-டாக்டர்.ஆர்.கே.ஆனந்த்,குழந்தை நல மருத்துவர் குழந்தையை எந்தப் பள்ளியில் சேர்ப்பது என்று தீர்மானிப்பது பெற்றவர்களுக்கு சுலபமானது அல்ல. இறுதி முடிவு எடுப்பதற்கு முன்பாக, ஒரு சில குறிப்புகளை மனதில் கொள்ளுங்கள். அருகில் உள்ள பள்ளிக்கூடத்துக்கு உங்கள் …
-டாக்டர்.பி.அருண் சமீபகாலமாக உணவகங்களில் கும்பல் கும்பலாக சாப்பிடும் மோகம் அதிகரித்துவிட்டது.அதுவும் அசைவ உணவு சாப்பிடுவதில் வெறித்தனமாக இருக்கிறார்கள்.உணவகங்கள் தரமான உணவுகளை வழங்குவதை உறுதி செய்ய முடியுமா? பெரும்பாலான உணவகங்கள் குளிர்சாதனங்களை பயன்படுத்தி சமைத்த சமைக்காத …
ஞாபக சக்தியை அதிகரிக்க வேண்டும் என்றவுடனே அனைவரது நினைவிற்கும் முதலில் வருவது வல்லாரை. நினைவுத் திறனை அதிகரிக்கும் தன்மை இருப்பதால் ‘யோசனவல்லி’ என்றும் பெயருண்டு. வாரத்தில் ஒன்று அல்லது இரண்டு வேளை வல்லாரையை பொறியலாகவோ …
டாக்டர் ஜி.ராஜமோகன் என்னிடம், கை வண்டியில் இளநீர் விற்பவர் ஒரு கேள்வி கேட்டார். அந்தக் கேள்வி என்னை சிந்திக்க வைத்தது. சிக்கனமும் சேமிப்பும் எவ்வளவு முக்கியம் என்பதை உணர்ந்து கொண்டேன். இல்லாரை எல்லாரும் எள்ளுவர் …
ஸ்ரீ மாதா கேன்சர் கேர் டாக்டர் டி. விஜயஸ்ரீ மகாதேவன் பேட்டி சென்னை பெருங்குடிக்கு அருகில் உள்ள துரைப்பாக்கத்தில் இயங்கி வருகிறது ஸ்ரீ மாதா கேன்சர் கேர் தன்னார்வ தொண்டு நிறுவனம். ஒரு லட்சம் …
புதிய நம்பிக்கை – 7 ஆனந்த சிவா சென்னையில், சில வாரங்களுக்கு முன்னால் ஊடகங்களில் வெளியான ஒரு செய்தியை படித்த யாராயிருந்தாலும் அவர்களை முற்றிலுமாக உலுக்கிப் போட்டிருக்கும்… எத்தனையோ சம்பவங்கள் தினம் தினம் நம்மைக் …
– பிரியங்கா பாஸ்கர், மன நல ஆலோசகர் நினைவுகளின் ஓசைகளிலேயே வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.. ஒவ்வொருவருக்கும் பிறந்தது முதல் எத்தனையோ நினைவுகள்.. நம் வாழ்நாளில் பாதியை நம் நினைவுகளே ஆட்கொண்டிருக்கிறது.. அவை இனிப்பு, …
ஆனந்த சிவா மனிதன் சிந்திக்கத் துவங்கிய காலம் முதல், அவனிடம் மாற்றங்கள் தொடர்ந்து ஏற்பட்டுக் கொண்டேதான் இருக்கின்றன… புதிய மாற்றங்கள் ஏற்பட முக்கியமான காரணமாக அமைவது மனிதனின் சிந்தனைதான்… மனிதன் தன் சிந்தனைகளை விரிவுபடுத்திக்கொண்டே …
டாக்டர் கே.ராதாகிருஷ்ணன் M.B.B.S,D.P.M மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு, அதற்கான மருத்துவம் சரியான நேரத்தில் கிடைக்கும் சூழல் அமைந்தால், நம் நாட்டில் பலரும் வாழ்க்கையில் மிகப்பெரிய சாதனை செய்ய முடியும். இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் …
டாக்டர் .ஹரீஷ்குமார், பிசியோதெரபிஸ்ட் உட்காருவதற்கு யாராவது சொல்லித்தர வேண்டுமா? என்று யோசிக்கலாம்.ஆனால் தவறான முறையில் உட்காருவதால் பல்வேறு பிரச்சனைகள் வருகின்றன. ‘சார்…. வாங்க உட்காருங்க’ என்று சிலரை அழைத்து நாம் கூறும்போது, அவர்கள் …
