நீங்கள் சின்னதாய் எதையாவது சாதித்தாலும் கூட அதற்காக யாராவது உங்களைப் பாராட்டுகிறார்களா? அத்தகையவர்களை அடிக்கடி சந்தியுங்கள். உங்கள் சாதனைகளை அவர்களிடம் எடுத்துச் சொல்லுங்கள். அவர்கள் உங்களைப் பாராட்டும் போது உங்கள் பலம் பல …
இனிப்பு சாப்பிடுவது…அதுவும் அடிக்கடி சாப்பிடுவது குழந்தைகளின் பல் சொத்தையாக வாய்ப்பு அதிகம்.கண்டிப்பாக சாக்லேட் சாப்பிடக் கூடாது என்று ஒரேயடியாகத் தடை விதிப்பது ஏற்புடையதல்ல. பெருத்த ஏமாற்றத்தையும், வெறுப்பையும், மனத்தில் வலியையும் ஏற்படுத்திவிடும். …
வேலை செய்யும் இடங்களில் முதுகு வலி,கழுத்து வலி,உடல் வலி வராமல் இருக்க இந்த யோசனைகளை பின்பற்றுங்கள். 1.ஒரே மாதிரி நிலைகளில் பணியாற்றாமல் அடிக்கடி உடலின் நிலையை மாற்றிக்கொள்ளுங்கள். 2.உயரமான காலணிகளை …
உடற்பயிற்சியை மிகக் குறைந்த நபர்களே ஒழுங்காகச் செய்கிறார்கள். தினமும் 30 முதல் 60 நிமிடங்கள் நீங்கள் செய்யும் வேகமான நடைப் பயிற்சி உங்கள் உடலை நலத்துடன் வைப்பதுடன் நீங்கள் நீண்டகாலம் ஆரோக்கியத்துடன் வாழ உதவுகிறது. …
இந்தியாவில் லட்சக்கணக்கான ஹோமியோபதி மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த எண்ணிக்கை மிகவும் பலம் வாய்ந்தது. இந்தியாவுடன் உலகளவில் பெரிய போட்டி நாடாகத் திகழ்வது சீனா. ஆனால் இந்த ஹோமி யோபதி முறை …
டாக்டர்.பி.சௌந்தர்ராஜன், சிறுநீரக சிறப்பு நிபுணர் உடலில், தேவைக்கு மேல் நிறைந்திருக்கும் உப்பு, புரதம், சர்க்கரை, தாதுக்கள் ஆகியவற்றை வெளியேற்றி ரத்தத்தைச் சுத்தப் படுத்துவதோடு அல்லாமல், உடல் ஆரோக்கியத்துக்குத் தேவையான சக்தியைச் சேமித்து …
தலை முடியை வாரிக்கொள்வது என்பது இப்பொழுது அரிதாகக் காணப்படுகிறது. கைகளாலே தலை முடியைக் கோதிவிட்டு, அதை அழகு என்று நினைத்துக்கொண்டு அலைகின்ற இளைஞர்கள் நிறையப் பேரை அன்றாடம் பார்க்கலாம்.பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு தாய்மார்கள் …
புதிய நம்பிக்கை – 9 மனிதர்களில் நல்லவர்கள், கெட்டவர்கள் என்று இரண்டு வகைகளுண்டு… பொதுவாகச் சொல்லும் அடிப்படையான உண்மை, ’நல்லவர்கள் என்பவர்கள் மற்றவர்களுக்குத் துன்பம் கொடுக்கும் செயல் என்று கருதப்படும் எந்தச் செயலையும் செய்ய …
டாக்டர் வி.விக்ரம்குமார் சித்தமருத்துவ நிபுணர் இந்த சோப்பு எனக்கு அலர்ஜி.. அதோட வாசனையே ஆகாது.. எந்த சோப்பு போட்டாலும் தோல்ல அரிப்பும் தேமலும் குறையவே மாட்டேங்குது.. இப்படியெல்லாம் சோப்பு சார்ந்த அங்கலாய்ப்புகளை …
சில பெண்களோட முகத்தைப் பார்த்தால், ‘பளபளப்பாக’ இருக்கும். கன்னம் ரெண்டும் கண்ணாடி மாதிரி. ‘என்னதான் செய்யறாங்க, இப்படி பளபளக்க’னு நெனைக்கிறோம். அதற்குச் சில வழிமுறைகள் இருக்கு. நீங்களும்தான் செய்து பாருங்களேன். பால் ஏடு …
