப்போல் வருவது ஒரு வகை. பாலுண்ணி (Molluscum contagiosum) என்று இதைச் சொல்கிறார்கள். தொட்டால் பஞ்சுமாதிரி மிருதுவாக இருக்கும். முகம்,கழுத்துப் பகுதிகளில் …

Read more 0 Comments
முதியோர் நலம்விழிப்புணர்வு

முதுமையில் தொற்றுநோய்கள் வராமல் தடுக்க…

*முடிந்தளவிற்கு பனி மற்றும் மழைக் காலங்களில் வெந்நீரை அருந்த வேண்டும். *ஒருவர் இருமும் போது நோய்க்கிருமிகள் அவரிடமிருந்து மற்றவர்களுக்கு பரவுகிறது. ஆகையால் முதியவர்கள் கூட்டம், நெரிசல் அதிகமுள்ள இடங்களை தவிர்க்க வேண்டும். *உணவு விடுதிகளில் …

Read more 0 Comments
மனநலம்மருத்துவம்

தற்கொலை கோழைத்தனமா? – டாக்டர் சிவபாலன் இளங்கோவன்,MD(Psychiatrist)

டாக்டர் சிவபாலன் இளங்கோவன்,MD(Psychiatrist) சகமனிதர்களின் மீதும், தன்னைச் சுற்றியுள்ள சமூகத்தின் மீதும் முற்றிலும் நம்பிக்கையிழந்த தருணத்திலேயே ஒருவர் தற்கொலை செய்துகொள்ளலாம் என்ற முடிவை எடுக்கிறார். பெரும்பாலான நேரங்களில் தற்கொலை எண்ணங்கள் வந்தவுடனே யாரும் தற்கொலை …

Read more 0 Comments
ஆரோக்கிய உணவுமருத்துவம்விழிப்புணர்வு

பால்…அமிர்தமா? விஷமா?

பாலின் நிறம் வேண்டுமானால் வெண்மையாக இருக்கலாம். ஆனால் அதன் பின்னணி கறை படிந்தது என்பதை மக்களுக்கு புரிய வைப்பது முக்கியம்.தாய்மார்கள் இயன்றவரை தம் குழந்தைகளுக்கு தொடர்ந்து தாய்ப்பால் ஊட்ட வேண்டும். தாய்ப்பாலுக்கு நிகரான ஒரு …

Read more 0 Comments
ஆரோக்கிய உணவுஇயற்கை மருத்துவம்

உணவில் கசப்பும் துவர்ப்பும் இரு கண்கள்! – பேராசிரியர் டாக்டர் உஷா ரவி,B.N.Y.S,Ph.D,

பேராசிரியர் டாக்டர் உஷார் ரவி,B.N.Y.S,Ph.D, சரியான உணவுப் பழக்கம் இருந்தால் ஆரோக்கியமாக, ஆனந்தமாக வாழலாம்.ஆரோக்கியமான உணவு பழக்கம் என்பது,பசியை உணர்ந்து உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகளை பெறும் வகையில் உணவை உட்கொள்வதாகும். உணவில் அறுசுவை முக்கியம்.இனிப்பு, …

Read more 0 Comments
பெண்கள் நலம்விழிப்புணர்வுஹோமியோபதி

பெண்மையும் பேரினிமையும்! – டாக்டர் பா.முல்லை, MD(Hom)

டாக்டர் பா.முல்லை, MD (Hom) ஹோமியோபதி நிபுணர். “மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டும் அம்மா “ என்று பெண்மையை போற்றினார் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை. இதை ஏற்பவர் பலரும்,மறுப்பவர் சிலரும் …

Read more 0 Comments
மருத்துவம்மூலிகைகள்விழிப்புணர்வு

உடல் சூட்டை தணிக்கும் திருநீற்றுப் பச்சிலை! முனைவர் மா.ஆ.தீபா – M.Sc,M.phil,Ph.D.

