-டாக்டர் ஜி.ராமானுஜம், மனநல மருத்துவர், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி எல்லா உயிரினங்களுக்கும் தீங்கைத் தவிர்த்தல்(Harm avoidance)என்ற பண்பு அடிப்படையானது. இது குறையும்போது நமது செயல்களின், சூழலின் எதிர்மறை விளைவுகளைக் குறைத்து மதிப்பிடுகிறோம். தலைக்கவசம் …
பழைய சோறு சாப்பிட்டால் இளமையாக இருக்கலாம்… வயிற்றுப் புண் வராது.பழைய சோறு நம் முன்னோர்களின் உடல் நலத்துக்கு பக்கபலமாக இருந்தது என்பது மறுக்க முடியாத உண்மை.சமீபத்தில் அமெரிக்க நியூட்ரிஷன் அசோசியேசன், பழைய சோற்றின் பெருமைகளையும் …
– டாக்டர் இடங்கர் பாவலன். கர்ப்பிணிகளை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். சாப்பிட்டால் குமட்டுமே… சாப்பிடாமல் இருந்தால் பசிக்குமே! என்கிற இரண்டுபட்ட முரண்களுக்கு நடுவே அவள் தீராத அயர்ச்சியால் துவண்டு கொண்டிருப்பாள். மசக்கைக் காலமானது …
எனக்கு வயது 31. இதுவரை மூன்று முறை கரு கலைந்து இருக்கிறது.எதனால் என்று கண்டுபிடிக்க முடியவில்லை. உங்கள் யோசனை என்ன டாக்டர்? -எஸ்.அருணா, தருமபுரி. ஒரு பெண்ணுக்கு 3 முறைக்கு மேல் தானாக கருக்கலைதல் …
தெரிந்தவரோ, தெரியாதவரோ யாருக்கு எதைச் செய்தாலும், இதனால் எனக்கு என்ன கிடைக்கும் என்று யோசித்தால், வாழ்வியல், கணிதவியலாக மாறிப்போகும். எதிர்பார்த்த பொருள் கிடைக்காதபோது அந்த ஏமாற்றத்தில், மனதில் இருந்து நிம்மதி தொலைந்து போகும்.பணத்தைக் கொடுத்தவுடன் …
காய்ச்சலா, தலைவலியா… உடனே ஒரு பாராசிட்டமால் மாத்திரையைப் போட்டுக்கோ,அஞ்சி நிமிஷத்தில சரியாப் போகும் என்று படித்தவர் முதல் பாமரர் வரை பலரும் சொல்வதைக் கேள்விப்பட்டிருப்பீர்கள்.அலோபதி மருந்துகளிலேயே மிக அதிக அளவில் மக்களால் பயன்படுத்தப்படும் மருந்து …
விரலுக்கு ஒரு கவசம்போல் அமைந்துள்ளது நகம். இது கெரட்டின்(Keratin) எனும் புரதப்பொருளால் ஆனது.பளிச்சென்று தெரியும் வழுவழுப்பான பகுதிதான் நகத்தின் உறுதியான பாகம். இதற்குள் நரம்புகளோ,ரத்தக்குழாய்களோ இல்லை. இந்த வெளிநகத்துக்கு அடியில் ரத்த ஓட்டம் உள்ள …
– முனைவர் மா.ஆ.தீபா, M.Sc,M.Phil,Ph.D. உதவிப் பேராசிரியர், தாவரவியல் துறை, அரசு கலைக் கல்லூரி (தன்னாட்சி), கோயம்புத்தூர். மூலிகைகள் நம் வாழ்வியலில் மிகப்பெரிய பங்கு வகிக்கின்றது.பல மூலிகைகள் நம் அன்றாட வாழ்வில் உணவாகவும், ஆரோக்கியத்தை …