கன்னிப் பெண்ணாக இருக்கும்போது கொடி போல இருக்கும் பெண்கள், மணமாகிக் குழந்தை பெற்ற பின்பு இடுப்புப் பெருத்துப் போய்விடுவார்கள். உடல் பழையபடி ஒல்லியாகவும், கொடி போல இருக்கவும் என்ன செய்வது என்று …
அக்குபஞ்சர் சிகிச்சை என்பது மருந்து மாத்திரை இல்லாதது.வலி போக்கும்;நோய்கள் வராமல் தடுக்கும்;வந்தாலும் விரட்டி அடிக்கும்.இப்படி பல்வேறு சிறப்புகள் வாய்ந்த சிகிச்சை முறையை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்க அரும்பாடுபடும், கடலூர் டாக்டர் சி.ஏ.ரவி …
போதுமான அளவுக்கு தினமும் தூங்குவது முக்கியம்.தூங்க வேண்டிய நேரம் என்பது ஒவ்வொருவருக்கும் மாறுபடும். வயதுக்கேற்ப இந்த நேரம் மாறலாம். பிறந்த குழந்தை 18 முதல் 20 மணிநேரம் வரை தூங்கிக்கொண்டே இருக்கும். வளர வளர …
டாக்டர் ஜி.ராஜமோகன் எதிர்மறையாளர்கள் நம்மை எப்போதும் கூர்ந்து கவனிப்பார்கள். பிறரைப் பற்றி குறைசொல்வதும், பிறர் விஷயங்களில் தலையிடுவதும்தான் அவர்களின் பிரதான வேலை. அவர்களின் வார்த்தைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தால் நாம்தான் சோர்ந்துபோவோம். …
டாக்டர் டி.காமராஜ்.எம்.டி, பாலியல் நிபுணர் உங்கள் வாழ்க்கைத்துணையை விருந்தாளியைப்போல நடத்துங்கள். விருந்தாளி என்றால் வேண்டா விருந்தாளி மாதிரியல்ல. உங்களுக்கு மிகப் பிடித்த, எப்போதும் நீங்கள் உடன் இருக்க விரும்புகிற, உங்களை எல்லா விஷயங்களிலும் ஈர்த்த …
டாக்டர் பா.பாசுமணி குடல் மற்றும் இரைப்பை நிபுணர் நொறுங்கத் தின்றால் நூறு வயது என்று ஒரு மாபெரும் மருத்துவ உண்மையை போகிற போக்கில் கிராமங்களில் சொல்வார்கள்.நமது உடல் ஆரோக்கியம் நாம் சாப்பாட்டில் தான் இருக்கிறது.நல்ல …
டாக்டர் கு.கணேசன் எம்.பி.பி.எஸ் பொதுநல மருத்துவர் தினமும் ஓர் ஆப்பிள் சாப்பிட்டால் டாக்டரிடம் போகவேண்டாம் என்று கூறுவார்கள். இதை நீங்கள் நம்புகிறீர்களோ இல்லையோ… தினமும் ஓர் ஆஸ்பிரின் சாப்பிடுங்கள்; உங்கள் ஆயுள் அதிகரிக்கும்’ என்று …
-தி.செந்தில்குமார், பிசியோதெரபிஸ்ட் தெருவில் சைக்கிள் ஓட்டினால் ஏழை; வீட்டில் ஓட்டினால் பணக்காரன்! என்ற மனப்போக்கு தான் நமது சமுதாயத்தில் உள்ளது. மிதி வண்டி ஓட்டுவது ஒரு மிகச் சிறந்த உடற்பயிற்சியாகும். பெட்ரோல் விலை ஏறிக்கொண்டே …
புதிய நம்பிக்கை – 8 ஆனந்த சிவா முந்தைய இதழில் சொல்லப்பட்ட செல்வியின் கதை… அம்மா, அப்பா இறந்த பின்னர் ஆதரவுக்கு யாருமற்றச் சூழலில் அந்தப் பெண் குழந்தையை – மூன்று, நான்கு மாதங்களில் …
டாக்டர் கு.கணேசன் பொதுநல மருத்துவர் மருத்துவர்களுக்கு நோயைக் கணிக்க எக்ஸ்ரே, சி.டி.ஸ்கேனுக்கு அடுத்தபடியாக, எம்.ஆர்.ஐ. ஸ்கேன்தான் (MRI Scan) பெரிதும் உதவுகிறது. தற்போதுள்ள ஸ்கேன் பரிசோதனைகளில் மிகச் சிறந்ததும் இதுதான். பல நோய்களை மிகத் …