முனைவர் மா.ஆ.தீபா, M.Sc,M.phil,Ph.D. உதவிப் பேராசிரியர், தாவரவியல் துறை, அரசு கலைக்கல்லூரி, கோயம்புத்தூர். மகத்தான மற்றும் உபயோகப்படுத்த மிக எளிய மூலிகைகளைப் பற்றி இத்தொடரில் நாம் அறிந்து வருகிறோம்.அந்த வரிசையில் இந்த மாதம் நாம் …

Read more 0 Comments
பெண்கள் நலம்விழிப்புணர்வு

பீரியட்ஸ் நாட்களில் பாதுகாப்பானது எது?-டாக்டர்.கண்மணி கணேஷ்

-டாக்டர்.கண்மணி கணேஷ், மகப்பேறு மருத்துவ நிபுணர். ஒரு காலத்தில் பீரியட்ஸ் நாள்களில் பழந்துணிகளை உபயோகிப்பது மட்டுமே வழக்கமாக இருந்தது.இன்று அதற்கு ஏகப்பட்ட சாய்ஸ் இருக்கின்றன.அவை பெண்களின் பீரியட்ஸ் கால சுகாதாரத்தை உறுதிசெய்கின்றன. அந்நாள்களில் அவர்கள் …

Read more 0 Comments
மருத்துவம்விழிப்புணர்வு

புற்று நோய்க்கு உலகத்தரம் வாய்ந்த சிகிச்சை! – -டாக்டர் வைத்தீஸ்வரன் வேலாயுதம்

-டாக்டர் வைத்தீஸ்வரன் வேலாயுதம், சிருங்கேரி சாரதா எக்விடாஸ் மருத்துவமனை நோய் என்றாலே அச்சம் தரும் விஷயம் தான்.அதிலும் புற்றுநோய் என்றாலோ அதிர்ச்சி அடைகிறோம். மரணம் நெருங்கிவிட்டது என்று நடுக்கம் ஏற்படுகிறது. புற்றுநோய் தாக்கத்தில் அவதிப்படுபவர்கள் …

Read more 0 Comments
இயற்கை மருத்துவம்விழிப்புணர்வு

கசக்கும் தேன்!

தேன் இருக்கும் வீட்டில்,நோய் நொடிகள் இருக்காது என்று சொல்வார்கள். தேனை உணவாக பயன்படுத்தினால், மருந்து,மாத்திரைகள் எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இருக்காது. *நல்ல தேன் அவ்வளவு சீக்கிரம் கெட்டுப்போகாது. *தேனை காற்று போகாத கண்ணாடி …

Read more 0 Comments
தலையங்கம்

மகிழ்ச்சிக்கு இணையான மருந்து இல்லை…-டாக்டர் ஜி. ராஜமோகன்.

மகிழ்வோம்… மகிழ்விப்போம்! மகிழ்ச்சி என்பது தினசரி மனித வாழ்க்கைக்கு மிகவும் அவசியம். ஏனெனில் மகிழ்ச்சி என்பது வெறும் உணர்ச்சி மட்டுமல்ல; அது உடல் மற்றும் மன நல ஆரோக்கியத்திற்கும் வாழ்க்கையின் வெற்றிகளுக்கும் இன்றி அமையாதது. …

Read more 0 Comments
ஆரோக்கிய உணவுவாழ்வியல்விழிப்புணர்வு

பால் ஒவ்வாமை

-டாக்டர் கு.கணேசன், MBBS, குடும்ப நல மருத்துவர். பால் மிகச் சிறந்த பரிபூரண உணவு. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் தேவைப்படும் ஒரு முக்கிய உணவாக இதை கருதுகிறோம். பால் மற்றும் பால் …

Read more 0 Comments
பாலியல் நலம்விழிப்புணர்வு

மரத்தில் காய்க்கும் வயாகரா!

-டாக்டர் கு.சிவராயன், சித்த மருத்துவர். ஆணும் பெண்ணும் ஆரோக்கியமாக இருப்பது திருமண வாழ்விற்கு அடிப்படை. ஆரோக்கியமான தம்பதியால் மட்டுமே அன்பான மகிழ்வான வாழ்வை நடத்த முடியும். ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுக்க முடியும். அடிவயிற்றில் திருகு …

Read more 0 Comments
ஆரோக்கிய உணவுவாழ்வியல்விழிப்புணர்வு

ஊறுகாய் உடலுக்கு நல்லதா?

