மருத்துவம்

குடும்பத்தில் ஆனந்தம் நிறைந்திருக்க என்ன செய்ய வேண்டும்?

-முனைவர் சாரா மாணிக்கராஜ், உளவியல் நிபுணர். கணவன் மனைவி இருவரும் இணைந்து நடத்தும் குடும்பம் மகிழ்ச்சி நிறைந்ததாக, ஆனந்தம் விளையாடும் வீடாக இருக்க வேண்டும். திருமண பந்தம் என்பது புரிதல், அன்பு மற்றும் விட்டுக்கொடுத்தல் …

Read more 0 Comments
மருத்துவம்

பகலில் தூங்கலாமா?

*நமக்கு நல்ல தூக்கம் வேணும் என்ற எண்ணத்தை மனதில் தீவிரமான ஒரு உறுதியாக எடுத்துக்கொண்டால், நல்ல தூக்கம் நிச்சயம்! *சீக்கிரமே தூங்கி, சீக்கிரமே எழுந்துவிடும் பழக்கம் உடலுக்குப் புத்துணர்ச்சியைத் தரும்.ஒரு வாரம் இந்தப் பயிற்சியைக் …

Read more 0 Comments
மருத்துவம்விழிப்புணர்வு

மருத்துவக் காப்பீடு ஏன் தேவை? -டாக்டர் ஜி.ராஜமோகன்.

-டாக்டர் ஜி.ராஜமோகன். இன்றைய தேதியில் மருத்துவ சிகிச்சை செலவுகள்,மருந்து, மாத்திரை செலவுகள், மருத்துவரின் ஆலோசனைக் கட்டணம், அறுவைசிகிச்சை கட்டணம் ஆகியவை மிகவும் அதிகமாக இருப்பதால், அனைவரும் மருத்துவக் காப்பீடு எடுப்பது அவசியமாகிறது. திடீர் விபத்து,தீவிர உடல் …

Read more 0 Comments
இயற்கை மருத்துவம்மருத்துவம்விழிப்புணர்வு

இயற்கையோடு இணைந்து வாழ்ந்தால் ஆரோக்கியம் உறுதி! -டாக்டர் நா.மங்கையர்கரசி

டாக்டர் நா.மங்கையர்கரசி, இயற்கை மருத்துவம் மற்றும் யோகா நிபுணர்.அண்ணா சித்த மருத்துவக் கல்லூரி. இன்றைய வாழ்க்கை அவ்வளவு இயல்பாக இல்லை.குழந்தை முதல் பெரியவர்கள் வரை நோய் நொடிகள் இல்லாமல் வாழ முடியாது. இயற்கையோடு இணைந்து …

Read more 0 Comments
மூலிகைகள்

வெண்கடுகின் ஆச்சரியமூட்டும் மருத்துவ குணங்கள்! – முனைவர் மா.ஆ.தீபா, M.Sc,M.Phil,Ph.D.

ஆரோக்கிய வாழ்விற்கு தினம் ஒரு மூலிகை-7 முனைவர் மா.ஆ.தீபா, M.Sc,M.Phil,Ph.D. உதவிப் பேராசிரியர், தாவரவியல் துறை, அரசு கலைக் கல்லூரி (த), கோயம்புத்தூர். நமது பாரம்பரிய சமையலில் கடுகு தவறாமல் பயன்படுத்தப்பட்டு வருகிறது‌.3000 ஆண்டுகளுக்கும் …

Read more 0 Comments
மருத்துவம்விழிப்புணர்வு

மருத்துவ அறிவியலை மக்கள் மத்தியில் எழுத்து மூலம் கொண்டு சேர்த்த டாக்டர் எஸ்.அமுதகுமார்!

  கடவுளைக் கண்டவர்கள் யாருமில்லை.ஆனால்,உலகில் கண்கண்ட தெய்வமாக இன்றும் இருப்பவர்கள் டாக்டர்கள்தான். காரணம் ஒரு உயிரைக் காப்பாற்ற அவர்களால்தான் முடியும் என்பதால்,மருத்துவர்கள் மீது மக்கள் மிகுந்த நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்.மருத்துவ தொழிலே சேவைத் தொழில்தான்.டாக்டர்களுக்கு நாம் …

Read more 0 Comments
வாழ்வியல்விழிப்புணர்வு

மலச்சிக்கல் ஏற்படுவது ஏன்?