மனித குலத்தின் மாபெரும் கண்டுபிடிப்பு இணையதளம். எதைத் தேடியும் எங்கும் ஓடத் தேவையில்லை. சிரமப்பட வேண்டியதில்லை. இருந்த இடத்திலேயே எல்லாம் கிடைக்கும். சாதகங்கள் ஆயிரம் இருந்தாலும் அதே அளவுக்கு பாதகங்களும் உள்ளன. நிலாவைக் காட்டி …
மக்களுக்கு தரமான, மலிவான விலையில் மருந்துகளை தயாரித்து கொடுக்க வேண்டும் என்பதுதான் எல்லோரின் எதிர்பார்ப்பு. உலக அளவில் புகழ்பெற்ற பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்துடன்,சித்தா,யுனானி, ஹோமியோபதி, ஆயுர்வேத மருந்துகள் உற்பத்தி சங்கம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. 2009 …
சென்னை, மணப்பாக்கத்தில் ஜனவரி 2026, 9-12ஆம் தேதி வரை தேசிய ஆரோக்கிய கண்காட்சி மற்றும் ஆயுஷ் மாநாடு நடைபெற உள்ளது. ஒன்றிய அரசின் ஆயுஷ் அமைச்சகமும் ஹார்ட் ஃபுல்னஸ் மருத்துவ மையம்,டாக்டர் ஸ்ரீ வர்மா …
– டாக்டர் ஜி.ராஜமோகன். நல்ல மனப்பாங்குள்ள மக்களுக்கென்று சில தனி பண்புகள் உள்ளன.அவற்றை எளிதில் கண்டுபிடித்துவிடலாம்.பொதுவாக இப்படிப்பட்டவர்கள் அன்பாகவும், நம்பிக்கையுடனும், பொறுமையுடனும், தன்னடக்கத்துடனும் இருப்பார்கள். எப்போதும் அவர்கள் நல்லவிதப் பலன்களை எதிர்பார்த்து இருப்பார்கள். நல்ல …
– டாக்டர் ரமேஷ் சதாசிவம்,MD. நிறைய தண்ணீர் குடியுங்கள்.அது உங்கள் உடலில் உள்ள நச்சுத்தன்மையை வெளியேற்றிவிடும் என்று சிலர் கூறுவதைக் கேட்டிருக்கலாம். தற்போது யூடியூப் சேனல்களில் நிறைய பேர் இது போன்ற தவறான,மருத்துவ அறிவியலுக்கு …
நலமுடன் வாழ சுகாதாரமான தூக்கம்! (மெத்தையை வாங்கலாம்… தூக்கத்தை வாங்க முடியுமா?) டாக்டர் சிவபாலன் இளங்கோவன்,MD(Psychiatry) சுகாதாரம் என்றாலே கைகழுவுவது,நகம் வெட்டுவது, தினமும் குளிப்பது,கண்ட இடங்களைத் தொடாமல் இருப்பது போன்று உடலைத் தூய்மையாகவும், சுகாதாரமாகவும் …
எனக்கு எல்லாமே கெட்டதாகவே நடக்கிறது… யாருக்கும் கெடுதல் நினைக்கவில்லை, ஏமாற்றவில்லை, வயிற்றில் அடித்து வாழவில்லை… எனக்கு நேரம் சரியில்லை.நான் நிம்மதியாக வாழ முடியவில்லை என்று சிலர் புலம்புவதை பார்க்கலாம்.இந்த புலம்பலால் நல்லது எதுவும் நடக்காது. …
எனக்கு வயது 20.ஒரு கல்லூரியில் படிக்கிறேன்.நான் எடை குறைவாக இருப்பதால் தினமும் 2முட்டைகளை பச்சையாக சாப்பிட்டால் குண்டாக லாம் என்று எங்கள் ஊரில் சொல்கிறார்கள்.முட்டையை பச்சையாக சாப்பிடக்கூடாது என்று எனது அப்பா தடுக்கிறார்.நான் என்ன …
