மனநலம்விழிப்புணர்வு

அச்சம் அவசியம்! – டாக்டர் ஜி.ராமானுஜம், மனநல மருத்துவர்,

-டாக்டர் ஜி.ராமானுஜம், மனநல மருத்துவர், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி எல்லா உயிரினங்களுக்கும் தீங்கைத் தவிர்த்தல்(Harm avoidance)என்ற பண்பு அடிப்படையானது. இது குறையும்போது நமது செயல்களின், சூழலின் எதிர்மறை விளைவுகளைக் குறைத்து மதிப்பிடுகிறோம். தலைக்கவசம் …

Read more 0 Comments
ஆரோக்கிய உணவுமருத்துவம்வாழ்வியல்

வயிற்றுக்கு உதவும் பழைய சோறு! -டாக்டர் பி.அருண்,B.S.M.S, சித்த மருத்துவர்.

பழைய சோறு சாப்பிட்டால் இளமையாக இருக்கலாம்… வயிற்றுப் புண் வராது.பழைய சோறு நம் முன்னோர்களின் உடல் நலத்துக்கு பக்கபலமாக இருந்தது என்பது மறுக்க முடியாத உண்மை.சமீபத்தில் அமெரிக்க நியூட்ரிஷன் அசோசியேசன், பழைய சோற்றின் பெருமைகளையும் …

Read more 0 Comments
பெண்கள் நலம்விழிப்புணர்வு

வளைகாப்பை தள்ளிப்போடாதீர்கள்!

– டாக்டர் இடங்கர் பாவலன். கர்ப்பிணிகளை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். சாப்பிட்டால் குமட்டுமே… சாப்பிடாமல் இருந்தால் பசிக்குமே! என்கிற இரண்டுபட்ட முரண்களுக்கு நடுவே அவள் தீராத அயர்ச்சியால் துவண்டு கொண்டிருப்பாள். மசக்கைக் காலமானது …

Read more 0 Comments
மருத்துவம்

அடிக்கடி அபார்ஷன்

எனக்கு வயது 31. இதுவரை மூன்று முறை கரு கலைந்து இருக்கிறது.எதனால் என்று கண்டுபிடிக்க முடியவில்லை. உங்கள் யோசனை என்ன டாக்டர்? -எஸ்.அருணா, தருமபுரி. ஒரு பெண்ணுக்கு 3 முறைக்கு மேல் தானாக கருக்கலைதல் …

Read more 0 Comments
மனநலம்விழிப்புணர்வு

உதவுங்கள்…உங்களுக்கு உதவ ஓராயிரம் பேர் வருவார்கள்!

தெரிந்தவரோ, தெரியாதவரோ யாருக்கு எதைச் செய்தாலும், இதனால் எனக்கு என்ன கிடைக்கும் என்று யோசித்தால், வாழ்வியல், கணிதவியலாக மாறிப்போகும். எதிர்பார்த்த பொருள் கிடைக்காதபோது அந்த ஏமாற்றத்தில், மனதில் இருந்து நிம்மதி தொலைந்து போகும்.பணத்தைக் கொடுத்தவுடன் …

Read more 0 Comments
மருத்துவம்

காய்ச்சலுக்கான முதல் உதவி மருந்து! – டாக்டர் ஜி.ராஜமோகன்.

காய்ச்சலா, தலைவலியா… உடனே ஒரு பாராசிட்டமால் மாத்திரையைப் போட்டுக்கோ,அஞ்சி நிமிஷத்தில சரியாப் போகும் என்று படித்தவர் முதல் பாமரர் வரை பலரும் சொல்வதைக் கேள்விப்பட்டிருப்பீர்கள்.அலோபதி மருந்துகளிலேயே மிக அதிக அளவில் மக்களால் பயன்படுத்தப்படும் மருந்து …

Read more 0 Comments
மருத்துவம்

நகம் சொத்தை ஆவது ஏன்?

