கால் இல்லாத 30 ஆயிரம் பேரை நடக்க வைத்த பெஸ்ட் டாக்டர்! டாக்டர் எஸ் சுந்தர் மருத்துவராகவும் இசைக் கலைஞராகவும் பரிமளிக்கக்கூடிய திறமைசாலி. மருத்துவத்தில் எம் .டி படித்தவர் .தம்முடைய மறுவாழ்வு …
சென்னை பாடியில் பாரம்பரியமிக்க டி.வி.எஸ்.சுந்தரம் பாஸ்ட்னர்ஸ் நிறுவனத்தில் டாக்டர் .பி.கமலேஷ் குமார் தலைமையில் மனநல விழிப்புணர்வு மருத்துவ முகாம் நடைபெற்றது.தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் சார்பாக டாக்டர்.ஜி.ராஜமோகன்,சைக்கோதெரபிஸ்ட்டுகள் பரணிராஜ்,ஆஷிகா,சந்திரலேகா மற்றும் …
பெண்களுக்கு திருமண வயது 21..நல்லதா? டாக்டர் அருண்.B.S.M.S, சித்த மருத்துவர் இந்து திருமண சட்டத்தின்படி பெண்ணின் திருமண வயது 18 ஆக இருந்தது. தற்போது 21 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் பல நன்மைகள் உண்டு. …
புதிய நம்பிக்கை – 3 ஆனந்த சிவா இங்கே இன்னுமொரு முக்கியமான உண்மையையும் பதிவு செய்தே ஆகவேண்டும்..! மருத்துவம் படிக்க முடியாமல் இறந்தவர்களில் முதல் தலைமுறை மாணவ, மாணவிகளும் இருக்கிறார்கள்… அவர்களுடைய குடும்பங்களில் மட்டுமல்லாமல், …
ஆனந்த சிவா சமீபத்தில் எடுக்கப்பட்ட புள்ளிவிபரம் ஒன்றில், இந்தியாவில் 2020 ஆம் ஆண்டு மட்டும், 1,53,.052 பேர் தற்கொலை செய்துகொண்டிருப்பதாகச் சொல்லப்பட்டிருக்கிறது..! (2016-ல் – 1,31,008 / 2017-ல் – 1,29,887 / 2018-ல் …
முகத்தின் அழகுக்கு… அகத்தை அழகாக வைத்திருக்க வேண்டும். ‘அகம்’ என்றால் மனம் மட்டுமல்ல; வயிறும்தான். எண்ணெய்ப் பிசுக்கான முகம் இருந்தால் தினசரி சீரகத்தண்ணீர் அருந்தவும். பால், வகைகளை ஒதுக்கிவிட்டு, பழ ஆகாரத்துக்கு முக்கியத்துவம் …
சைவ உணவினருக்கு நல்ல காய்கறிகள், கனிகள் சாப்பிடத் தவறினால், உடலுக்கு தேவையான நார்ச்சத்து கிடைப்பதில்லை. ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 22 கிராம் நார்ப்பொருட்கள் நமக்கு தேவை. ‘வெந்தயம்’ சைவ உணவுகளில் அதிக நார்ச்சத்து …
தி.செந்தில்குமார் பிசியோதெரபிஸ்ட் 1.உங்கள் மனநிலையை ஒருமுகப் படுத்துகிறது. 2. உங்கள் கற்றல் திறனை அதிகரிக்கும். 3. தன்னம்பிக்கையை அதிகரிக்கிறது. 4. மூளையின் செயல் திறனை அதிகரித்து ஆரோக்கியமாக …
தினமும் சைக்கிள் ஓட்டுபவனால் இந்தியா மட்டுமல்ல உலக பொருளாதாரமே சீரழியும்… ஆச்சரியமா இருக்கா? தொடர்ந்து படிங்க….. ஏன்னா அவன் கார் வாங்க மாட்டான்… அதற்காக கடன் வாங்கவும் மாட்டான்… வட்டியும் கட்ட மாட்டான்… …
அந்தக் கிராமத்தில் ஒரு ஏழை விவசாயி இருந்தான். அவனுக்கு பக்கத்து வீட்டில் ஒரு வேட்டைக்காரன் இருந்தான். வேட்டைக்காரனிடம் அவன் வேட்டைக்கு பயன்படுத்தும் வேட்டை நாய்கள் சில இருந்தன. வேட்டைக்காரனின் நாய்கள் அடிக்கடி வேலி …