முனைவர் மா.ஆ.தீபா, M.Sc,M.Phil,Ph.D. உதவிப் பேராசிரியர், தாவரவியல் துறை, அரசு கலைக் கல்லூரி (தன்னாட்சி), கோயம்புத்தூர். மருத்துவ மூலிகைகள் என்பது நம் வாழ்வியல் சார்ந்ததாகவே இருக்கிறது. இத்தொடரில் நாம் ஒவ்வொரு மாதமும் ஒரு மூலிகையைப் …
-பி.சிவப்பிரியா வரலட்சுமி, உளவியலாளர். உண்மையான ஆசிரியர்கள் புத்தகத்திலிருந்து பாடம் நடத்துவதில்லை. தங்கள் இதயத்தில் இருந்து தான் நடத்துகிறார்கள்… குழந்தைப் பருவ மூளை வளர்ச்சி என்பது மிகவும் சிக்கலானது. ஹார்மோன் சுரத்தலும்,உடலின் அதீத வேதி சமனற்ற …
டாக்டர் உஷா ரவி, BNYS,Ph.D(Acu) டாக்டர் ஆர்.பானுபிரியா,BAMS,MD(Acu),MBA(HM) முகம் தான் மனிதனுக்கு அடையாளம்.அந்த முகத்திற்கே பாதிப்பு என்றால் என்ன செய்வது? உடலில் எத்தனையோ விதமான நோய் பாதிப்புகள் வருகின்றன. அவற்றில் முகத்தில் வரக்கூடிய முகவாதம் …
தாம்பத்ய வாழ்க்கையில் ஆண்களுக்கு தடையாக இருக்கும் ஏதோ ஒரு பிரச்னையைத்தான் ஆண்மைக் குறைபாடு என்கிறோம்.ஓர் ஆண் உடலுறவு கொள்ளப் பயன்படுவது ஆணுறுப்பு.அந்த உறுப்பின் அமைப்பு, அது செயல்படும் விதம் ஆகியவற்றை மருத்துவ ரீதியாக தெரிந்து …
டீன் ஏஜ் வயதினர் செய்யும் மிகப் பெரிய தவறு நொறுக்குத் தீனிகளுக்கு அடிமை ஆவது.பசிக்கும் நேரத்தில் ரொட்டி,கேக், பலகாரம் என்று நொறுக்குத் தீனிகளைச் சாப்பிட்டு விடுவார்கள். குளிர்பானம் குடித்து விடுவார்கள். இதனால் பசி குறைந்துவிடும். …
– நடிகர் சிவகுமார் ஞானம் பெறுவதற்கு முன் புத்தர் சித்தார்த்தனாக வெளியே வந்த போது அவருக்குள் பிணி,மூப்பு, மரணம் மூன்றும் கேள்வியை எழுப்பின. அப்படிப்பட்டவற்றுள் மனிதனுக்கு மரணம் வருவதற்கு முன் பெரிதும் …
இயற்கையின் எத்தனையோ அற்புதங்களில் மனித முகங்களும் ஒன்று.ஒருவரின் கைரேகையைப் போல இன்னொருவருக்கு இருப்பதில்லை.ஒவ்வொரு மனிதனுக்கும் தனித்தனியான குணம் உண்டு; குரல் உண்டு; மணம் உண்டு.அப்படித்தான் ஒரு முகத்தைப் போல இன்னொரு முகம் எவருக்கும் …
*முந்திரிப் பருப்பு சத்து நிறைந்தது. இதயத்திற்கு நன்மை தரக்கூடியது. எலும்புகளுக்கும் வலு சேர்க்கும்.புரதம், கொழுப்பு,தாதுக்கள் அதிகம் உள்ளது. நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும். ஆனால்,விலை அதிகம். எல்லோராலும் வாங்கி சாப்பிட முடியாது. *வேர்க்கடலை, முந்திரிப் …
-டாக்டர் வி.விக்ரம்குமார், MD (சித்த மருத்துவர்) அவசர யுகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் பலரும் சொல்லும் உணவியல் சார்ந்த குற்றச்சாட்டு, ‘சாப்பிடுவதற்கே நேரம் இருப்பதில்லை. அப்படியே இருந்தாலும் நல்லுணவைத் தேர்ந்தெடுத்து சாப்பிடுவதெல்லாம் நடக்காத காரியம்…’ என்பதே! சாப்பிடக் …