விரலுக்கு ஒரு கவசம்போல் அமைந்துள்ளது நகம். இது கெரட்டின்(Keratin) எனும் புரதப்பொருளால் ஆனது.பளிச்சென்று தெரியும் வழுவழுப்பான பகுதிதான் நகத்தின் உறுதியான பாகம். இதற்குள் நரம்புகளோ,ரத்தக்குழாய்களோ இல்லை. இந்த வெளிநகத்துக்கு அடியில் ரத்த ஓட்டம் உள்ள …

Read more 0 Comments
இயற்கை மருத்துவம்மருத்துவம்விழிப்புணர்வு

பிள்ளை வளர்த்தி என்னும் வசம்பு! முனைவர் மா.ஆ.தீபா, M.Sc,M.Phil,Ph.D.

– முனைவர் மா.ஆ.தீபா, M.Sc,M.Phil,Ph.D. உதவிப் பேராசிரியர், தாவரவியல் துறை, அரசு கலைக் கல்லூரி (தன்னாட்சி), கோயம்புத்தூர். மூலிகைகள் நம் வாழ்வியலில் மிகப்பெரிய பங்கு வகிக்கின்றது.பல மூலிகைகள் நம் அன்றாட வாழ்வில் உணவாகவும், ஆரோக்கியத்தை …

Read more 0 Comments
குழந்தை நலம்மனநலம்மருத்துவம்விழிப்புணர்வு

குழந்தைகளை விழுங்கும் செல்போன்! – டாக்டர் ஜி.ராஜமோகன்.

மனித குலத்தின் மாபெரும் கண்டுபிடிப்பு இணையதளம். எதைத் தேடியும் எங்கும் ஓடத் தேவையில்லை. சிரமப்பட வேண்டியதில்லை. இருந்த இடத்திலேயே எல்லாம் கிடைக்கும். சாதகங்கள் ஆயிரம் இருந்தாலும் அதே அளவுக்கு பாதகங்களும் உள்ளன. நிலாவைக் காட்டி …

Read more 0 Comments
இயற்கை மருத்துவம்மருத்துவம்விழிப்புணர்வு

ஆயுஷ் மருந்து தயாரிப்பிற்கு உதவும் பாண்டிச்சேரி மத்திய பல்கலைக்கழகம்! – டாக்டர் சி.ஏ.ரவி.

மக்களுக்கு தரமான, மலிவான விலையில் மருந்துகளை தயாரித்து கொடுக்க வேண்டும் என்பதுதான் எல்லோரின் எதிர்பார்ப்பு. உலக அளவில் புகழ்பெற்ற பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்துடன்,சித்தா,யுனானி, ஹோமியோபதி, ஆயுர்வேத மருந்துகள் உற்பத்தி சங்கம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. 2009 …

Read more 0 Comments
இயற்கை மருத்துவம்மருத்துவம்விழிப்புணர்வு

சென்னையில் ஆரோக்கிய கண்காட்சி மற்றும் மாநாடு

சென்னை, மணப்பாக்கத்தில் ஜனவரி 2026, 9-12ஆம் தேதி வரை தேசிய ஆரோக்கிய கண்காட்சி மற்றும் ஆயுஷ் மாநாடு நடைபெற உள்ளது. ஒன்றிய அரசின் ஆயுஷ் அமைச்சகமும் ஹார்ட் ஃபுல்னஸ் மருத்துவ மையம்,டாக்டர் ஸ்ரீ வர்மா …

Read more 0 Comments
மருத்துவம்

மகிழ்ச்சியாக வாழ… பாசிடிவ் சிந்தனை! – டாக்டர் ஜி.ராஜமோகன்.

– டாக்டர் ஜி.ராஜமோகன். நல்ல மனப்பாங்குள்ள மக்களுக்கென்று சில தனி பண்புகள் உள்ளன.அவற்றை எளிதில் கண்டுபிடித்துவிடலாம்.பொதுவாக இப்படிப்பட்டவர்கள் அன்பாகவும், நம்பிக்கையுடனும், பொறுமையுடனும், தன்னடக்கத்துடனும் இருப்பார்கள். எப்போதும் அவர்கள் நல்லவிதப் பலன்களை எதிர்பார்த்து இருப்பார்கள். நல்ல …

Read more 0 Comments
விழிப்புணர்வு

நிறைய தண்ணீர் குடிக்கலாமா? – டாக்டர் ரமேஷ் சதாசிவம்,MD.