டாக்டர் கு.கணேசன், MBBS,குடும்ப நல மருத்துவர். காலையில் எழுந்ததும் மலம் போகாவிட்டால், பலருக்கு அந்த நாள் முழுவதும் எந்த எந்த வேலையும் ஓடாது. வெறும் வயிற்றில் லிட்டர் கணக்கில் தண்ணீர் குடிப்பார்கள்.சூடாக காபி,தேநீர் அருந்துவார்கள்.பீடி, …

Read more 0 Comments
மனநலம்முதியோர் நலம்விழிப்புணர்வு

முதுமையில் மரண பயம் ஏன்?

டாக்டர் சிவபாலன் இளங்கோவன், MBBS,MD(Psychiatry) முதுமைப் பருவம் என்பது இந்தியாவில் 65 வயதில் இருந்து தொடங்குகிறது. முதுமையடைந்துவிடுவது இங்கு ஒரு பெரிய ஸ்டிக்மாவாக இருக்கிறது.ஆனால் முதுமை என்பது பேறு.முதுமை பெரும் பாக்கியம்.இங்கு எல்லோருக்கும் கிடைப்பதில்லை …

Read more 0 Comments
ஆரோக்கிய உணவுஇயற்கை மருத்துவம்விழிப்புணர்வு

பலம் தரும் திராட்சை ரசம்! – எம்.ஜெயஸ்ரீ.

சுமார் 5,000 ஆண்டுகளாக பாரம்பரியமிக்க திராட்சை பழம் உலகம் முழுவதும் மிகச் சிறந்த பழமாக பயன்படுத்தப்படுகிறது. உங்களுக்கு திராட்சை சாப்பிடும் பழக்கம் வழக்கமாக இருந்தால் உடலுக்கு எந்த நோயும் வராது என்று பல்வேறு நாடுகளில் …

Read more 0 Comments
மருத்துவம்

மருத்துவ குணங்கள் மிக்க வாழைப்பூ!

வாழைப்பூ பெரும்பாலான வீடுகளில் விரும்பப்படும் உணவாகும். இருப்பினும் மற்ற காய்கறிகளான கேரட், முட்டைகோஸ், பீட்ரூட், உருளைக்கிழங்கு போல இது பயன்படுத்தப்படுவதில்லை. வாழைப்பூவில் என்ன சமைப்பது என்று பலருக்கும் தெரியாதது தான் முக்கிய காரணம். அடுத்து …

Read more 0 Comments
தலையங்கம்

அவர் நாண நன்னயம் செய்க! – டாக்டர் ஜி.ராஜமோகன்

நமக்கு தீங்கு செய்தவரை தண்டிப்பதற்கு சரியான வழி… அவர் வெட்கித் தலைகுனியும் படியாக அவருக்கு நன்மை செய்வது தான். இன்னாசெய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயஞ் செய்து விடல் – திருவள்ளுவர் காட்டும் வழி …

Read more 0 Comments
ஆரோக்கிய உணவுமூலிகைகள்

கறிவேப்பிலைத் துவையல்

கறிவேப்பிலை மிகச் சிறந்த மூலிகையாகும்.கறிவேப்பிலையுடன் மிளகாய், உப்பு,புளி சேர்த்துத் துவையல் செய்து துணை உணவாகப் பயன்படுத்தலாம். இது பேதி, செரியாமை, சுவையின்மை, மயக்கம் போன்றவற்றுக்கு மருந்தாக அமையும். உணவுக்குத் தொட்டுக்கொள்ள, ‘சாஸ்’ போன்ற பொருள்களைப் …

Read more 0 Comments
உடற்பயிற்சிவிழிப்புணர்வு

சர்க்கரை நோயை தடுக்கும் உடற்பயிற்சி

உடல் பருமன் வருவதைத் தடுக்க குழந்தைகள் தினமும் குறைந்தது ஒரு மணி நேரம் விளையாட வேண்டும். பெரியவர்கள் குறைந்தது 45 நிமிடங்களுக்கு வேகமான நடைப் பயிற்சி அல்லது நீச்சல் பயிற்சி, சைக்கிள் ஓட்டுதல், டென்னிஸ், …