-டாக்டர் பா.பாசுமணி, குடல் சிறப்பு நிபுணர். வயிறு நிறையச் சாப்பிடுவது நல்லதல்ல.உடல் உழைப்பு குறைந்தவர்கள், 70-80 சதவிகித வயிறு நிரம்பச் சாப்பிட்டால் போதுமானது. இரைப்பை,உணவை அரைப்பதற்குச் சராசரியாக மூன்று மணி நேரம் எடுத்துக்கொள்ளும். எனவே,சாப்பிட்ட …
சமீபகாலமாக நகரங்களில் மட்டுமல்ல சின்னச் சின்ன ஊர்களில் கூட ஜிம் பயிற்சி மையங்கள் அதிக அளவில் பிரமாண்ட விளம்பரம் செய்யப்பட்டு தொடங்கப்படுகிறது. பலரும் கட்டணத்தில் சலுகை,குறைவாக கட்டினால் போதும் என்று ஆசைப்பட்டு ஆண்டு கட்டணத்தை …
தென்னை என்றதும் நமக்கு உடனடியாகத் தோன்றுவது தேங்காய்ப் பயன்பாடு தான். தேங்காயையும் சட்னி,குழம்பு என்பதற்கு மேலாக தேங்காய் எண்ணைப் பயன்பாடு வரை அறிந்து வைத்துள்ளோம். ஆனால்,தேங்காய்ப் பால் எத்தனை அற்புதமான பானம் என்பது நம்மில் …
முனைவர் மா.ஆ.தீபா, M.Sc,M.Phil,Ph.D. உதவிப் பேராசிரியர், தாவரவியல் துறை, அரசு கலைக் கல்லூரி (தன்னாட்சி), கோயம்புத்தூர். நமது சுற்றுப்புறத்தில் கிடைக்கும் மூலிகைகளைக் கொண்டு ஆரோக்கியமாக வாழ்வதற்கான வழிமுறைகள் மற்றும் பயன்பாடு பற்றி இத்தொடரில் பார்த்து …
டாக்டர் சி.ஏ.ரவி, டாக்டர் உஷா ரவி, தி சுசான்லி மருத்துவ குழுமம். அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சி உச்சத்தில் இருக்கும் இந்த காலகட்டத்தில் மனிதர்கள் சந்திக்கும் உடல் நலப் பிரச்னைகள் ஏராளம். நிம்மதியாக தூங்கக் கூட …
உலகமெங்கிலும் மூலிகை மருத்துவப் பொருட்களின் விற்பனை சந்தை ஆச்சரியங்களை ஏற்படுத்திவருகிறது . அவற்றின் வருவாய், மிகப்பெரிய வளர்ச்சி குறியீட்டை எட்டியுள்ளது . உள்நாட்டு விற்பனையிலும் சத்தமில்லாமல் அமைதி புரட்சியை நிகழ்த்தி வருகிறது. தமிழ்நாடு,புதுச்சேரி மாநிலங்களில் …
-டாக்டர் ஜி.ராஜமோகன் மன நலம் முக்கியம்.மனம் மகிழ்ச்சியாக இருந்தால்… எந்நாளும் நன்நாளாக மலரும். வாழ்க்கையின் எல்லா துயரங்களுக்கும் காரணம் நம் மனம் தான்.அதை சரி செய்ய நமக்குள்ள ஒரே ஆயுதமும் மனம் மட்டுமே! மனித …
-டாக்டர் ஆர்.கே.ஆனந்த், குழந்தை நல மருத்துவர். நமது வாழ்வின் உயிர்நாடியே அன்புதான். தங்களுடைய சந்ததிகள் தங்களுக்கு நற்பெயர் தேடித் தருவார்கள் அல்லது முதுமையில் தங்களைப் பாதுகாப்பார்கள் என்கிற எதிர்பார்ப்புடன் சில பெற்றோர் தங்கள் குழந்தைகளிடம் அன்பு செலுத்துவார்கள். …