– டாக்டர் ரமேஷ் சதாசிவம்,MD. நிறைய தண்ணீர் குடியுங்கள்.அது உங்கள் உடலில் உள்ள நச்சுத்தன்மையை வெளியேற்றிவிடும் என்று சிலர் கூறுவதைக் கேட்டிருக்கலாம். தற்போது யூடியூப் சேனல்களில் நிறைய பேர் இது போன்ற தவறான,மருத்துவ அறிவியலுக்கு …

Read more 0 Comments
மனநலம்மருத்துவம்வாழ்வியல்

நலமுடன் வாழ சுகாதாரமான தூக்கம்! – டாக்டர் சிவபாலன் இளங்கோவன்,MD(Psychiatry)

நலமுடன் வாழ சுகாதாரமான தூக்கம்! (மெத்தையை வாங்கலாம்… தூக்கத்தை வாங்க முடியுமா?) டாக்டர் சிவபாலன் இளங்கோவன்,MD(Psychiatry) சுகாதாரம் என்றாலே கைகழுவுவது,நகம் வெட்டுவது, தினமும் குளிப்பது,கண்ட இடங்களைத் தொடாமல் இருப்பது போன்று உடலைத் தூய்மையாகவும், சுகாதாரமாகவும் …

Read more 0 Comments
மனநலம்வாழ்வியல்

உங்கள் எண்ணங்களை வசப்படுத்துங்கள்…? -டாக்டர் ஜி. ராஜமோகன்.

எனக்கு எல்லாமே கெட்டதாகவே நடக்கிறது… யாருக்கும் கெடுதல் நினைக்கவில்லை, ஏமாற்றவில்லை, வயிற்றில் அடித்து வாழவில்லை… எனக்கு நேரம் சரியில்லை.நான் நிம்மதியாக வாழ முடியவில்லை என்று சிலர் புலம்புவதை பார்க்கலாம்.இந்த புலம்பலால் நல்லது எதுவும் நடக்காது. …

Read more 0 Comments
ஆரோக்கிய உணவுவிழிப்புணர்வு

கோழி முட்டையை பச்சையாக சாப்பிடலாமா?

எனக்கு வயது 20.ஒரு கல்லூரியில் படிக்கிறேன்.நான் எடை குறைவாக இருப்பதால் தினமும் 2முட்டைகளை பச்சையாக சாப்பிட்டால் குண்டாக லாம் என்று எங்கள் ஊரில் சொல்கிறார்கள்.முட்டையை பச்சையாக சாப்பிடக்கூடாது என்று எனது அப்பா தடுக்கிறார்.நான் என்ன …

Read more 0 Comments
இயற்கை மருத்துவம்மூலிகைகள்

சரியான இலவங்கப்பட்டையும் அருமையான ஆரோக்கியமும்! – முனைவர் மா.ஆ.தீபா, M.Sc,M.Phil,Ph.D.

முனைவர் மா.ஆ.தீபா, M.Sc,M.Phil,Ph.D. உதவிப் பேராசிரியர், தாவரவியல் துறை, அரசு கலைக் கல்லூரி (தன்னாட்சி), கோயம்புத்தூர். மருத்துவ மூலிகைகள் என்பது நம் வாழ்வியல் சார்ந்ததாகவே இருக்கிறது. இத்தொடரில் நாம் ஒவ்வொரு மாதமும் ஒரு மூலிகையைப் …

Read more 0 Comments
குழந்தை நலம்விழிப்புணர்வு

பள்ளிகளில் மனநலத்தை விதைக்க வேண்டும்! -பி.சிவப்பிரியா வரலட்சுமி,

-பி.சிவப்பிரியா வரலட்சுமி, உளவியலாளர். உண்மையான ஆசிரியர்கள் புத்தகத்திலிருந்து பாடம் நடத்துவதில்லை. தங்கள் இதயத்தில் இருந்து தான் நடத்துகிறார்கள்… குழந்தைப் பருவ மூளை வளர்ச்சி என்பது மிகவும் சிக்கலானது. ஹார்மோன் சுரத்தலும்,உடலின் அதீத வேதி சமனற்ற …

Read more 0 Comments
மருத்துவம்விழிப்புணர்வு

குளிர்காலத்தில் வரும் முகவாதம்… சிகிச்சை உண்டா?