Read more 0 Comments
மருத்துவம்மூலிகைகள்விழிப்புணர்வு

அருமருந்தாகும் அரிய கருமஞ்சள் மூலிகை! முனைவர் மா.ஆ.தீபா, M.Sc, M.Phil, Ph.D., உதவிப் பேராசிரியர்

முனைவர் மா.ஆ.தீபா, M.Sc, M.Phil, Ph.D., உதவிப் பேராசிரியர், தாவரவியல் துறை, அரசு கலைக் கல்லூரி (த), கோயம்புத்தூர் – 641 018. ஆரோக்கிய வாழ்விற்கு தினம் ஒரு மூலிகை! – 6 மஞ்சள் …

Read more 0 Comments
வாழ்வியல்விழிப்புணர்வு

அக்குபஞ்சர் கவுன்சில் நிபுணர்கள் சந்திப்பு!

அக்குபஞ்சர் சிகிச்சை என்பது உடலில் குறிப்பிட்ட புள்ளிகளில் மெல்லிய ஊசிகளை செருகி வலி மற்றும் பிற உடல் நலம் பிரச்னைகளை போக்க உதவும் பாரம்பரிய சீன மருத்துவ முறையாகும். இந்த சிகிச்சை முறை உலகமெங்கும் …

Read more 0 Comments
உடற்பயிற்சிவிழிப்புணர்வு

உடற்பயிற்சி செய்ய ஏற்ற நேரம்!

அதிகாலை விழிக்கும்போதுதான் மனம் இலகுவாக இருக்கும்.உடலில் உற்சாகமும் வீரியமும் மிகுந்திருக்கும். அதுவே உடற்பயிற்சி செய்ய ஏற்ற நேரம் என்கிறது சித்த மருத்துவம்.ஆனால், பயிற்சிகளையும் படிப்படியாகவே செய்ய வேண்டும். அதாவது, வாகனத்தை இயக்கும்போது எப்படி முதல் …

Read more 0 Comments
பெண்கள் நலம்விழிப்புணர்வு

குழந்தை பிறப்பில் தாமதம்… அலட்சியம் ஏன்? – டாக்டர் அமுதாஹரி, MBBS,DGO, மகளிர் மருத்துவ நிபுணர்.

ஒரு பெண்ணுக்குத் திருமணமாகி மூன்றே மாதங்களில், வீட்ல விசேஷமா? என்று கேட்பது தவறு. ஆனால்,அதற்காக எந்தவித கருத்தடை முறைகளும் பயன்படுத்தாமல் குறைந்தபட்சம் ஓராண்டு கழித்தும் கருவுறவில்லை என்றால் அதைக் கண்டுகொள்ளாமல் இருப்பதும் தவறுதான். கருத்தரிக்கும் …

Read more 0 Comments
மூலிகைகள்விழிப்புணர்வு

ஆண்மையை அதிகரிக்கும் அரைக்கீரை

உணவுக் கீரையான அரைக்கீரையில் நோயைக் குணப்படுத்தும் ஆற்றல் உள்ளது. இதை மூலிகை வகையிலும் சேர்க்கலாம்.அரைக் கீரையை சமைத்து சாப்பிட்டால் பல வியாதிகள் தீரும். தாது புஷ்டி தரும். நரம்புத் தளர்ச்சி நீங்கும். உடலுக்கு பலம் …

Read more 0 Comments
மனநலம்மருத்துவம்

மன இறுக்கத்தை தளர்த்தும் நகைச்சுவை! – டாக்டர் சிவபாலன் இளங்கோவன், MBBS,MD(Psychiatry)

மன நலம் காக்க உதவுவது நகைச்சுவை உணர்வு. நகைச்சுவை என்பது வெறும் உணர்ச்சி மட்டுமல்ல.அது அறிவுபூர்வமானது. நகைச்சுவை ஒரு வேடிக்கை மனப்பான்மை என்பதைத் தாண்டி, அது ஒரு மனிதனுக்கு பலத்தைத் தருகிறது. மிகக் கடினமான …

Read more 0 Comments
மனநலம்வாழ்வியல்

திருமணம் செய்யலாமா?