நினைத்தாலே உமிழ் நீரை சுரக்க செய்யும் சுவை ஒரு உணவு பண்டத்துக்கு உண்டா? நிச்சயம் உண்டு. அது ஊறுகாய். குளிர்சாதனப் பெட்டி எல்லாம் வராத காலத்தில் உணவை எதிர்கால தேவைக்கு பதப்படுத்தி வைக்க கண்டுபிடிக்கப்பட்ட …

Read more 0 Comments
சித்த மருத்துவம்மூலிகைகள்

வீட்டிலேயே செய்யலாம் காயகல்பம்!

காயகல்பம் சாப்பிட்டால் என்றும் இளமையுடன் கிளுகிளுப்பாக வாழலாம் என்று பலரும் நம்புகின்றனர். காயகல்பம் என்பது ‘அந்த’ விஷயத்தில் தடாலடி செய்யும் மருந்து அல்ல;அது முதுமையில் ஏற்படும் வயோதிக மாற்றங்களை,உடலின் நோயாக மாறாமல் காப்பவை. அதேபோல் …

Read more 0 Comments
ஆரோக்கிய உணவு

வாரம் ஓரிரு முறை சோளம்

எங்கும் எப்போதும் அரிசி சார்ந்த உணவுகளையே சாப்பிட்டு பழகிவிட்டோம்‌.அரிசி தவிர்த்து மற்ற உணவுகளையும் தவறாமல் சாப்பிட பழக வேண்டும்‌.அப்போது தான் எல்லா வகையான சத்துகளும் கிடைக்கும். அந்தவகையில் சோளத்திற்கு அதிக முக்கியத்துவம் தரலாம். மாவுச்சத்து, …

Read more 0 Comments
குழந்தை நலம்விழிப்புணர்வு

டீன் ஏஜ் பிள்ளைகளை வளர்ப்பது எப்படி? – டாக்டர் சாலா மாணிக்கராஜ்

டாக்டர் சாலா மாணிக்கராஜ், உளவியல் நிபுணர். டீன் ஏஜ் பிள்ளைகளை தற்போது வளர்ப்பது என்பது சாதாரணமாக இல்லை.கடும் சவாலாக இருக்கிறது. முன்பைவிட கடுமையாக படிக்கிறார்கள்.படிப்புச் சுமையும் அதிகம். அவர்களுடன் எந்த வித மன இறுக்கமும் …

Read more 0 Comments
பெண்கள் நலம்மருத்துவம்

மெனோபாஸ் எப்போது வரும்?

வயது 45.ரொம்பகாலமாக மாதவிடாய் தொந்தரவுகளால் அவதிப்பட்டு வருகிறேன்.ஏராளமான சிகிச்சை எடுத்து அலுத்து விட்டது.எனக்கு எப்போது மெனோபாஸ் வரும் என்று கண்டுபிடிக்க முடியுமா?  –எஸ்.பார்வதி, கடலூர். ஒரு பெண்ணுக்கு மிகச் சரியாக இந்த வயதில் தான் …

Read more 0 Comments
தலையங்கம்

பிறர் மனம் அறிவது எப்படி?

பிறர் மனதை அறியும் வித்தை தெரிந்தால் பல உறவுகள் பலப்படும். வீணான விவாதங்கள் தவிர்க்கப்படும்.சண்டை சச்சரவுகள் இருக்காது.நிறைய நண்பர்கள் உறவினர்கள் கிடைப்பார்கள். மனதில் அமைதி நிரந்தரம்.அதற்கு எம்பதி(empathy) எனும் மிகச் சக்திவாய்ந்த கருவி பயன்படும். …

Read more 0 Comments
பெண்கள் நலம்மருத்துவம்விழிப்புணர்வு

கர்ப்பப்பை இறக்கம் யாருக்கு வரலாம்?

அதிக குழந்தைகளைப் பெறுவது, பிரசவத்திற்குப் பின்பு உடனடியாக அதிக எடைகளைத்தூக்குவது,அடி வயிற்றுக்கு அதிக உழைப்பு தருவது மற்றும் உடல் எடை அதிகரிப்பது போன்றவற்றால் கர்ப்பப்பை பலவீனமடைந்து இறக்கம் உண்டாகிறது. சிறுநீர்ப் பிரச்னைகள், இடுப்பில் வலி. …

Read more 0 Comments
ஆரோக்கிய உணவுவாழ்வியல்விழிப்புணர்வு

செறிவூட்டப்பட்ட அரிசி நல்லதா?