டாக்டர் உஷா ரவி, BNYS,Ph.D(Acu) டாக்டர் ஆர்.பானுபிரியா,BAMS,MD(Acu),MBA(HM) முகம் தான் மனிதனுக்கு அடையாளம்.அந்த முகத்திற்கே பாதிப்பு என்றால் என்ன செய்வது? உடலில் எத்தனையோ விதமான நோய் பாதிப்புகள் வருகின்றன. அவற்றில் முகத்தில் வரக்கூடிய முகவாதம் …

Read more 0 Comments
பாலியல் நலம்விழிப்புணர்வு

ஆண் உறுப்பின் அளவு முக்கியம் இல்லை! – டாக்டர் டி.காமராஜ்,MD, பாலியல் நிபுணர்.

தாம்பத்ய வாழ்க்கையில் ஆண்களுக்கு தடையாக இருக்கும் ஏதோ ஒரு பிரச்னையைத்தான் ஆண்மைக் குறைபாடு என்கிறோம்.ஓர் ஆண் உடலுறவு கொள்ளப் பயன்படுவது ஆணுறுப்பு.அந்த உறுப்பின் அமைப்பு, அது செயல்படும் விதம் ஆகியவற்றை மருத்துவ ரீதியாக தெரிந்து …

Read more 0 Comments
மருத்துவம்

இளைஞர்களின் ஆபத்தான உணவுப் பழக்கம்!? – டாக்டர் ஜி.ராஜமோகன்

டீன் ஏஜ் வயதினர் செய்யும் மிகப் பெரிய தவறு நொறுக்குத் தீனிகளுக்கு அடிமை ஆவது.பசிக்கும் நேரத்தில் ரொட்டி,கேக், பலகாரம் என்று நொறுக்குத் தீனிகளைச் சாப்பிட்டு விடுவார்கள். குளிர்பானம் குடித்து விடுவார்கள். இதனால் பசி குறைந்துவிடும். …

Read more 0 Comments
மருத்துவம்

உணவு… உடற்பயிற்சி… உறக்கம்! – நடிகர் சிவகுமார்

– நடிகர் சிவகுமார்   ஞானம் பெறுவதற்கு முன் புத்தர் சித்தார்த்தனாக வெளியே வந்த போது அவருக்குள்  பிணி,மூப்பு, மரணம் மூன்றும் கேள்வியை எழுப்பின.   அப்படிப்பட்டவற்றுள் மனிதனுக்கு மரணம் வருவதற்கு முன் பெரிதும் …

Read more 0 Comments
மனநலம்விழிப்புணர்வு

உன்னைப்போல் ஒருவன் உலகில் இல்லை..! -ஆனந்த சிவா

  இயற்கையின் எத்தனையோ அற்புதங்களில் மனித முகங்களும் ஒன்று.ஒருவரின் கைரேகையைப் போல இன்னொருவருக்கு இருப்பதில்லை.ஒவ்வொரு மனிதனுக்கும் தனித்தனியான குணம் உண்டு; குரல் உண்டு; மணம் உண்டு.அப்படித்தான் ஒரு முகத்தைப் போல இன்னொரு முகம் எவருக்கும் …

Read more 0 Comments
ஆரோக்கிய உணவுஇயற்கை மருத்துவம்

ஏழைகளின் முந்திரி வேர்க்கடலை!

*முந்திரிப் பருப்பு சத்து நிறைந்தது. இதயத்திற்கு நன்மை தரக்கூடியது. எலும்புகளுக்கும் வலு சேர்க்கும்.புரதம், கொழுப்பு,தாதுக்கள் அதிகம் உள்ளது. நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும். ஆனால்,விலை அதிகம். எல்லோராலும் வாங்கி சாப்பிட முடியாது. *வேர்க்கடலை, முந்திரிப் …

Read more 0 Comments
ஆரோக்கிய உணவுவிழிப்புணர்வு

நல்லுணவு! -டாக்டர் வி.விக்ரம்குமார், MD (சித்த மருத்துவர்)