– டாக்டர்.கு.கணேசன், பொதுநல மருந்துவர் மழைக்காலம் தொடங்கிவிட்டது. தமிழகத்தில் வட கிழக்குப் பருவமழை தீவிரமடைந்து, சென்னை உள்ளிட்ட பல மாவட்டங் களில் கனமழை பெய்து, மக்களின் இயல்பு வாழ்க்கையைப் பாதித்துவிட்டது. இதனால் சுற்றுப்புறம் …
– டாக்டர் .வி.விக்ரம்குமார் எம்.டி(சித்தா) பசும்பால் தெரியும், ஆட்டுப்பால் தெரியும், ஒட்டகப்பால் தெரியும். அதென்ன தங்கப்பால்! விலை உயர்ந்த தங்கத்தைப் பாலில் சேர்த்து கொதிக்க வைத்து தயாரிக்கப்படும் பாலா என்ற கேள்வி …
-ஜி.சக்கரவர்த்தி,பி.பார்ம் மருந்து மாத்திரை பற்றிய விழிப்புணர்வுக்காக மருந்து சாப்பிடும் முன் ஒரு நிமிஷம்!என்ற பெயரில் ஒரு புத்தகம் எழுதியிருந்தேன்.விகடன் பிரசுரம் வெளியிட்டது.அதிலிருந்து ஒரு பகுதியை மட்டும் ஹெல்த் அண்ட் பியூட்டி வாசகர்களுக்காக வெளியிடுகிறோம் …
-எம்.ஜெயா செதில் செதிலான தோலும் முரட்டு இலைகளுமாக கரடு-முரடாக காட்சியளிக்கும் அன்னாசிப் பழத்தில் அள்ள அள்ளக் குறையாத நல்ல பலன்கள் கொட்டிக் கிடக்கின்றன. ‘வைட்டமின்-C’ நிறைந்த இந்தப் பழம் சருமத்துக்கு பளபளப்பைக் கொடுக்கிறது. …
டாக்டர்.பா.பாசுமணி, குடல் மற்றும் இரைப்பை நிபுணர் இன்றைய நவீன வாழ்க்கையில் பிறந்த குழந்தை முதல் முதியோர் வரை அனைவருக்கும் வயிற்று தொந்தரவுகள் இருக்கின்றன பச்சிளம் குழந்தைக்கு தாய் பாலூட்டிய உடன், குழந்தைக்கு …
நவீன யுகத்தில் அலுவலக வாழ்க்கை முறையால் உடலுழைப்பு வெகுவாகக் குறைந்துவிட்டது. மேலும் தொலைக்காட்சி, வானொலி, தொலைபேசி, கைபேசி ஆகியவற்றாலும் தானியங்கி வாகனங்களாலும் பெரும்பாலும் நடந்து செல்வதைத் தவிர்த்து நாம் வீட்டிலேயே முடங்கிக்கிடக்கிறோம். ௭ரியும் நெருப்பில் …
தூங்கும் நேரம் முழுவதும் தலையை ஒரே நிலையில் வைத்துக்கொள்வது முடியாத காரியம். எப்படியும் புரள வேண்டியது வரும். அடிக்கடி புரண்டால் கழுத்துத் தசைகள் சோர்வடையும். அதைத் தடுக்கத் தலையணை உதவும். ஆனால், அதைத் தவறாகப் …
இதுஅறிவியல் விதிப்படி சரிதான். கர்ப்பிணி மல்லாந்து படுக்கக்கூடாது. அப்படி படுக்கும்போது வளர்ந்து வரும் கருப்பை அம்மாவின் இதயத்துக்கு ரத்தம் எடுத்துச்செல்லும் ரத்தக்குழாயை அழுத்த ஆரம்பிக்கும். இதனால் அம்மாவின் இதயத்துக்குத் தேவையான ரத்தம் போகாமல், ரத்த …
ஸ்மார்ட்போன் கவனம்! ஸ்மார்ட் போன்/ டேப்லட் வருகைக்குப் பிறகு நாளொன்றுக்கு ஒருவர் 2 – 4 மணி நேரம் அதை நோண்டிக் கொண்டிருக்கிறார். இதன்படி வருடத்துக்கு 700 – 1,400 மணி நேரத்தை நவீன …
– ஜி.ராஜமோகன் கால்களை பராமரிப்பது எப்படி? சர்க்கரை நோயை கட்டுப்பாட்டில் வைக்காதவர்கள், பாதங்களை இழப்பது அதிகரித்து வருகிறது. வாழ்நாள் முழுவதும் நடக்க உதவும் பாதங்களை பராமரிப்பது முக்கியம். தினமும் காலையில் எழுந்ததும் பாதங்களைக் கவனியுங்கள். …
