டாக்டர்.சிவபாலன் இளங்கோவன் மன நல மருத்துவர் இன்றைய காலகட்டத்தில் மிக முக்கியமான பிரச்சனையாக ஆன்லைன் விளையாட்டுகளூம் சூதாட்டங்களும் மாறிக்கொண்டிருக்கின்றன. இந்தியா முழுவதும் பலர் இந்த விளையாட்டுகளுக்கு அடிமையாகி தற்கொலை செய்துகொள்வது அதிகரித்துவருகிறது.இது ஆரம்ப நிலைதான்.உண்மையான …
புதிய நம்பிக்கை – 5 நம் மாணவ, மாணவிகளுக்கு எல்லாவற்றையும் கற்றுக்கொடுக்க வேண்டும்… பாலியல் கல்வியையும் கூடக் கற்றுக்கொடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு வந்திருக்கிறோம் என்பது இன்று அனைவருக்கும் புரிந்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்… காரணம், …
புதிய நம்பிக்கை – 4 பொதுவாகவே, நம் ஒவ்வொருவரிடமும் சமூகத்தைப் பற்றிய எண்ணம், புரிதல் என்பது மிகவும் குறைந்து போய்விட்டது என்ற உண்மையை நாம் ஒத்துக்கொள்ள வேண்டும்… எனக்கும் சமூகத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை …
தமிழ் நாட்டில் உள்ள வீடுகளில் இஞ்சி, பூண்டு இல்லாமல் சமையல் இருக்காது. ஆனாலும் அதை சரியான விதத்தில் சரியான நேரத்தில் சாப்பிட்டால் அதன் பலனே தனிதான். உதாரணமாக இஞ்சியைத் துவையல் செய்தோ, சாறு எடுத்தோ …
பழங்களில் எல்லா காலகட்டங்களிலும் கிடைக்கக்கூடிய ஏலுமிச்சை பழத்தில் நிறைய சத்துக்கள் உள்ளதோடு நோய்களை குணப்படுத்தும் வல்லமையும் இருக்கிறது. எலுமிச்சையை தனியாக சாப்பிட முடியாது. ஜூஸாகவோ அல்லது வேறு வடிவங்களிலோதான் சாப்பிட முடியும். இதன் மூலம் …
திருமணம் செய்தவர்கள் திருமணம் செய்யாதவர்களைவிட அதிக வருடங்கள் ஆரோக்கியமாக வாழ்கிறார்கள்.. ஆம்! மறுக்க முடியாத உண்மை. நமக்குள் இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் திறன் தாம்பத்ய உறவுக்கு உண்டு. இதை அறிவியல் பூர்வமாக …
டாக்டர்.டி.காமராஜ்.எம்.டி. பாலியல் நிபுணர் ஆண்களில் 35 முதல் 60 சதவீதம் வரை சர்க்கரை வியாதியால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்பதையும், இதனோடு வயது மூப்பு சேர்ந்துகொள்ளும் போது பாதிப்பின் அளவு அதிகரித்து விடுவதையும் ஆய்வாளர்கள் கண்டறிந்தார்கள். …
டாக்டர் சு. முத்து செல்லக்குமார் மூளை இருக்கா? என்று யாராவது கேட்டால், ஏன் வாங்கித் தரப்போறியா? என்று கேட்டுவிடாதீர்கள். ஏனென்றால், இன்று பல்வேறு விலங்குகளின் மூளை நமக்கு உணவாகக் கிடைக்கிறது. ஆடு,மாடு,மான், முயல் …
-டாக்டர்.ஆர்.கே.ஆனந்த் குழந்தை நல மருத்துவர் முக்கியமாகக் குழந்தைகள் உள்பட யாருமே அவமதிக்கப்பட விரும்புவதில்லை. பெற்றோர்களுக்குக் கோபம் வரும்தான். வீட்டில் இருந்த கடைசி டம்ளர் பாலையும் கீழே கொட்டினால், அந்தக் குழந்தை மீது நமக்குக் கோபம் …