-டாக்டர் வி.விக்ரம்குமார், MD (சித்த மருத்துவர்) அவசர யுகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் பலரும் சொல்லும் உணவியல் சார்ந்த குற்றச்சாட்டு, ‘சாப்பிடுவதற்கே நேரம் இருப்பதில்லை. அப்படியே இருந்தாலும் நல்லுணவைத் தேர்ந்தெடுத்து சாப்பிடுவதெல்லாம் நடக்காத காரியம்…’ என்பதே! சாப்பிடக் …

Read more 0 Comments
வாழ்வியல்விழிப்புணர்வு

வயிறு முட்டச் சாப்பிட வேண்டாம்

-டாக்டர் பா.பாசுமணி, குடல் சிறப்பு நிபுணர். வயிறு நிறையச் சாப்பிடுவது நல்லதல்ல.உடல் உழைப்பு குறைந்தவர்கள், 70-80 சதவிகித வயிறு நிரம்பச் சாப்பிட்டால் போதுமானது. இரைப்பை,உணவை அரைப்பதற்குச் சராசரியாக மூன்று மணி நேரம் எடுத்துக்கொள்ளும். எனவே,சாப்பிட்ட …

Read more 0 Comments
உடற்பயிற்சிவிழிப்புணர்வு

ஜிம்மா…வாக்கிங்கா…எது நல்லது?

சமீபகாலமாக நகரங்களில் மட்டுமல்ல சின்னச் சின்ன ஊர்களில் கூட ஜிம் பயிற்சி மையங்கள் அதிக அளவில் பிரமாண்ட விளம்பரம் செய்யப்பட்டு தொடங்கப்படுகிறது. பலரும் கட்டணத்தில் சலுகை,குறைவாக கட்டினால் போதும் என்று ஆசைப்பட்டு ஆண்டு கட்டணத்தை …

Read more 0 Comments
ஆரோக்கிய உணவுஇயற்கை மருத்துவம்விழிப்புணர்வு

தாய்ப்பாலுக்கு நிகரான் தேங்காய்ப் பால்!

தென்னை என்றதும் நமக்கு உடனடியாகத் தோன்றுவது தேங்காய்ப் பயன்பாடு தான். தேங்காயையும் சட்னி,குழம்பு என்பதற்கு மேலாக தேங்காய் எண்ணைப் பயன்பாடு வரை அறிந்து வைத்துள்ளோம். ஆனால்,தேங்காய்ப் பால் எத்தனை அற்புதமான பானம் என்பது நம்மில் …

Read more 0 Comments
மூலிகைகள்விழிப்புணர்வு

கற்பூரவள்ளி என்னும் காக்கும் மூலிகை! – முனைவர் மா.ஆ.தீபா, M.Sc,M.Phil,Ph.D. உதவிப் பேராசிரியர்

முனைவர் மா.ஆ.தீபா, M.Sc,M.Phil,Ph.D. உதவிப் பேராசிரியர், தாவரவியல் துறை, அரசு கலைக் கல்லூரி (தன்னாட்சி), கோயம்புத்தூர். நமது சுற்றுப்புறத்தில் கிடைக்கும் மூலிகைகளைக் கொண்டு ஆரோக்கியமாக வாழ்வதற்கான வழிமுறைகள் மற்றும் பயன்பாடு பற்றி இத்தொடரில் பார்த்து …

Read more 0 Comments
ஆயுர்வேதம்விழிப்புணர்வு

ஆழ்ந்த தூக்கம் தரும் ஆயுர்வேதம்! – டாக்டர் சி.ஏ.ரவி, டாக்டர் உஷா ரவி, தி சுசான்லி மருத்துவ குழுமம்.

டாக்டர் சி.ஏ.ரவி, டாக்டர் உஷா ரவி, தி சுசான்லி மருத்துவ குழுமம். அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சி உச்சத்தில் இருக்கும் இந்த காலகட்டத்தில் மனிதர்கள் சந்திக்கும் உடல் நலப் பிரச்னைகள் ஏராளம். நிம்மதியாக தூங்கக் கூட …

Read more 0 Comments
மூலிகைகள்விழிப்புணர்வு

மூலிகை மருந்து பொருட்கள்,உணவுப் பொருட்கள் விற்பனையில் சாதிக்கலாம்!