சொர்க்கத்தை வாணத்தில் தேட வேண்டாம்.அது பூமியில் நம் குடும்பத்தில் இருக்கிறது… என்பார்கள்! ஆயிரம் விடுமுறைகள் வந்தாலும்… அவர் அலுவலகத்திற்கு விடுமுறை இல்லை.அது தான் அம்மாவின் சமையல் அறை… என்று சுட்டிக் காட்டுகிறது ஒரு கவிதை!. …
டாக்டர் சிவபாலன் இளங்கோவன்,MBBS,MD(Psychiatry) நமது அன்றாட வாழ்க்கையில் ஏற்படக்கூடிய கவலைகளை மன அழுத்தத்துடன் குழப்பிக் கொள்கிறோம். உதாரணத்திற்கு, நாளை காலை செய்ய வேண்டிய வேலை தொடர்பாக நமக்குள் ஒரு அலுப்பு ஏற்படலாம்.அதன் விளைவாக அந்த …
டாக்டர் நா. மங்கையர்கரசி, அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி,சென்னை. மசாஜ் தெரபி என்பது உடல் மற்றும் மனம் சார்ந்த ஆரோக்கியத்தை மேம்படுத்த,உடலில் மென்மையான திசுக்களை,தசை, இணைப்பு திசு,தசை நாண் மற்றும் தசை …
பெண்கள் மாதவிடாய் காலத்தில் பயன்படுத்தும் நாப்கினால் சின்னச் சின்ன தொந்தரவுகள் வரலாம்.பிறப்பு உறுப்பு பகுதியில் புண்கள்,அரிப்பு போன்றவை வருவது சகஜம். வெளிப்புற வெப்பம்,வெஜைனா பகுதியில் வியர்வை, கூடவே நாப்கின் உபயோகம் என எல்லாம் சேரும்போது …
மனநல சிகிச்சைக்கு மருத்துவர்கள் உதவி தேவை.இந்தத் துறையில் சைக்கியாட்ரிஸ்ட், சைக்காலஜிஸ்ட்… என்று இரண்டு வகையான நிபுணர்கள் உள்ளனர். இவர்களின் சேவைகள் எப்படிப்பட்டது…? மனநல மருத்துவர் (Psychiatrist) என்பவர் ஆங்கில மருத்துவக் கல்வியில் பட்டம் பெற்று, …
குழந்தை, எதன்மீதும் கவனமில்லாமல் இருப்பது, தன்னந்தனியே சிரித்துக்கொள்வது. சுழலக்கூடிய பொருட்களின்மீது ஆர்வமாய் இருப்பது, குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை எவரிடமும் ஒட்டாமல், பெருங்கூட்டத்திலும் தனி ஆளாக இருப்பது முதலியவை ஆட்டிசத்தின் (Autism) அடையாளங்கள் ஆகும். வருந்துவதில் …
டாக்டர் அ.ஃபரூக் அப்துல்லா,MD. நாம் பலரும் நமது உறவினர்கள், நண்பர்களை அவர்களது உடல் மற்றும் அங்கங்களை வைத்து பகடி செய்வதை வாடிக்கையாகவே கடைபிடித்து வருகிறோம். நானும் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை கூட இதற்கு …
பிராய்லர் கோழிகளை ஊசி போட்டு வளர்க்கிறார்கள்.சாப்பிடக்கூடாது என்று ஒரு சிலர் சொல்கிறார்கள்.நான் வாரத்திற்கு இரண்டு முறை சமைக்கிறேன்.சாப்பிடக்கூடாதா? -வி.அழகம்மை, இராமேஸ்வரம். 100 கிராம் கோழிக்கறியில் சுமார் 27-30 கிராம் வரை புரதங்கள் உள்ளன.அதாவது 9 …