-ஷைலஜா குணசேகரன் மருந்துகளை எந்தக் காரணம் கொண்டும் தவறாகப் பயன் படுத்தக் கூடாது. ஏனெனில், குறிப்பிட்ட உடல் உபாதை அல்லது நோயைக் குணப்படுத்தவே மருந்துகள் பயன் படுத்தப்பட வேண்டும். தேவையில்லாமல் மருந்து மாத்திரை களைச் …
உங்களுக்குக் கண்கள் இருட்டுவது போன்றோ. மயக்கம் வருவது போன்றோ அறிகுறிகள் ஏற்பட்டால் உங்கள் தலை கீழே இருக்குமாறு உடல் நிலையை மாற்றிக்கொள்ளுங்கள். அதாவது படுத்துக்கொள்ளுங்கள். முடிந்தால் கால்களைச் சற்று உயரமாக வைத்துக்கொள்ளுங்கள். இதனால் உங்கள் …
-ஷைலஜா முல்தானிமட்டியை தயிரில் கலந்து பூச, சருமத் துவாரங்களில் உள்ள அழுக்கு நீங்கி முகம் புத்துணர்வு பெறும். தேனீக்களின் கடின உழைப்பால் உருவான தேன் சிறந்ததொரு ஒப்பனைப் பொருள். புண்ணாற்றும் செய்கையும் கிருமிகளை அழிக்கும் …
-டாக்டர்.சதாசிவம் ரமேஷ் அன்பும், கருணையும் ஒருவருக்கு வாழ்வில் மகிழ்ச்சியை ஈட்டித் தருவதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அந்நியருக்காக சுதவைத் திறந்துவைத்தல், அண்டை வீட்டாருக்கு பாத்திரம் கழுவிக் கொடுத்தல், மூத்தோர், இளையோருக்கு துணிகளைத் துவைத்தோ பெட்டி போட்டோ …
டாக்டர் வி. விக்ரம் குமார் சித்த மருத்துவர் கிராமத்து மண் வாசனை கமழ, பாரம்பரியக் கறவை மாடுகளின் பாலிலிருந்து அறிவியல் நுணுக்கத்துடன் உருவாக்கப்பட்ட மோரின் சுவையையும் |மருத்துவக் குணங்களையும் சிலாகித்து வாழ்த்திய மரபு நம்முடையது. …
Dr.S.வெங்கடாசலம் ——————————– நோய் எதிர்ப்பு சக்தி’ பற்றி அதிகம் பேசப்படும் காலம் இது. இந்திய மருத்துவங்களில், நோய் எதிர்ப்பாற்றலை அள்ளி வழங்கும் முதன்மையான மூலிகை ‘அஸ்வகந்தா’ என்ற ‘அமுக்கரா கிழங்கு’. நமது நாட்டின் பாரம்பரியத் …
‘எனக்கு நேரமில்லை’ என்று கூறுவது முட்டாளின் சாக்குப்போக்கு. ஒரு ஐந்து நட்சத்திர ஓட்டலில் விருந்தில் கலந்து கொள்ள நீங்கள் அழைக்கப்பட்டாலோ, ஒரு சினிமாவுக்கு உங்களுக்கு இலவச பாஸ் கொடுக்கப்பட்டாலோ, ‘எனக்கு நேரமில்லை’ என்று …
உள்ளாடைகள் என்பது அழகுக்கு மட்டும்தான் என அலட்சியமாக நினைப்பவர்கள் கண்டிப்பாக தெரிந்துகொள்ளவேண்டிய தகவல்கள். உள்ளாடை அழகாக இருப்பது எந்த அளவுக்கு முக்கியமோ அதே அளவுக்கு அது ஃபிட்டாகவும் இருக்க வேண்டும். பெரிதாகவும் இருக்கக்கூடாது; …
ஆங்கில புத்தாண்டு பிறந்தால் காலண்டர்,டைரி வாங்கி அழகு பார்ப்பது எல்லோருக்கும் பிடித்தமானதாக இருந்தது.டைரி விற்பனையும் அமோகமாக இருக்கும்.நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் பரிசாக கொடுத்து மகிழ்ந்தது ஒரு காலம்.தொழில் வியாபார நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு அன்பளிப்பாக வகைவகையான …
புத்தாண்டில் புதுமை பல படைக்க வேண்டும் .ஏழை எளியோர் இன்னல்கள் மறைய வேண்டும். தமிழ்நாட்டு மக்கள் மீது அன்பும் கருணையும் காட்டும் எங்கள் வீட்டுப் பிள்ளையாகவே உங்களை கருதுகிறோம். சென்னை மாநிலக் …