உலகமெங்கிலும் மூலிகை மருத்துவப் பொருட்களின் விற்பனை சந்தை ஆச்சரியங்களை ஏற்படுத்திவருகிறது . அவற்றின் வருவாய், மிகப்பெரிய வளர்ச்சி குறியீட்டை எட்டியுள்ளது . உள்நாட்டு விற்பனையிலும் சத்தமில்லாமல் அமைதி புரட்சியை நிகழ்த்தி வருகிறது. தமிழ்நாடு,புதுச்சேரி மாநிலங்களில் …

Read more 0 Comments
மனநலம்விழிப்புணர்வு

தியானம் வெளியில் இல்லை…! – டாக்டர் ஜி.ராஜமோகன்

-டாக்டர் ஜி.ராஜமோகன் மன நலம் முக்கியம்.மனம் மகிழ்ச்சியாக இருந்தால்… எந்நாளும் நன்நாளாக மலரும். வாழ்க்கையின் எல்லா துயரங்களுக்கும் காரணம் நம் மனம் தான்.அதை சரி செய்ய நமக்குள்ள ஒரே ஆயுதமும் மனம் மட்டுமே! மனித …

Read more 0 Comments
வாழ்வியல்விழிப்புணர்வு

அன்பு வியாபாரம் அல்ல!

-டாக்டர் ஆர்.கே.ஆனந்த், குழந்தை நல மருத்துவர். நமது வாழ்வின் உயிர்நாடியே அன்புதான். தங்களுடைய சந்ததிகள் தங்களுக்கு நற்பெயர் தேடித் தருவார்கள் அல்லது முதுமையில் தங்களைப் பாதுகாப்பார்கள் என்கிற எதிர்பார்ப்புடன் சில பெற்றோர் தங்கள் குழந்தைகளிடம் அன்பு செலுத்துவார்கள். …

Read more 0 Comments
மனநலம்வாழ்வியல்

குடும்பத்தை போற்றுங்கள்!

சொர்க்கத்தை வாணத்தில் தேட வேண்டாம்.அது பூமியில் நம் குடும்பத்தில் இருக்கிறது… என்பார்கள்! ஆயிரம் விடுமுறைகள் வந்தாலும்… அவர் அலுவலகத்திற்கு விடுமுறை இல்லை.அது தான் அம்மாவின் சமையல் அறை… என்று சுட்டிக் காட்டுகிறது ஒரு கவிதை!. …

Read more 0 Comments
மனநலம்விழிப்புணர்வு

கவலைகள் எல்லாம் மனச்சோர்வு அல்ல! – டாக்டர் சிவபாலன் இளங்கோவன்,MBBS,MD(Psychiatry)

டாக்டர் சிவபாலன் இளங்கோவன்,MBBS,MD(Psychiatry) நமது அன்றாட வாழ்க்கையில் ஏற்படக்கூடிய கவலைகளை மன அழுத்தத்துடன் குழப்பிக் கொள்கிறோம். உதாரணத்திற்கு, நாளை காலை செய்ய வேண்டிய வேலை தொடர்பாக நமக்குள் ஒரு அலுப்பு ஏற்படலாம்.அதன் விளைவாக அந்த …

Read more 0 Comments
இயற்கை மருத்துவம்

மருந்தில்லா மசாஜ் தெரபி! – டாக்டர் நா. மங்கையர்கரசி

டாக்டர் நா. மங்கையர்கரசி, அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி,சென்னை. மசாஜ் தெரபி என்பது உடல் மற்றும் மனம் சார்ந்த ஆரோக்கியத்தை மேம்படுத்த,உடலில் மென்மையான திசுக்களை,தசை, இணைப்பு திசு,தசை நாண் மற்றும் தசை …

Read more 0 Comments
பெண்கள் நலம்விழிப்புணர்வு

நாப்கின் அலர்ஜிக்கு எளிய தீர்வு..!

பெண்கள் மாதவிடாய் காலத்தில் பயன்படுத்தும் நாப்கினால் சின்னச் சின்ன தொந்தரவுகள் வரலாம்.பிறப்பு உறுப்பு பகுதியில் புண்கள்,அரிப்பு போன்றவை வருவது சகஜம். வெளிப்புற வெப்பம்,வெஜைனா பகுதியில் வியர்வை, கூடவே நாப்கின் உபயோகம் என எல்லாம் சேரும்போது …

Read more 0 Comments
மனநலம்விழிப்புணர்வு

சைக்கியாட்ரிஸ்ட்…சைக்காலஜிஸ்ட்… என்ன வித்தியாசம்?