டாக்டர்.சிவபாலன் இளங்கோவன் மனநல மருத்துவர் குழந்தைகளின் அதீத ஸ்மார்ட் போன் பயன்பாடு; நிகழ்காலத்தின் பேரச்சம். சில நாட்களுக்கு முன்பு ரயில் பயணத்தில் ஒரு சிறுவனைப் பார்த்தேன். எட்டு வயது இருக்கலாம். அவனைப் பார்க்கும்போது …
– வி.முகுந்தன்,கண் பரிசோதனை நிபுணர்(Optometrist) இருளை பகலாய் மாற்றும் பிரகாச ஒளி வழங்கக்கூடிய மின்விளக்குகள் ஊரெங்கும் பரவலாகிவிட்டன.அயராது கணினி(கம்ப்யூட்டர்) முன் அமர்ந்து ஆடாமல் அசையாமல் மணிக்கணக்கில் வேலை. குழந்தைகளின் கைகளை கூட தாளம் போடவைக்கும் …
தமிழகத்தில் பரவலாக எல்லோருமே அரிசி, அரிசி என மூன்று வேளையும் அரிசி சார்ந்த உணவுகளை உட்கொண்டு, உடற்பருமன், மாரடைப்பு மற்றும் நீரிழிவு நோய்களுக்கு ஆளாகிறார்கள். அரிசியைக் குறைத்து கோதுமை மற்றும் சிறுதானியங்களை உணவில் அதிகம் …
பெண்கள் பிரா போன்ற உள்ளாடைகள் அணிவது பிறரை கவர்வதற்கோ கவர்ச்சிக்காகவோ அல்ல. மிடுக்கான தோற்றம் தருவதோடு முதுகுவலியையும் தடுக்கும். போஸ்ச்சர் முதல் முதுகுவலி வரை! பிரா அணியும்போது மார்பகங்களுக்கு ஒரு சப்போர்ட் கிடைக்கும். இதனால் …
-டாக்டர்.ஆர்.கே.ஆனந்த்,குழந்தை நல மருத்துவர் குழந்தையை எந்தப் பள்ளியில் சேர்ப்பது என்று தீர்மானிப்பது பெற்றவர்களுக்கு சுலபமானது அல்ல. இறுதி முடிவு எடுப்பதற்கு முன்பாக, ஒரு சில குறிப்புகளை மனதில் கொள்ளுங்கள். அருகில் உள்ள பள்ளிக்கூடத்துக்கு உங்கள் …
-டாக்டர்.பி.அருண் சமீபகாலமாக உணவகங்களில் கும்பல் கும்பலாக சாப்பிடும் மோகம் அதிகரித்துவிட்டது.அதுவும் அசைவ உணவு சாப்பிடுவதில் வெறித்தனமாக இருக்கிறார்கள்.உணவகங்கள் தரமான உணவுகளை வழங்குவதை உறுதி செய்ய முடியுமா? பெரும்பாலான உணவகங்கள் குளிர்சாதனங்களை பயன்படுத்தி சமைத்த சமைக்காத …
ஞாபக சக்தியை அதிகரிக்க வேண்டும் என்றவுடனே அனைவரது நினைவிற்கும் முதலில் வருவது வல்லாரை. நினைவுத் திறனை அதிகரிக்கும் தன்மை இருப்பதால் ‘யோசனவல்லி’ என்றும் பெயருண்டு. வாரத்தில் ஒன்று அல்லது இரண்டு வேளை வல்லாரையை பொறியலாகவோ …
டாக்டர் ஜி.ராஜமோகன் என்னிடம், கை வண்டியில் இளநீர் விற்பவர் ஒரு கேள்வி கேட்டார். அந்தக் கேள்வி என்னை சிந்திக்க வைத்தது. சிக்கனமும் சேமிப்பும் எவ்வளவு முக்கியம் என்பதை உணர்ந்து கொண்டேன். இல்லாரை எல்லாரும் எள்ளுவர் …
ஸ்ரீ மாதா கேன்சர் கேர் டாக்டர் டி. விஜயஸ்ரீ மகாதேவன் பேட்டி சென்னை பெருங்குடிக்கு அருகில் உள்ள துரைப்பாக்கத்தில் இயங்கி வருகிறது ஸ்ரீ மாதா கேன்சர் கேர் தன்னார்வ தொண்டு நிறுவனம். ஒரு லட்சம் …
புதிய நம்பிக்கை – 7 ஆனந்த சிவா சென்னையில், சில வாரங்களுக்கு முன்னால் ஊடகங்களில் வெளியான ஒரு செய்தியை படித்த யாராயிருந்தாலும் அவர்களை முற்றிலுமாக உலுக்கிப் போட்டிருக்கும்… எத்தனையோ சம்பவங்கள் தினம் தினம் நம்மைக் …