– Dr. S. வெங்கடாசலம் உலர் திராட்சைகள் விளையாட்டு வீரர்களுக்கு பயிற்சியின் மத்தியில் சாப்பிடக்கூடிய ஊக்க உணவாக பயன்படுத்துவது நன்மை பயக்கும் என்று ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன. விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்ளும் …
மனிதனின் அன்றாட வாழ்வில் ஏற்படும் கவலை,கோபம்,எரிச்சல்,மன உளைச்சல்..இவற்றால் உருவாகும் உணர்ச்சி மாற்றங்கள், இரைப்பையில் சுரக்கும் ஜீரண நீர் மற்றும் அமிலம் முதலியவற்றின் அளவை அதிகரிக்கும். மன உணர்ச்சிகள் மூளையைத் தாக்குகின்றன. மூளையின் ஒரு பகுதியான …
விவசாய வசாய நாடான இந்தியாவில், அதிலும் குறிப்பாக தமிழகத்தில் பெரிதும் போற்றப்படும் பண்டிகைகளில் ஒன்று பொங்கல். தைத் திருநாள் என்று காரணப் பெயர் வைத்து அழைப்பதோடு, விவசாயத் திருநாள் என்று அழைப்பது மிகவும் பொருத்தமாக …
டாக்டர்.டி.காமராஜ் .எம்.டி. பாலியல் நிபுணர் கணவன் – மனைவி உறவுக்குள்ள என்ன ‘டீலா… நோ டீலா’னு பேசிக்கிட்டு… அதெப்படி சாத்தியப்படும்?” கணவன்-மனைவி உறவுக்கு மட்டுமல்ல… எல்லா உறவுகளுக்கும் நட்புகளுக்கும் இப்படியொரு டீல் …
ஆணுறை என்பது மெல்லிய ரப்பரினால் ஆன உறை. இதை பிரான்ஸ் தோல் (French Leather) என்றும் குறிப்பிடுவர். அவ்வுறையின் முனையில் சிறியபகுதி ஒன்று உள்ளது. இப்பகுதியில்தான் உடலுறவின் போது வெளியேற்றப்பட்ட விந்து சேகரிக்கப்படுகிறது. …
கால் இல்லாத 30 ஆயிரம் பேரை நடக்க வைத்த பெஸ்ட் டாக்டர்! டாக்டர் எஸ் சுந்தர் மருத்துவராகவும் இசைக் கலைஞராகவும் பரிமளிக்கக்கூடிய திறமைசாலி. மருத்துவத்தில் எம் .டி படித்தவர் .தம்முடைய மறுவாழ்வு …
சென்னை பாடியில் பாரம்பரியமிக்க டி.வி.எஸ்.சுந்தரம் பாஸ்ட்னர்ஸ் நிறுவனத்தில் டாக்டர் .பி.கமலேஷ் குமார் தலைமையில் மனநல விழிப்புணர்வு மருத்துவ முகாம் நடைபெற்றது.தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் சார்பாக டாக்டர்.ஜி.ராஜமோகன்,சைக்கோதெரபிஸ்ட்டுகள் பரணிராஜ்,ஆஷிகா,சந்திரலேகா மற்றும் …
பெண்களுக்கு திருமண வயது 21..நல்லதா? டாக்டர் அருண்.B.S.M.S, சித்த மருத்துவர் இந்து திருமண சட்டத்தின்படி பெண்ணின் திருமண வயது 18 ஆக இருந்தது. தற்போது 21 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் பல நன்மைகள் உண்டு. …
புதிய நம்பிக்கை – 3 ஆனந்த சிவா இங்கே இன்னுமொரு முக்கியமான உண்மையையும் பதிவு செய்தே ஆகவேண்டும்..! மருத்துவம் படிக்க முடியாமல் இறந்தவர்களில் முதல் தலைமுறை மாணவ, மாணவிகளும் இருக்கிறார்கள்… அவர்களுடைய குடும்பங்களில் மட்டுமல்லாமல், …
ஆனந்த சிவா சமீபத்தில் எடுக்கப்பட்ட புள்ளிவிபரம் ஒன்றில், இந்தியாவில் 2020 ஆம் ஆண்டு மட்டும், 1,53,.052 பேர் தற்கொலை செய்துகொண்டிருப்பதாகச் சொல்லப்பட்டிருக்கிறது..! (2016-ல் – 1,31,008 / 2017-ல் – 1,29,887 / 2018-ல் …