மனநல சிகிச்சைக்கு மருத்துவர்கள் உதவி தேவை.இந்தத் துறையில் சைக்கியாட்ரிஸ்ட், சைக்காலஜிஸ்ட்… என்று இரண்டு வகையான நிபுணர்கள் உள்ளனர். இவர்களின் சேவைகள் எப்படிப்பட்டது…? மனநல மருத்துவர் (Psychiatrist) என்பவர் ஆங்கில மருத்துவக் கல்வியில் பட்டம் பெற்று, …

Read more 0 Comments
மருத்துவம்விழிப்புணர்வு

ஆட்டிசம் நோய் அல்ல… குறைபாடுதான்! சிகிச்சை தரும் தேசிய நிறுவனம்

குழந்தை, எதன்மீதும் கவனமில்லாமல் இருப்பது, தன்னந்தனியே சிரித்துக்கொள்வது. சுழலக்கூடிய பொருட்களின்மீது ஆர்வமாய் இருப்பது, குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை எவரிடமும் ஒட்டாமல், பெருங்கூட்டத்திலும் தனி ஆளாக இருப்பது முதலியவை ஆட்டிசத்தின் (Autism) அடையாளங்கள் ஆகும். வருந்துவதில் …

Read more 0 Comments
மருத்துவம்

பாடி ஷேமிங் செய்வது ஏன்? – டாக்டர் அ.ஃபரூக் அப்துல்லா,MD.

டாக்டர் அ.ஃபரூக் அப்துல்லா,MD. நாம் பலரும் நமது உறவினர்கள், நண்பர்களை அவர்களது உடல் மற்றும் அங்கங்களை வைத்து பகடி செய்வதை வாடிக்கையாகவே கடைபிடித்து வருகிறோம். நானும் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை கூட இதற்கு …

Read more 0 Comments
மருத்துவம்

பிராய்லர் கோழிக் கறி சாப்பிடலாமா?

பிராய்லர் கோழிகளை ஊசி போட்டு வளர்க்கிறார்கள்.சாப்பிடக்கூடாது என்று ஒரு சிலர் சொல்கிறார்கள்.நான் வாரத்திற்கு இரண்டு முறை சமைக்கிறேன்.சாப்பிடக்கூடாதா? -வி.அழகம்மை, இராமேஸ்வரம். 100 கிராம் கோழிக்கறியில் சுமார் 27-30 கிராம் வரை புரதங்கள் உள்ளன.அதாவது 9 …

Read more 0 Comments
மருத்துவம்மூலிகைகள்

அற்புதங்களை அள்ளித்தரும் நவதானியங்கள்! – பேராசிரியர் டாக்டர் உஷா ரவி,B.N.Y.S.,Ph.D.

பேராசிரியர் டாக்டர் உஷா ரவி,B.N.Y.S.,Ph.D. டாக்டர் ஆர். பானுப்ரியா,B.A.M.S, M.D.(Acu) ஆரோக்கியத்தை அள்ளி அள்ளித் தருகிற அமுதம் நம்மைச் சுற்றியிருக்கிறது. அதை கண்டுணர்ந்தவர்கள் அதனை சுவைத்து சுகமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.உணர முடியாதவர்கள், மருத்துவமனைகளை இரண்டாம் …

Read more 0 Comments
மருத்துவம்மூலிகைகள்

வளமான ஆரோக்கியத்திற்கு வால்மிளகு! – முனைவர் மா.ஆ.தீபா.M.Sc. M.Phil.,Ph.D.