எனக்கு வயது 28.நல்ல வேலையில் இருக்கிறேன்.திருமணத்திற்கு பெண் பார்க்கிறார்கள்.எனது ஆண் உறுப்பு சிறியதாக இருப்பதாக சந்தேகப்படுகிறேன்.இதனால் தயக்கமாக இருக்கிறது.இதற்கு மருந்து உண்டா? -பெயர் வெளியிட விரும்பாத நெல்லை வாசகர். ஜப்பான் நாட்டு ஆண்களோட உறுப்பின் …

Read more 0 Comments
மனநலம்வாழ்வியல்

பயணம் ஒரு நன்மருந்து! – கு.ஷைலஜா

பள்ளி, கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை விட்டாச்சு.வெயில் வாட்டி வதைக்கிறது.  எங்காவது குளிர்ச்சியான இடங்களுக்கு போகலாம் என்பதே எல்லோருக்கும் உள்ள எதிர்பார்ப்பு. விடுமுறை நாட்களில் சுற்றுலா செல்லும் ஆர்வம் உலகமெங்கும் அதிகரித்துள்ளது. புதிய இடங்களை பார்வையிடுவதற்கு …

Read more 0 Comments
வாழ்வியல்விழிப்புணர்வு

இளைஞர்கள் அதிவேகமாக பைக் ஓட்டுவது ஏன் தெரியுமா?

-பேராசிரியர் சாரா மாணிக்கராஜ், மாநிலக் கல்லூரி, சென்னை டீன் ஏஜ் இளைஞர்களின் முதன்மையான பண்பு, மற்றவர்களின் கவனத்தையும், அங்கீகாரத்தையும் கோருவது.அதிலும் குறிப்பாக எதிர்பாலினத்தினவரின் கவனத்தை ஈட்டும் நடவடிக்கைகளில் தொடர்ச்சியாக ஈடுபடுவது.இந்தப் பருவத்தின் அத்தனை செயல் …

Read more 0 Comments
மருத்துவம்மூலிகைகள்

மகத்தான மூலிகை மலை வேம்பு! – முனைவர் மா.ஆ.தீபா, M.Sc,M.Phil,Ph.D. உதவிப் பேராசிரியர், தாவரவியல் துறை, அரசு கலைக் கல்லூரி, கோயம்புத்தூர்.

ஆரோக்கிய வாழ்விற்கு தினம் ஒரு மூலிகை-5 முனைவர் மா.ஆ.தீபா, M.Sc,M.Phil,Ph.D. உதவிப் பேராசிரியர், தாவரவியல் துறை, அரசு கலைக் கல்லூரி, கோயம்புத்தூர். மருத்துவம்,சிகிச்சை என்றாலே உயிரை காக்கும் என்ற நம்பிக்கையை பெற்ற ஒரு சொல்லாகும். …

Read more 0 Comments
மனநலம்வாழ்வியல்விழிப்புணர்வு

முத்தங்கள் மருத்துவ குணம் கொண்டவையா?

முத்தம் என்ற சொல், ஒவ்வொரு பருவத்திலும் வெவ்வேறு வகையான உணர்வுகளை நமக்குள் உண்டாக்குவது இயல்பு.அன்பின் பரிமாணங்களான காதல்,காமம், அரவணைப்பு,பாசம், நேசம் போன்ற அனைத்து உணர்வுகளையும் ஆழமாக வெளிப்படுத்துவதற்கான ஆயுதம் தான் முத்தம்.அனைத்து வகையான முத்தங்களும், …

Read more 0 Comments
மருத்துவம்

ஆரோக்கியமாக வாழ எலுமிச்சை!

பழங்களில் எல்லா காலகட்டங்களிலும் கிடைக்கக்கூடிய எலுமிச்சை பழத்தில் நிறைய சத்துகள் உள்ளதோடு நோய்களை குணப்படுத்தும் வல்லமையும் இருக்கிறது. எலுமிச்சையை தனியாக சாப்பிட முடியாது. ஜூஸாகவோ அல்லது வேறு வடிவங்களிலோதான் சாப்பிட முடியும். இதன் மூலம் …

Read more 0 Comments
மருத்துவம்விழிப்புணர்வு

வேலை செய்யும் இடத்தில் ஒவ்வாமை!