– ஆனந்த சிவா தமிழ்நாட்டில் பள்ளி மற்றும் கல்லூரிக்கான தேர்வு சமயங்களில் மாணவ, மாணவிகளின் தற்கொலை நிகழ்வுகள் தொடர்கதையாக ஆகிவிட்டதோ என்று அச்சமாக இருக்கிறது… குறிப்பாக ‘’நீட்’’ சம்பந்தமாக மட்டுமே இதுவரையில் பதினைந்து மாணவ, …
மன்னர்கள் காலத்தில் குடிமக்கள் எவ்வாறு உள்ளனர் என்பதை அறியவும், தங்களைப் பற்றி, தங்கள் ஆட்சியைப் பற்றி மக்கள் என்ன நினைக்கின்றனர் என்று அறியவும் மன்னர்கள் மாறுவேடங்களில் இரவில் நகர்வலம் வருவார்களாம். அது மன்னராட்சிக் காலம். …
கடலூர் டாக்டர் உஷா ரவிக்கு விருது! கடலூர் மஞ்சக்குப்பத்தில் இயங்கி வரும் தி சுசான்லி அக்குபஞ்சர் ஆயுர்வேதிக் கிளினிக் டாக்டர் உஷா ரவிக்கு சமீபத்தில் புதுச்சேரி மாநில ஆளுநர் திருமதி டாக்டர் தமிழிசை …
டாக்டர் சிவபாலன் இளங்கோவன், மனநல மருத்துவர் கொரோனா பாதிப்பால் வருமானம் இழந்து வட்டி கட்ட முடியாமல் குடும்பத்தோடு தற்கொலை செய்துகொள்ளும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. தற்கொலைக்க யார் காரணம்? கடந்த ஆண்டில் மட்டும் உலகம் …
-பவித்ரன் ‘அண்ணாச்சி ஒரு டொமெட்டோ சூப்!’ இப்படிக் கேட்கும் குரலை அநேகமாக தமிழ்நாட்டின் அத்தனை சிறுநகரங்களிலும் நாம் கேட்க முடியும் சென்னை, மதுரை, கோயம்புத்தூர், திருச்சி உள்ளிட்ட பெருநகரங்களிலோ கொடிகட்டிப் பறக்கிறது இந்தத் தெருவோர …
டாக்டர் எம்.எஸ்.தம்பிராஜா, சிறப்பு மனநல மருத்துவர் “நலம். நலமறிய ஆவல்” என்று சம்பிரதாயமாக கடிதம் எழுதும் போதும், “சுகமா?” என்று தெரிந்த ஒருவரிடம் நாகரிகம் கருதி நலம் விசாரிக்கும் போதும், “நலம்” என்ற சொல் …
-டாக்டர் விக்ரம் குமார், சித்த மருத்துவர் ‘ஆண்களுக்கு முருங்கை… பெண்களுக்குக் கல்யாண முருங்கை’ எனும் கிராமத்து வழக்குமொழி பிரபலமானது. பெண்களுக்கு ஏற்படும் கருப்பைக் கோளாறுகளைக் குணப்படுத்தும் ‘மகளிர் நல மருத்துவர்’ கல்யாண முருங்கை! முருங்கை …
கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்ட பலர் பாதிப்பில் இருந்து மீண்ட பிறகும் மன அழுத்தம் காரணமாக பாதிக்கப்பட்டு வருவதாக கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன. மேலும், மன அழுத்தம் காரணமாக பாதிக்கப்படும் சிலர் மனநோயாளிகளாக மாறிவிடுகின்றனர். …
சமரசம் உலாவும் இடம் என்று கல்லறைகளைக் கூறுவார்கள். அங்கேயும் சமத்துவம் இல்லை. பணம் படைத்தவன் மண்டபம் கட்டிக் கொள்கிறான். ஏழை எங்கோ புதைக்கப் படுகிறான். இன்றைய நிலையில் சமத்துவம், சகோதரத்துவம் என்பதெல்லாம் பேச்சளவிலேயே உள்ளது. …
திருமதி ரெங்கராஜத்தம்மாள் – பி.ஜி.ராஜன் கோவிந்தராஜன். மாதா, பிதா, குரு, தெய்வம். இதில் மாற்றுக் கருத்து எதுவும், யாருக்கும் இருக்க முடியாது. அன்னைதான் எல்லாவற்றுக்கும் முதல். அன்னைதான் ஆதி. பெற்றவளை நிற்க வைத்து வணங்கு. …