டாக்டர்.கு.கணேசன் பொதுநல மருத்துவர், ராஜபாளையம் உணவின் முதல் செரிமானம் வாய்க்குழியில் தொடங்குகிறது. அதற்கு உமிழ்நீர் (Saliva) உதவுகிறது. உமிழ்நீரைச் சுரப்பது உமிழ்நீர்ச் சுரப்பிகள். நமக்கு மூன்று ஜோடி உமிழ்நீர்ச் சுரப்பிகள் உள்ளன. …
அவசர அவசரமாகச் சாப்பிடும்போது, பேசிக்கொண்டே சாப்பிடும்போது, காற்றைடைத்த மென்பானங்களைக் குடிக்கும்போது, சூயிங்கம் மெல்லும்போது, புகைபிடிக்கும்போது, புகையிலை போடும்போது, தண்ணீர் குடிக்கும்போது எனப் பல செயல்களில் நம்மை அறியாமலேயே சிறிதளவு காற்றையும் விழுங்கி விடுகிறோம். இந்தக் …
முடி வளர்வதற்கு புரதம், இரும்பு, தாமிரம், துத்தநாகம், அயோடின், வைட்டமின் பி காம்ப்ளெக்ஸ், பயாட்டின், வைட்டமின் – சி சத்துகள் தேவை. இவற்றில் ஏதேனும் ஒரு சத்து குறைந்தாலும் முடி வளர்ச்சி பாதிக்கப்பட்டு …
டாக்டர் ஜி.ராஜமோகன் நாம் குழந்தையாக இருந்தபோது நம்மை அன்புடன் கவனித்துக் கொண்ட நம் பெற்றோரின் இரண்டாவது குழந்தைப் பருவத்தில் அவர்களை நாம் அக்கறையுடன் கவனித்துக் கொள்ளப் பயில வேண்டும். தற்போதைய நவீன …
டாக்டர்.பி.அருண்,பி.எஸ்.எம்.எஸ் வெயில் காலத்துக்கு ஏற்ற மாதிரியான பழங்களை பானங்களை தேர்ந்தெடுத்து பயன்படுத்துவது நல்லது .கோடை வருவதற்கு முன்பே தர்பூசணி விற்பனைக்கு வந்துவிடுகிறது. குறைவான விலையில் கிடைக்கும் தர்பூசணியை சாப்பிட்டால் உடம்புக்குக் குளிர்ச்சி கிடைப்பதோடு …
டாக்டர் டி.காமராஜ்,எம்.டி. பாலியல் நிபுணர் உடல்பருமன் காரணமாக ஆண்மைக் குறைபாடு ஏற்படுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உடலின் பருமன் ஏன் அதிகரிக்கிறது? இந்த இடத்தில் கொழுப்பு பற்றிக் கொஞ்சம் சொல்லியாக வேண்டும். …
இன்றைய வாழ்க்கைச் சூழலில், ‘அரிது அரிது அந்நிய உணவுகளை உண்ணாதோர் அரிது! அரிது அரிது இரைப்பை அல்சர் இல்லாதோர் அரிது! எனக் குறுங்கவிதை எழுதும் அளவுக்கு நாட்டில் அல்சர் உள்ளவர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து …
பேராசிரியை டாக்டர் .உஷாரவி B.N.Y.S., M.D(ACU)., Phd (ACU) கடலூர். ஒளி நிரம்பிய இந்த உலகம் வலிகளால் நிரம்பியது. எத்தனை எத்தனை வலிகள் மனிதர்களை ஆட்டிப்படைக்கின்றன. வலிகள் பொம்மலாட்டக்காரனைப் போல இருக்கிறது. வலிகளின் இயக்கத்தில் …
– கருவியல் விஞ்ஞானி டாக்டர்.எஸ்.எஸ்.முத்தையா பேட்டி கொரோனா என்னும் வைரஸ் பெருந் தொற்று இந்த உலகத்தில் அத்தனை மூலை முடுக்கெல்லாம் பரவியது. நேரடியாகவோ மறைமுகமாகவோ உலகத்தில் உள்ள ஒவ்வொரு மனிதரும் இந்த காலத்தில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் …
-டாக்டர்.டி.காமராஜ், எம்.டி.பாலியல் நிபுணர் தான் உண்டு, தன்னுடைய வேலை உண்டு என்று இருப்பதை சிலர் நல்ல விஷயமாகக் கருதுவது உண்டு. உண்மையில் அப்படி இருப்பது தனிமைக்கு மட்டுமே வழிவகுக்குமே தவிர நன்மைக்கு அல்ல. எந்த …