– பிரியங்கா பாஸ்கர், மன நல ஆலோசகர் நினைவுகளின் ஓசைகளிலேயே வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.. ஒவ்வொருவருக்கும் பிறந்தது முதல் எத்தனையோ நினைவுகள்.. நம் வாழ்நாளில் பாதியை நம் நினைவுகளே ஆட்கொண்டிருக்கிறது.. அவை இனிப்பு, …
ஆனந்த சிவா மனிதன் சிந்திக்கத் துவங்கிய காலம் முதல், அவனிடம் மாற்றங்கள் தொடர்ந்து ஏற்பட்டுக் கொண்டேதான் இருக்கின்றன… புதிய மாற்றங்கள் ஏற்பட முக்கியமான காரணமாக அமைவது மனிதனின் சிந்தனைதான்… மனிதன் தன் சிந்தனைகளை விரிவுபடுத்திக்கொண்டே …
டாக்டர் கே.ராதாகிருஷ்ணன் M.B.B.S,D.P.M மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு, அதற்கான மருத்துவம் சரியான நேரத்தில் கிடைக்கும் சூழல் அமைந்தால், நம் நாட்டில் பலரும் வாழ்க்கையில் மிகப்பெரிய சாதனை செய்ய முடியும். இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் …
டாக்டர் .ஹரீஷ்குமார், பிசியோதெரபிஸ்ட் உட்காருவதற்கு யாராவது சொல்லித்தர வேண்டுமா? என்று யோசிக்கலாம்.ஆனால் தவறான முறையில் உட்காருவதால் பல்வேறு பிரச்சனைகள் வருகின்றன. ‘சார்…. வாங்க உட்காருங்க’ என்று சிலரை அழைத்து நாம் கூறும்போது, அவர்கள் …
டாக்டர்.கு.கணேசன் பொதுநல மருத்துவர், ராஜபாளையம் உணவின் முதல் செரிமானம் வாய்க்குழியில் தொடங்குகிறது. அதற்கு உமிழ்நீர் (Saliva) உதவுகிறது. உமிழ்நீரைச் சுரப்பது உமிழ்நீர்ச் சுரப்பிகள். நமக்கு மூன்று ஜோடி உமிழ்நீர்ச் சுரப்பிகள் உள்ளன. …
அவசர அவசரமாகச் சாப்பிடும்போது, பேசிக்கொண்டே சாப்பிடும்போது, காற்றைடைத்த மென்பானங்களைக் குடிக்கும்போது, சூயிங்கம் மெல்லும்போது, புகைபிடிக்கும்போது, புகையிலை போடும்போது, தண்ணீர் குடிக்கும்போது எனப் பல செயல்களில் நம்மை அறியாமலேயே சிறிதளவு காற்றையும் விழுங்கி விடுகிறோம். இந்தக் …
முடி வளர்வதற்கு புரதம், இரும்பு, தாமிரம், துத்தநாகம், அயோடின், வைட்டமின் பி காம்ப்ளெக்ஸ், பயாட்டின், வைட்டமின் – சி சத்துகள் தேவை. இவற்றில் ஏதேனும் ஒரு சத்து குறைந்தாலும் முடி வளர்ச்சி பாதிக்கப்பட்டு …
டாக்டர் ஜி.ராஜமோகன் நாம் குழந்தையாக இருந்தபோது நம்மை அன்புடன் கவனித்துக் கொண்ட நம் பெற்றோரின் இரண்டாவது குழந்தைப் பருவத்தில் அவர்களை நாம் அக்கறையுடன் கவனித்துக் கொள்ளப் பயில வேண்டும். தற்போதைய நவீன …
டாக்டர்.பி.அருண்,பி.எஸ்.எம்.எஸ் வெயில் காலத்துக்கு ஏற்ற மாதிரியான பழங்களை பானங்களை தேர்ந்தெடுத்து பயன்படுத்துவது நல்லது .கோடை வருவதற்கு முன்பே தர்பூசணி விற்பனைக்கு வந்துவிடுகிறது. குறைவான விலையில் கிடைக்கும் தர்பூசணியை சாப்பிட்டால் உடம்புக்குக் குளிர்ச்சி கிடைப்பதோடு …
டாக்டர் டி.காமராஜ்,எம்.டி. பாலியல் நிபுணர் உடல்பருமன் காரணமாக ஆண்மைக் குறைபாடு ஏற்படுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உடலின் பருமன் ஏன் அதிகரிக்கிறது? இந்த இடத்தில் கொழுப்பு பற்றிக் கொஞ்சம் சொல்லியாக வேண்டும். …