– முனைவர் மா.ஆ.தீபா.M.Sc. M.Phil.,Ph.D. உதவிப் பேராசிரியர், தாவரவியல் துறை, அரசு கலைக்கல்லூரி (தன்னாட்சி), கோயம்புத்தூர். நாம் அன்றாட வாழ்வில் ஆரோக்கியத்திற்காக பயன்படுத்தும் மூலிகைகள் குறித்து ஒவ்வொரு மாதமும் அறிந்து வருகிறோம். இந்த மாதம் நாம் …

Read more 0 Comments
மனநலம்மருத்துவம்

மனமே நலமா? – டாக்டர் ஜி.ராஜமோகன்

சிறந்த உடல் நலம் என்பது ஆரோக்கியமான உடலை பெற்றிருப்பது மட்டுமல்ல… ஆரோக்கியமான மனமும் இருக்க வேண்டும்.ஆரோக்கியமான மனத்தை பெற்று இருப்பவர் தெளிவாக சிந்திப்பவராகவும், வாழ்க்கையில் சந்திக்கும் பல்வேறு பிரச்னைகளை தீர்த்துக் கொள்பவராகவும், நண்பர்கள்,உடன் பணி …

Read more 0 Comments
தலையங்கம்

என்ன பேசுகிறோம் என்பதைவிட… எப்படி பேசுகிறோம் என்பது முக்கியம்…?! – டாக்டர் ஜி.ராஜமோகன்.

நமது அன்றாட வாழ்வில் சில நேரங்களில் நாம் பேசுவது தவறாக புரிந்து கொள்ளப்படலாம். நாம் ஒன்று சொல்ல…மற்றவர்கள் வேறு மாதிரி எடுத்துக்கொண்டு வருத்தப்படலாம்.நம்மீது தீராப்பகை பாராட்டலாம். சைக்காலஜி ஆய்வின்படி,90% சண்டைகள் பேசப்பட்ட வார்த்தைகளால் அல்ல,அது …

Read more 0 Comments
மருத்துவம்விழிப்புணர்வு

மருக்கள் ஆபத்தானதா?

வைரஸ் கிருமித் தொற்றால் வருகிற ஒரு பிரச்னை மரு. குட்டி குட்டியாக முத்துப்போல் வருவது ஒரு வகை. பாலுண்ணி (Molluscum contagiosum) என்று இதைச் சொல்கிறார்கள். தொட்டால் பஞ்சுமாதிரி மிருதுவாக இருக்கும். முகம்,கழுத்துப் பகுதிகளில் …

Read more 0 Comments
முதியோர் நலம்விழிப்புணர்வு

முதுமையில் தொற்றுநோய்கள் வராமல் தடுக்க…

*முடிந்தளவிற்கு பனி மற்றும் மழைக் காலங்களில் வெந்நீரை அருந்த வேண்டும். *ஒருவர் இருமும் போது நோய்க்கிருமிகள் அவரிடமிருந்து மற்றவர்களுக்கு பரவுகிறது. ஆகையால் முதியவர்கள் கூட்டம், நெரிசல் அதிகமுள்ள இடங்களை தவிர்க்க வேண்டும். *உணவு விடுதிகளில் …

Read more 0 Comments
மனநலம்மருத்துவம்

தற்கொலை கோழைத்தனமா? – டாக்டர் சிவபாலன் இளங்கோவன்,MD(Psychiatrist)

டாக்டர் சிவபாலன் இளங்கோவன்,MD(Psychiatrist) சகமனிதர்களின் மீதும், தன்னைச் சுற்றியுள்ள சமூகத்தின் மீதும் முற்றிலும் நம்பிக்கையிழந்த தருணத்திலேயே ஒருவர் தற்கொலை செய்துகொள்ளலாம் என்ற முடிவை எடுக்கிறார். பெரும்பாலான நேரங்களில் தற்கொலை எண்ணங்கள் வந்தவுடனே யாரும் தற்கொலை …

Read more 0 Comments
ஆரோக்கிய உணவுமருத்துவம்விழிப்புணர்வு

பால்…அமிர்தமா? விஷமா?

பாலின் நிறம் வேண்டுமானால் வெண்மையாக இருக்கலாம். ஆனால் அதன் பின்னணி கறை படிந்தது என்பதை மக்களுக்கு புரிய வைப்பது முக்கியம்.தாய்மார்கள் இயன்றவரை தம் குழந்தைகளுக்கு தொடர்ந்து தாய்ப்பால் ஊட்ட வேண்டும். தாய்ப்பாலுக்கு நிகரான ஒரு …

Read more 0 Comments