முகத்தின் அழகுக்கு… அகத்தை அழகாக வைத்திருக்க வேண்டும். ‘அகம்’ என்றால் மனம் மட்டுமல்ல; வயிறும்தான். எண்ணெய்ப் பிசுக்கான முகம் இருந்தால் தினசரி சீரகத்தண்ணீர் அருந்தவும். பால், வகைகளை ஒதுக்கிவிட்டு, பழ ஆகாரத்துக்கு முக்கியத்துவம் …
சைவ உணவினருக்கு நல்ல காய்கறிகள், கனிகள் சாப்பிடத் தவறினால், உடலுக்கு தேவையான நார்ச்சத்து கிடைப்பதில்லை. ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 22 கிராம் நார்ப்பொருட்கள் நமக்கு தேவை. ‘வெந்தயம்’ சைவ உணவுகளில் அதிக நார்ச்சத்து …
தி.செந்தில்குமார் பிசியோதெரபிஸ்ட் 1.உங்கள் மனநிலையை ஒருமுகப் படுத்துகிறது. 2. உங்கள் கற்றல் திறனை அதிகரிக்கும். 3. தன்னம்பிக்கையை அதிகரிக்கிறது. 4. மூளையின் செயல் திறனை அதிகரித்து ஆரோக்கியமாக …
தினமும் சைக்கிள் ஓட்டுபவனால் இந்தியா மட்டுமல்ல உலக பொருளாதாரமே சீரழியும்… ஆச்சரியமா இருக்கா? தொடர்ந்து படிங்க….. ஏன்னா அவன் கார் வாங்க மாட்டான்… அதற்காக கடன் வாங்கவும் மாட்டான்… வட்டியும் கட்ட மாட்டான்… …
அந்தக் கிராமத்தில் ஒரு ஏழை விவசாயி இருந்தான். அவனுக்கு பக்கத்து வீட்டில் ஒரு வேட்டைக்காரன் இருந்தான். வேட்டைக்காரனிடம் அவன் வேட்டைக்கு பயன்படுத்தும் வேட்டை நாய்கள் சில இருந்தன. வேட்டைக்காரனின் நாய்கள் அடிக்கடி வேலி …
– டாக்டர்.கு.கணேசன், பொதுநல மருந்துவர் மழைக்காலம் தொடங்கிவிட்டது. தமிழகத்தில் வட கிழக்குப் பருவமழை தீவிரமடைந்து, சென்னை உள்ளிட்ட பல மாவட்டங் களில் கனமழை பெய்து, மக்களின் இயல்பு வாழ்க்கையைப் பாதித்துவிட்டது. இதனால் சுற்றுப்புறம் …
– டாக்டர் .வி.விக்ரம்குமார் எம்.டி(சித்தா) பசும்பால் தெரியும், ஆட்டுப்பால் தெரியும், ஒட்டகப்பால் தெரியும். அதென்ன தங்கப்பால்! விலை உயர்ந்த தங்கத்தைப் பாலில் சேர்த்து கொதிக்க வைத்து தயாரிக்கப்படும் பாலா என்ற கேள்வி …
-ஜி.சக்கரவர்த்தி,பி.பார்ம் மருந்து மாத்திரை பற்றிய விழிப்புணர்வுக்காக மருந்து சாப்பிடும் முன் ஒரு நிமிஷம்!என்ற பெயரில் ஒரு புத்தகம் எழுதியிருந்தேன்.விகடன் பிரசுரம் வெளியிட்டது.அதிலிருந்து ஒரு பகுதியை மட்டும் ஹெல்த் அண்ட் பியூட்டி வாசகர்களுக்காக வெளியிடுகிறோம் …
-எம்.ஜெயா செதில் செதிலான தோலும் முரட்டு இலைகளுமாக கரடு-முரடாக காட்சியளிக்கும் அன்னாசிப் பழத்தில் அள்ள அள்ளக் குறையாத நல்ல பலன்கள் கொட்டிக் கிடக்கின்றன. ‘வைட்டமின்-C’ நிறைந்த இந்தப் பழம் சருமத்துக்கு பளபளப்பைக் கொடுக்கிறது. …
டாக்டர்.பா.பாசுமணி, குடல் மற்றும் இரைப்பை நிபுணர் இன்றைய நவீன வாழ்க்கையில் பிறந்த குழந்தை முதல் முதியோர் வரை அனைவருக்கும் வயிற்று தொந்தரவுகள் இருக்கின்றன பச்சிளம் குழந்தைக்கு தாய் பாலூட்டிய உடன், குழந்தைக்கு …