இன்றைய வாழ்க்கைச் சூழலில், ‘அரிது அரிது அந்நிய உணவுகளை உண்ணாதோர் அரிது! அரிது அரிது இரைப்பை அல்சர் இல்லாதோர் அரிது! எனக் குறுங்கவிதை எழுதும் அளவுக்கு நாட்டில் அல்சர் உள்ளவர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து …
பேராசிரியை டாக்டர் .உஷாரவி B.N.Y.S., M.D(ACU)., Phd (ACU) கடலூர். ஒளி நிரம்பிய இந்த உலகம் வலிகளால் நிரம்பியது. எத்தனை எத்தனை வலிகள் மனிதர்களை ஆட்டிப்படைக்கின்றன. வலிகள் பொம்மலாட்டக்காரனைப் போல இருக்கிறது. வலிகளின் இயக்கத்தில் …
– கருவியல் விஞ்ஞானி டாக்டர்.எஸ்.எஸ்.முத்தையா பேட்டி கொரோனா என்னும் வைரஸ் பெருந் தொற்று இந்த உலகத்தில் அத்தனை மூலை முடுக்கெல்லாம் பரவியது. நேரடியாகவோ மறைமுகமாகவோ உலகத்தில் உள்ள ஒவ்வொரு மனிதரும் இந்த காலத்தில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் …
-டாக்டர்.டி.காமராஜ், எம்.டி.பாலியல் நிபுணர் தான் உண்டு, தன்னுடைய வேலை உண்டு என்று இருப்பதை சிலர் நல்ல விஷயமாகக் கருதுவது உண்டு. உண்மையில் அப்படி இருப்பது தனிமைக்கு மட்டுமே வழிவகுக்குமே தவிர நன்மைக்கு அல்ல. எந்த …
– டாக்டர் சு.முத்து செல்லக்குமார்.,எம்.டி. சர்க்கரையை வெள்ளை விஷம் என்று சொல்வார்கள். ஏனென்றால், சர்க்கரை நோயாளிகளுக்கு, சர்க்கரை ஆபத்தானது. அதைப் பயன்படுத்துவது அபத்த மானது. இதனால், ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும். நோய்க்காக மருந்துகளையும், …
டாக்டர். வி. விக்ரம் குமார். சித்த மருத்துவர் வாகனங்கள் மற்றும் தொழிற்சாலைகளின் கரும்புகையும், ஊட்டச்சத்து இல்லாத உணவு வகைகளும், ரசாயன நுண்துகள்களும் முகத்தின் இயற்கைப் பொலிவைப் பெருமளவில் குறைத்துவருவதால், முகத்துக்குப் புத்துணர்ச்சி அளிக்கும் ஃபேஷியல் …
உங்கள் குடும்பம் சிறியதாக ருக்கலாம்; கூட்டுக்குடும்பமாக இருக்கலாம், பெரியதாக இருக்கலாம். எதுவாக இருந்தாலும் புன்னகையுடன் குடும்பத்தைப் போற்றுங்கள். நம் ஒவ்வொருவருக்கும் அவ்வப்போது மூட் மாறும் என்பதை நினைவில் வையுங்கள். உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டும் …
-டாக்டர்.கு.கணேசன். பொதுநல மருத்துவர் தற்போது பெரும்பாலான கர்ப்பிணிகளுக்கு உடல்பருமன்தான் மிகப் பெரிய பிரச்னை. ‘கர்ப்பமாகிவிட்டேன்’ என்று டாக்டரிடம் முதல் பரிசோதனைக்கு வரும்போது இருக்கிற உடல்வாகுக்கும் பிரசவத்துக்கு வரும்போது இருக்கிற உடல்வாகுக்கும் இடையே அசுர …
சாதாரணமாக பழங்கள் சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.அதிலும் ஆப்பிள் பழங்களை சாப்பிடுவது மிகவும் சத்துள்ளது.பச்சையாக சாப்பிடாமல் வேக வைத்து சாப்பிட்டால் ருசித்து சாப்பிடலாம். இரண்டு ஆப்பின் பழங்களை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் …