குளியல் பொடி ரோஜா இதழ்கள், ஆவாரம்பூ, கஸ்தூரி மஞ்சள் 50 கிராம், நன்னாரி, வெட்டிவேர், விலாமிச்சை வேர் சிறிதளவு எடுத்துக் கொண்டு பொடித்து குளியல் பொடியாக பயன்படுத்தி குளித்து வரலாம். அழகு கிரீம் விளம்பரத்தில் …
உளவியல்- சைக்காலஜி கல்வியை பரவலாக எல்லா தரப்பினரிடமும் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற தணியாத தாகத்தோடு அயராது பாடுபட்டு வரும் டாக்டர் பரமேஸ்வரன்.. மும்பையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருபவர். படிப்பதை தனது உயிர் …
பா.செல்வபாண்டியன் ஓமியோபதி வாசகர், ஆர்வலர் ஓமியோபதி மருத்துவக் குணப்பாட (MATERIA MEDICA) நூலில் ‘மனம்’ பற்றி பேசாத மருந்துகளே இல்லை. மருத்துவக் குணப்பாட நூல், மருந்துகாண் (REPERTORY) நூல் ஆகியவற்றில் முதலில் இடம் …
நிறுவனர் இ.வைத்தீஸ்வரன் தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை பூர்வீகம். அப்பா இளஞ்சேரன், தாயார், உடன்பிறப்புகள் 4 சகோதரிகள். மகன் நான் ஒருவனே. விவசாயம் தொழில். என் மூத்த சகோதரி பிசியோதெரபி படித்தார். எனக்கும் மருத்துவ படிப்பில் …
-டாக்டர் சிவபாலன் இளங்கோவன், மனநல மருத்துவர் காதல் தொடர்பாக இரண்டு பிரதானமான கருத்துருவாக்கங்கள் இங்கு நிலவுகின்றன. முதலாவது, காதலைப் புனிதமானதாகக் கொண்டாடுவது. உடலின் உணர்ச்சிகளுக்கு அப்பாற்பட்டது, காதலிக்கும் ஒருவருக்காக தன்னை முழுமையாக அர்ப்பணிக்க வேண்டும், …
DR. SURESH B.D.S. கரி, உப்பு, மண், செங்கற்பொடி, சாம்பல், நெல்உமி போன்றவற்றால் பல் துலக்கக் கூடாது. தினமும் ஒரு காரட் ஒரு வெள்ளரி சாப்பிட்டால், பல் சுத்தமடைந்து நலமுடன் இருக்கும். பற்களில் ஒட்டக்கூடிய …
-டாக்டர் என்.கங்கா குழந்தைகளுக்கு வயதுக்கேற்ற தூக்கம் தேவை என்று மருத்துவ ரீதியான அறிவுரைகளை வழங்குகிறது இந்திய குழந்தை மருத்துவர்கள் கூட்டமைப்பு தூக்கம் மனிதர்களுக்கு உடல் மற்றும் மூளைக்கு ஓய்வைக் கொடுக்கிறது! தேவையான உறக்கம் கிடைத்தால் …
டாக்டர் வி.விக்ரம்குமார், சித்தமருத்துவர் ‘பார்ப்பதற்குப் பச்சை நிற ரயில்பெட்டிகளைப் போலத் தொடர்ச்சியாகக் காணப்படும். பற்றுக்கம்பிகளின் உதவியோடு தொற்றித் தொற்றி உயரமாக வளர்ந்துகொண்டே போகும். சதைப் பற்றுள்ள இந்த மூலிகை, எலும்புகளுக்கு உற்ற தோழன். அது …
தற்போது கொரோனாவின் தாக்கம் வெகுவாக மட்டுப்பட்டு இருக்கும் சூழலிலும்கூட, உலக அளவில் கொரோனாவால் தினசரி அதிக பாதிப்புக்கு உள்ளாகும் நாடுகளில் இந்தியாவே முதலிடத்தில் இருக்கிறது. மூன்றாம் அலையால் நேரிடப் போகும் ஆபத்தின் வீரியத்தை உணர்த்தும் …