பேராசிரியர் டாக்டர் உஷா ரவி,B.N.Y.S.,Ph.D. டாக்டர் ஆர். பானுப்ரியா,B.A.M.S, M.D.(Acu) ஆரோக்கியத்தை அள்ளி அள்ளித் தருகிற அமுதம் நம்மைச் சுற்றியிருக்கிறது. அதை கண்டுணர்ந்தவர்கள் அதனை சுவைத்து சுகமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.உணர முடியாதவர்கள், மருத்துவமனைகளை இரண்டாம் …
– முனைவர் மா.ஆ.தீபா.M.Sc. M.Phil.,Ph.D. உதவிப் பேராசிரியர், தாவரவியல் துறை, அரசு கலைக்கல்லூரி (தன்னாட்சி), கோயம்புத்தூர். நாம் அன்றாட வாழ்வில் ஆரோக்கியத்திற்காக பயன்படுத்தும் மூலிகைகள் குறித்து ஒவ்வொரு மாதமும் அறிந்து வருகிறோம். இந்த மாதம் நாம் …
சிறந்த உடல் நலம் என்பது ஆரோக்கியமான உடலை பெற்றிருப்பது மட்டுமல்ல… ஆரோக்கியமான மனமும் இருக்க வேண்டும்.ஆரோக்கியமான மனத்தை பெற்று இருப்பவர் தெளிவாக சிந்திப்பவராகவும், வாழ்க்கையில் சந்திக்கும் பல்வேறு பிரச்னைகளை தீர்த்துக் கொள்பவராகவும், நண்பர்கள்,உடன் பணி …
நமது அன்றாட வாழ்வில் சில நேரங்களில் நாம் பேசுவது தவறாக புரிந்து கொள்ளப்படலாம். நாம் ஒன்று சொல்ல…மற்றவர்கள் வேறு மாதிரி எடுத்துக்கொண்டு வருத்தப்படலாம்.நம்மீது தீராப்பகை பாராட்டலாம். சைக்காலஜி ஆய்வின்படி,90% சண்டைகள் பேசப்பட்ட வார்த்தைகளால் அல்ல,அது …
வைரஸ் கிருமித் தொற்றால் வருகிற ஒரு பிரச்னை மரு. குட்டி குட்டியாக முத்துப்போல் வருவது ஒரு வகை. பாலுண்ணி (Molluscum contagiosum) என்று இதைச் சொல்கிறார்கள். தொட்டால் பஞ்சுமாதிரி மிருதுவாக இருக்கும். முகம்,கழுத்துப் பகுதிகளில் …
*முடிந்தளவிற்கு பனி மற்றும் மழைக் காலங்களில் வெந்நீரை அருந்த வேண்டும். *ஒருவர் இருமும் போது நோய்க்கிருமிகள் அவரிடமிருந்து மற்றவர்களுக்கு பரவுகிறது. ஆகையால் முதியவர்கள் கூட்டம், நெரிசல் அதிகமுள்ள இடங்களை தவிர்க்க வேண்டும். *உணவு விடுதிகளில் …
டாக்டர் சிவபாலன் இளங்கோவன்,MD(Psychiatrist) சகமனிதர்களின் மீதும், தன்னைச் சுற்றியுள்ள சமூகத்தின் மீதும் முற்றிலும் நம்பிக்கையிழந்த தருணத்திலேயே ஒருவர் தற்கொலை செய்துகொள்ளலாம் என்ற முடிவை எடுக்கிறார். பெரும்பாலான நேரங்களில் தற்கொலை எண்ணங்கள் வந்தவுடனே யாரும் தற்கொலை …
பாலின் நிறம் வேண்டுமானால் வெண்மையாக இருக்கலாம். ஆனால் அதன் பின்னணி கறை படிந்தது என்பதை மக்களுக்கு புரிய வைப்பது முக்கியம்.தாய்மார்கள் இயன்றவரை தம் குழந்தைகளுக்கு தொடர்ந்து தாய்ப்பால் ஊட்ட வேண்டும். தாய்ப்பாலுக்கு நிகரான ஒரு …