நவீன யுகத்தில் அலுவலக வாழ்க்கை முறையால் உடலுழைப்பு வெகுவாகக் குறைந்துவிட்டது. மேலும் தொலைக்காட்சி, வானொலி, தொலைபேசி, கைபேசி ஆகியவற்றாலும் தானியங்கி வாகனங்களாலும் பெரும்பாலும் நடந்து செல்வதைத் தவிர்த்து நாம் வீட்டிலேயே முடங்கிக்கிடக்கிறோம். ௭ரியும் நெருப்பில் …
தூங்கும் நேரம் முழுவதும் தலையை ஒரே நிலையில் வைத்துக்கொள்வது முடியாத காரியம். எப்படியும் புரள வேண்டியது வரும். அடிக்கடி புரண்டால் கழுத்துத் தசைகள் சோர்வடையும். அதைத் தடுக்கத் தலையணை உதவும். ஆனால், அதைத் தவறாகப் …
இதுஅறிவியல் விதிப்படி சரிதான். கர்ப்பிணி மல்லாந்து படுக்கக்கூடாது. அப்படி படுக்கும்போது வளர்ந்து வரும் கருப்பை அம்மாவின் இதயத்துக்கு ரத்தம் எடுத்துச்செல்லும் ரத்தக்குழாயை அழுத்த ஆரம்பிக்கும். இதனால் அம்மாவின் இதயத்துக்குத் தேவையான ரத்தம் போகாமல், ரத்த …
ஸ்மார்ட்போன் கவனம்! ஸ்மார்ட் போன்/ டேப்லட் வருகைக்குப் பிறகு நாளொன்றுக்கு ஒருவர் 2 – 4 மணி நேரம் அதை நோண்டிக் கொண்டிருக்கிறார். இதன்படி வருடத்துக்கு 700 – 1,400 மணி நேரத்தை நவீன …
– ஜி.ராஜமோகன் கால்களை பராமரிப்பது எப்படி? சர்க்கரை நோயை கட்டுப்பாட்டில் வைக்காதவர்கள், பாதங்களை இழப்பது அதிகரித்து வருகிறது. வாழ்நாள் முழுவதும் நடக்க உதவும் பாதங்களை பராமரிப்பது முக்கியம். தினமும் காலையில் எழுந்ததும் பாதங்களைக் கவனியுங்கள். …
– ஆனந்த சிவா தமிழ்நாட்டில் பள்ளி மற்றும் கல்லூரிக்கான தேர்வு சமயங்களில் மாணவ, மாணவிகளின் தற்கொலை நிகழ்வுகள் தொடர்கதையாக ஆகிவிட்டதோ என்று அச்சமாக இருக்கிறது… குறிப்பாக ‘’நீட்’’ சம்பந்தமாக மட்டுமே இதுவரையில் பதினைந்து மாணவ, …
மன்னர்கள் காலத்தில் குடிமக்கள் எவ்வாறு உள்ளனர் என்பதை அறியவும், தங்களைப் பற்றி, தங்கள் ஆட்சியைப் பற்றி மக்கள் என்ன நினைக்கின்றனர் என்று அறியவும் மன்னர்கள் மாறுவேடங்களில் இரவில் நகர்வலம் வருவார்களாம். அது மன்னராட்சிக் காலம். …
கடலூர் டாக்டர் உஷா ரவிக்கு விருது! கடலூர் மஞ்சக்குப்பத்தில் இயங்கி வரும் தி சுசான்லி அக்குபஞ்சர் ஆயுர்வேதிக் கிளினிக் டாக்டர் உஷா ரவிக்கு சமீபத்தில் புதுச்சேரி மாநில ஆளுநர் திருமதி டாக்டர் தமிழிசை …
டாக்டர் சிவபாலன் இளங்கோவன், மனநல மருத்துவர் கொரோனா பாதிப்பால் வருமானம் இழந்து வட்டி கட்ட முடியாமல் குடும்பத்தோடு தற்கொலை செய்துகொள்ளும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. தற்கொலைக்க யார் காரணம்? கடந்த ஆண்டில் மட்டும் உலகம் …
-பவித்ரன் ‘அண்ணாச்சி ஒரு டொமெட்டோ சூப்!’ இப்படிக் கேட்கும் குரலை அநேகமாக தமிழ்நாட்டின் அத்தனை சிறுநகரங்களிலும் நாம் கேட்க முடியும் சென்னை, மதுரை, கோயம்புத்தூர், திருச்சி உள்ளிட்ட பெருநகரங்களிலோ கொடிகட்டிப் பறக்கிறது இந்தத் தெருவோர …