இந்தியாவில் சத்துக் குறைபாடு மிகப்பெரிய பிரச்னையாக வளர்ந்து வருகிறது. இரும்புச்சத்துக் குறைபாட்டால் பெரும்பாலான பெண்கள் ரத்த சோகை வந்து பாதிக்கப்படுகிறார்கள்.அதிலும் நம் ஊரில் பிறக்கும் குழந்தைகள் பலர் உடல் எடை குறைவாக இருப்பதற்கு காரணம் …

Read more 0 Comments
மனநலம்மூலிகைகள்விழிப்புணர்வு

மன அழுத்தத்திற்கான மருந்து மரிக்கொழுந்து! – முனைவர் மா.ஆ.தீபா, M.Sc,M.Phil,Ph.D.

முனைவர் மா.ஆ.தீபா, M.Sc,M.Phil,Ph.D. உதவிப்பேராசிரியர், தாவரவியல் துறை, அரசு கலைக் கல்லூரி(தன்னாட்சி), கோயம்புத்தூர். மரிக்கொழுந்தின் வாசம் நம் கலாச்சாரத்தில் மிக அதிகமாக அறியப்பட்ட ஒன்றாகும்.மிகப் புனிதமான மூலிகையாக கருதப்படும் இது கோவில்களில் மிக அதிகமான …

Read more 0 Comments
மருத்துவம்

டாக்டர் எஸ்.அமுதகுமாருக்கு சிறந்த மருத்துவ சேவைக்கான விருது!

நல்ல மருத்துவர்களை கொண்டாடி மகிழ வேண்டும்‌.நன்றி பாராட்ட வேண்டும். லயன்ஸ் க்ளப் இன்டர்நேஷனல் அமைப்பு சார்பில், 01.07.2025 அன்று நடைபெற்ற தேசிய மருத்துவர்கள் தினத்தில், கலைமாமணி மருத்துவர் எஸ். அமுதகுமார் அவர்களுக்கு, எழுத்து மூலம் …

Read more 0 Comments
பெண்கள் நலம்மருத்துவம்விழிப்புணர்வு

அன்புக் கணவருக்கு ஆசையாய் ஓர் கடிதம்!

டாக்டர்.இடங்கர் பாவலன். பிரியமான கணவருக்கு, அன்பே! நம் திருமணம் நிச்சயிக்கப்பட்டதாக நம் வீட்டார் அறிவிக்கும் சில நாட்களுக்கு முன்பாகத்தான் உங்களைப் பற்றியும் உங்களது புகைப்படத்தையும் என்னிடம் அறிமுகப்படுத்தினார்கள்.உண்மையில் உங்களுக்கு என்னைப் பிடிக்கும் முன்பே எனக்கு …

Read more 0 Comments
மருத்துவம்

பாயசம் இனிக்க இனிக்க ஆரோக்கியம்

எந்த விருந்தாக இருந்தாலும் பாயசத்துடன் தொடங்குவது தான் நமது பாரம்பரியம்.திருமண வீடுகளில், சாப்பாட்டுடன் பாயசம் பரிமாறப்படவில்லை என்றால்,அந்தத் திருமணம் முழுமை அடையாதது…என்கிற எண்ணம் இன்னும் நம் மக்களுக்கு உண்டு.தமிழ்நாட்டில்,விருந்துகள், பண்டிகைகள், கொண்டாட்டம் அத்தனையிலும் பாயசத்துக்கு …

Read more 0 Comments
மருத்துவம்

லேப்டாப்‌‌… செல்போன் ஆண்மைக் குறைவை ஏற்படுத்துமா?

டாக்டர் டி.காமராஜ்,MD, பாலியல் நிபுணர். லேப்டாப்பை மடியில் வைத்து வேலைபார்த்தாலும், செல்போனை பேன்ட் பாக்கெட்டில் வைப்பதாலும் ஆண்மைக்குறைவு ஏற்படலாம் என்ற அச்ச உணர்வு சமூகத்தில் பரவலாக இருக்கிறது.இதில் எந்தளவுக்கு மருத்துவ உண்மை இருக்கிறது என்று …

Read more 0 Comments