– டாக்டர் சு.முத்து செல்லக்குமார்.,எம்.டி. சர்க்கரையை வெள்ளை விஷம் என்று சொல்வார்கள். ஏனென்றால், சர்க்கரை நோயாளிகளுக்கு, சர்க்கரை ஆபத்தானது. அதைப் பயன்படுத்துவது அபத்த மானது. இதனால், ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும். நோய்க்காக மருந்துகளையும், …
டாக்டர். வி. விக்ரம் குமார். சித்த மருத்துவர் வாகனங்கள் மற்றும் தொழிற்சாலைகளின் கரும்புகையும், ஊட்டச்சத்து இல்லாத உணவு வகைகளும், ரசாயன நுண்துகள்களும் முகத்தின் இயற்கைப் பொலிவைப் பெருமளவில் குறைத்துவருவதால், முகத்துக்குப் புத்துணர்ச்சி அளிக்கும் ஃபேஷியல் …
உங்கள் குடும்பம் சிறியதாக ருக்கலாம்; கூட்டுக்குடும்பமாக இருக்கலாம், பெரியதாக இருக்கலாம். எதுவாக இருந்தாலும் புன்னகையுடன் குடும்பத்தைப் போற்றுங்கள். நம் ஒவ்வொருவருக்கும் அவ்வப்போது மூட் மாறும் என்பதை நினைவில் வையுங்கள். உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டும் …
-டாக்டர்.கு.கணேசன். பொதுநல மருத்துவர் தற்போது பெரும்பாலான கர்ப்பிணிகளுக்கு உடல்பருமன்தான் மிகப் பெரிய பிரச்னை. ‘கர்ப்பமாகிவிட்டேன்’ என்று டாக்டரிடம் முதல் பரிசோதனைக்கு வரும்போது இருக்கிற உடல்வாகுக்கும் பிரசவத்துக்கு வரும்போது இருக்கிற உடல்வாகுக்கும் இடையே அசுர …
சாதாரணமாக பழங்கள் சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.அதிலும் ஆப்பிள் பழங்களை சாப்பிடுவது மிகவும் சத்துள்ளது.பச்சையாக சாப்பிடாமல் வேக வைத்து சாப்பிட்டால் ருசித்து சாப்பிடலாம். இரண்டு ஆப்பின் பழங்களை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் …
டாக்டர் பொ.முருகன் குழந்தைகள் நல மருத்துவர் சமீபத்தில் நான் சந்தித்த மூன்று டீன்ஏஜ் கேஸ்களை முதலில் பார்ப்போம். பதினாறு வயதாகும் கீதாவுக்கு கவலைகள் அதிகம். தான் உயரமாக இல்லை, மிகவும் குள்ளம் என்பது …
டாக்டர்.சிவபாலன் இளங்கோவன் மன நல மருத்துவர் இன்றைய காலகட்டத்தில் மிக முக்கியமான பிரச்சனையாக ஆன்லைன் விளையாட்டுகளூம் சூதாட்டங்களும் மாறிக்கொண்டிருக்கின்றன. இந்தியா முழுவதும் பலர் இந்த விளையாட்டுகளுக்கு அடிமையாகி தற்கொலை செய்துகொள்வது அதிகரித்துவருகிறது.இது ஆரம்ப நிலைதான்.உண்மையான …
புதிய நம்பிக்கை – 5 நம் மாணவ, மாணவிகளுக்கு எல்லாவற்றையும் கற்றுக்கொடுக்க வேண்டும்… பாலியல் கல்வியையும் கூடக் கற்றுக்கொடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு வந்திருக்கிறோம் என்பது இன்று அனைவருக்கும் புரிந்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்… காரணம், …
புதிய நம்பிக்கை – 4 பொதுவாகவே, நம் ஒவ்வொருவரிடமும் சமூகத்தைப் பற்றிய எண்ணம், புரிதல் என்பது மிகவும் குறைந்து போய்விட்டது என்ற உண்மையை நாம் ஒத்துக்கொள்ள வேண்டும்… எனக்கும் சமூகத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை …
தமிழ் நாட்டில் உள்ள வீடுகளில் இஞ்சி, பூண்டு இல்லாமல் சமையல் இருக்காது. ஆனாலும் அதை சரியான விதத்தில் சரியான நேரத்தில் சாப்பிட்டால் அதன் பலனே தனிதான். உதாரணமாக இஞ்சியைத் துவையல் செய்தோ, சாறு எடுத்தோ …
பழங்களில் எல்லா காலகட்டங்களிலும் கிடைக்கக்கூடிய ஏலுமிச்சை பழத்தில் நிறைய சத்துக்கள் உள்ளதோடு நோய்களை குணப்படுத்தும் வல்லமையும் இருக்கிறது. எலுமிச்சையை தனியாக சாப்பிட முடியாது. ஜூஸாகவோ அல்லது வேறு வடிவங்களிலோதான் சாப்பிட முடியும். இதன் மூலம் …
திருமணம் செய்தவர்கள் திருமணம் செய்யாதவர்களைவிட அதிக வருடங்கள் ஆரோக்கியமாக வாழ்கிறார்கள்.. ஆம்! மறுக்க முடியாத உண்மை. நமக்குள் இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் திறன் தாம்பத்ய உறவுக்கு உண்டு. இதை அறிவியல் பூர்வமாக …
டாக்டர்.டி.காமராஜ்.எம்.டி. பாலியல் நிபுணர் ஆண்களில் 35 முதல் 60 சதவீதம் வரை சர்க்கரை வியாதியால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்பதையும், இதனோடு வயது மூப்பு சேர்ந்துகொள்ளும் போது பாதிப்பின் அளவு அதிகரித்து விடுவதையும் ஆய்வாளர்கள் கண்டறிந்தார்கள். …
டாக்டர் சு. முத்து செல்லக்குமார் மூளை இருக்கா? என்று யாராவது கேட்டால், ஏன் வாங்கித் தரப்போறியா? என்று கேட்டுவிடாதீர்கள். ஏனென்றால், இன்று பல்வேறு விலங்குகளின் மூளை நமக்கு உணவாகக் கிடைக்கிறது. ஆடு,மாடு,மான், முயல் …
-டாக்டர்.ஆர்.கே.ஆனந்த் குழந்தை நல மருத்துவர் முக்கியமாகக் குழந்தைகள் உள்பட யாருமே அவமதிக்கப்பட விரும்புவதில்லை. பெற்றோர்களுக்குக் கோபம் வரும்தான். வீட்டில் இருந்த கடைசி டம்ளர் பாலையும் கீழே கொட்டினால், அந்தக் குழந்தை மீது நமக்குக் கோபம் …
-ஷைலஜா குணசேகரன் மருந்துகளை எந்தக் காரணம் கொண்டும் தவறாகப் பயன் படுத்தக் கூடாது. ஏனெனில், குறிப்பிட்ட உடல் உபாதை அல்லது நோயைக் குணப்படுத்தவே மருந்துகள் பயன் படுத்தப்பட வேண்டும். தேவையில்லாமல் மருந்து மாத்திரை களைச் …
உங்களுக்குக் கண்கள் இருட்டுவது போன்றோ. மயக்கம் வருவது போன்றோ அறிகுறிகள் ஏற்பட்டால் உங்கள் தலை கீழே இருக்குமாறு உடல் நிலையை மாற்றிக்கொள்ளுங்கள். அதாவது படுத்துக்கொள்ளுங்கள். முடிந்தால் கால்களைச் சற்று உயரமாக வைத்துக்கொள்ளுங்கள். இதனால் உங்கள் …
-ஷைலஜா முல்தானிமட்டியை தயிரில் கலந்து பூச, சருமத் துவாரங்களில் உள்ள அழுக்கு நீங்கி முகம் புத்துணர்வு பெறும். தேனீக்களின் கடின உழைப்பால் உருவான தேன் சிறந்ததொரு ஒப்பனைப் பொருள். புண்ணாற்றும் செய்கையும் கிருமிகளை அழிக்கும் …
-டாக்டர்.சதாசிவம் ரமேஷ் அன்பும், கருணையும் ஒருவருக்கு வாழ்வில் மகிழ்ச்சியை ஈட்டித் தருவதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அந்நியருக்காக சுதவைத் திறந்துவைத்தல், அண்டை வீட்டாருக்கு பாத்திரம் கழுவிக் கொடுத்தல், மூத்தோர், இளையோருக்கு துணிகளைத் துவைத்தோ பெட்டி போட்டோ …