எனக்கு வயது 47. திருமணமாகி 20 ஆண்டுகளாகிறது. சமீப காலமாக ஆண்மைக் குறைபாடு இருப்பதாக உணர்கிறேன். இதை சரி செய்ய என்ன மாத்திரை சாப்பிட வேண்டும். -டி.சுந்தரராமன், கள்ளக்குறிச்சி எல்லாவற்றுக்கும் மாத்திரை சாப்பிட்டால் போதும் …
நமக்கு வரும் வியாதிகளை நான்கு வகையாகப் பிரிக்கலாம் உடல் வியாதிகள் மன வியாதிகள் மனம் சார்ந்த உடல் வியாதிகள் உடல் சார்ந்த மன வியாதிகள் உடல்வியாதிகளைப் பெரும்பாலான மருத்துவர்கள் கண்டறிவார்கள். இதற்கு பல சோதனைகள் …
– Er. M. பிரசாத் B.E.,, (Civil) சேலம் மாவட்டம் சுக்கம்பட்டி கிராமம் எனது சொந்த ஊர். எங்கள் முன்னோர்கள் நிறைய நிலங்களுக்கு அதிபதியாக விவசாயம் செய்துவந்தனர். எங்களுக்கு இன்று சொற்ப நிலம் உள்ளது. …
மருத்துவர்.எஸ்.பார்த்தசாரதி M.D.,Ph.D.,Co.MED அலோபதி, ஆயுர்வேதா, சித்தா, ஹோமியோபதி, யுனானி ஆகியவை அளிக்கும் சிகிச்சை/அணுகுமுறையை பின்பற்றுவதில்லை. முழுக்க, முழுக்க தாவரங்களைப் பயன்படுத்துவதோடு, உண்ணும் உணவின் மூலமும் மனித உடலில் தோன்றும் நோய்களுக்கும் தீர்வு காணமுடியும், அல்லது …
நீண்ட காலமாக மனிதனின் எல்லாவித நோய்களையும் குணமாக்கும் அற்புதப் பழமாக ஆப்பிளே முதலிடத்தில் இருந்தது. ஆனால், இப்போது மாதுளம்பழம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. மாதுளையில் உள்ள புனிகாலஜின்ஸ் என்ற பொருள் சக்தி வாய்ந்த ஆன்ட்டிஆக்ஸிடென்ட் போலச் …
– எம்.ஜெயஸ்ரீ வாழை, அறிவியல் வகைப்பாட்டின் பூண்டுத் தாவரங்களைக் கொண்ட பேரினம் ஆகும். வாழையின் அனைத்துப் பகுதிகளும் பயன்படும். எனவே, இது பூரண மருத்துவக்குணம் கொண்ட தாவரமாக கருதப்படுகிறது. தமிழர் கலாச்சாரத்தில் வாழை மரத்தின் …
– டாக்டர் பி.அருண், பிஎஸ்எம்எஸ் கோவைக்காய் விலை மலிவாக கிடைக்கும் காய். கோவைக்காயில் நிறைய மருத்துவக்குணங்கள் உள்ளன. கொடிவகையைச் சேர்ந்த கோவைக் காயின் காய், இலை, தண்டு, கிழங்கு என முழுத் தாவரமும் மருத்துவக் …
-டாக்டர் கு.கணேசன், எம்பிபிஎஸ் பாதங்களில் காணப்படும் வியர்வைச் சுரப்பிகளில் வியர்வை சுரப்பது குறைவதால், அங்கு சருமம் உலர்ந்து வெடிக்கிறது. அந்தவெடிப்புகளைப் ‘பித்தவெடிப்புகள்’ என அழைக்கிறோம். பாதங்களின் அடியிலும் பக்கவாட்டிலும் வெடிப்புகள் காணப்படுவது இயல்பு. பக்கவாட்டில் …
– ஜி.ராஜமோகன் வாழ்க்கையின் ஒரு அங்கமாகவே மாறிவிட்டது மொபைல்போன். கக்கூசுக்குப் போனாலும் கைப்பேசியோடு தான் போகிறார்கள். அங்கு வைத்துவிட்டு அல்லது பேசிக் கொண்டோ.. பார்த்துக் கொண்டோ எப்படிக் கழுவுவார்கள் என்று தெரியவில்லை. இதில் போதாக்குறைக்கு …
– டாக்டர் முத்துச்செல்லக்குமார் டீயில் ஈ இருந்தால் அமெரிக்காகாரன் அந்த டீயையேக் குடிக்கமாட்டான். இந்தியாகாரன் டீயில் இருந்த ஈயை வெளியே எடுத்துப் போட்டுவிட்டு குடிப்பான். சீனாக்காரனோ ஈ விழுந்த டீயை அப்படியே குடித்து விடுவான் …