டாக்டர் வி. விக்ரம் குமார் சித்த மருத்துவர் கிராமத்து மண் வாசனை கமழ, பாரம்பரியக் கறவை மாடுகளின் பாலிலிருந்து அறிவியல் நுணுக்கத்துடன் உருவாக்கப்பட்ட மோரின் சுவையையும் |மருத்துவக் குணங்களையும் சிலாகித்து வாழ்த்திய மரபு நம்முடையது. …
Dr.S.வெங்கடாசலம் ——————————– நோய் எதிர்ப்பு சக்தி’ பற்றி அதிகம் பேசப்படும் காலம் இது. இந்திய மருத்துவங்களில், நோய் எதிர்ப்பாற்றலை அள்ளி வழங்கும் முதன்மையான மூலிகை ‘அஸ்வகந்தா’ என்ற ‘அமுக்கரா கிழங்கு’. நமது நாட்டின் பாரம்பரியத் …
‘எனக்கு நேரமில்லை’ என்று கூறுவது முட்டாளின் சாக்குப்போக்கு. ஒரு ஐந்து நட்சத்திர ஓட்டலில் விருந்தில் கலந்து கொள்ள நீங்கள் அழைக்கப்பட்டாலோ, ஒரு சினிமாவுக்கு உங்களுக்கு இலவச பாஸ் கொடுக்கப்பட்டாலோ, ‘எனக்கு நேரமில்லை’ என்று …
உள்ளாடைகள் என்பது அழகுக்கு மட்டும்தான் என அலட்சியமாக நினைப்பவர்கள் கண்டிப்பாக தெரிந்துகொள்ளவேண்டிய தகவல்கள். உள்ளாடை அழகாக இருப்பது எந்த அளவுக்கு முக்கியமோ அதே அளவுக்கு அது ஃபிட்டாகவும் இருக்க வேண்டும். பெரிதாகவும் இருக்கக்கூடாது; …
ஆங்கில புத்தாண்டு பிறந்தால் காலண்டர்,டைரி வாங்கி அழகு பார்ப்பது எல்லோருக்கும் பிடித்தமானதாக இருந்தது.டைரி விற்பனையும் அமோகமாக இருக்கும்.நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் பரிசாக கொடுத்து மகிழ்ந்தது ஒரு காலம்.தொழில் வியாபார நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு அன்பளிப்பாக வகைவகையான …
புத்தாண்டில் புதுமை பல படைக்க வேண்டும் .ஏழை எளியோர் இன்னல்கள் மறைய வேண்டும். தமிழ்நாட்டு மக்கள் மீது அன்பும் கருணையும் காட்டும் எங்கள் வீட்டுப் பிள்ளையாகவே உங்களை கருதுகிறோம். சென்னை மாநிலக் …
– Dr. S. வெங்கடாசலம் உலர் திராட்சைகள் விளையாட்டு வீரர்களுக்கு பயிற்சியின் மத்தியில் சாப்பிடக்கூடிய ஊக்க உணவாக பயன்படுத்துவது நன்மை பயக்கும் என்று ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன. விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்ளும் …
மனிதனின் அன்றாட வாழ்வில் ஏற்படும் கவலை,கோபம்,எரிச்சல்,மன உளைச்சல்..இவற்றால் உருவாகும் உணர்ச்சி மாற்றங்கள், இரைப்பையில் சுரக்கும் ஜீரண நீர் மற்றும் அமிலம் முதலியவற்றின் அளவை அதிகரிக்கும். மன உணர்ச்சிகள் மூளையைத் தாக்குகின்றன. மூளையின் ஒரு பகுதியான …
விவசாய வசாய நாடான இந்தியாவில், அதிலும் குறிப்பாக தமிழகத்தில் பெரிதும் போற்றப்படும் பண்டிகைகளில் ஒன்று பொங்கல். தைத் திருநாள் என்று காரணப் பெயர் வைத்து அழைப்பதோடு, விவசாயத் திருநாள் என்று அழைப்பது மிகவும் பொருத்தமாக …
டாக்டர்.டி.காமராஜ் .எம்.டி. பாலியல் நிபுணர் கணவன் – மனைவி உறவுக்குள்ள என்ன ‘டீலா… நோ டீலா’னு பேசிக்கிட்டு… அதெப்படி சாத்தியப்படும்?” கணவன்-மனைவி உறவுக்கு மட்டுமல்ல… எல்லா உறவுகளுக்கும் நட்புகளுக்கும் இப்படியொரு டீல் …