டாக்டர் கு.கணேசன்,பொது நல மருத்துவர். படித்து முடித்து வேலைக்குச் செல்வது எல்லோருக்கும் ஒரு சுகமான அனுபவம். இதை நம் வாழ்க்கையின் திருப்புமுனை என்றுகூடச் சொல்லலாம்.பல கனவுகளோடும் கற்பனைகளோடும் வேலைக்குச் செல்லும்போது, அங்குள்ள சூழல் உடலுக்கு …

Read more 0 Comments
மனநலம்விழிப்புணர்வு

மாநிலக் கல்லூரியில் உளவியல் திருவிழா! -குணசேகரன்

தமிழ்நாட்டின் மிகவும் பெருமைமிக்க, பழமையான கல்லூரியான சென்னை மாநிலக் கல்லூரியில்(1840) உளவியல் துறையை தொடங்கி 75 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி,சிறப்பு விழா ஏற்பாடு செய்யப்பட்டது. உளவியல் துறையின் தலைவர் முனைவர் சாரா மாணிக்கராஜ்,கல்லூரி முதல்வர் …

Read more 0 Comments
மூலிகைகள்விழிப்புணர்வு

வீரியத்தை வாரி வழங்கும் விஷ்ணு கிரந்தி

இது வரட்சியான பிரதேசங்களில் அதிக அளவில் வளர்கின்ற ஒரு சிறிய செடி.தும்பை இலையைப் போன்ற இலையுடன் நீல நிறத்தில் பூக்கும். ரயில் தண்டவாளங்களில் கொட்டப்பட்டுள்ள கற்களின் இடையே இவை வளர்ந்திருக்கும். இதனை அபராசி என்றும் …

Read more 0 Comments
மூலிகைகள்விழிப்புணர்வு

நஞ்சு பாதிப்புகளை போக்கும் நஞ்சு முறிஞ்சான்

கிராமங்களில் வாழ்பவர்கள் அடிக்கடி விஷக்கடிக்கு ஆளாக நேரிடும்.அவர்களுக்கு உதவக்கூடியது இந்த மூலிகை. கொடிப்பாலை என்பது இதன் இன்னொரு பெயராகும்.விஷப் பூச்சிகள் மற்றும் எவ்வகையான விஷமும் உடலில் சென்று அதனால் ஏற்படும் கோளாறுகளை போக்க நஞ்சு …

Read more 0 Comments
மூலிகைகள்விழிப்புணர்வு

ஆரோக்கியமும் இளமையும் தரும் நெல்லிக்காய்!

தினமும் ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவரிடம் போக வேண்டியது இல்லை என்று சொல்வார்கள். தினமொரு ஆப்பிள் சாப்பிடுவதென்பது எல் லோருக்குமா சாத்தியம்? ஆப்பிளுக்கு இணையாக,ஏன், ஆப்பிளைவிட அதிகமான நற்குணங்கள் வாய்ந்தது நெல்லிக்காய்.தினம் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டாலே …

Read more 0 Comments
பெண்கள் நலம்விழிப்புணர்வு

மாதவிடாய் சுழற்சியை சரி செய்ய… -டாக்டர் பி.அருண்,B.D.S,சித்த மருத்துவர்

-டாக்டர் பி.அருண்,B.D.S, சித்த மருத்துவர் அனைத்துப் பெண்களுக்கும் ஆரோக்கியமாகவும் சுகாதாரமாகவும் வாழும் உரிமை உண்டு.மாதவிடாய் என்பது நோயோ, அருவருப்பான விஷயமோ அல்ல.  ஒரு பெண் பருவமடைந்த நாள் தொடங்கி, மெனோபாஸ் நிலையை அடையும் வரை …

Read more 0 Comments
மனநலம்வாழ்வியல்விழிப்புணர்வு

குறைந்தது தூக்கம்… தொலைந்தது மன அமைதி?

– டாக்டர் சிவபாலன் இளங்கோவன், MBBS,MD(Psychiatry) தூங்கப் பிறந்தவர்கள் நாம்.”மனிதன் தன் வாழ்நாளில் 25 வருடத்தைத் தூங்கியே கழிக்கிறானாம் தெரியுமா?”என்றார் நண்பர் ஒருவர். “ஆமாம்,அதனால் என்ன?”என்றேன் நான். “என்னவா? 25 வருடங்கள் எந்த உபயோகமும் …

Read more 0 Comments
பியூட்டி டிப்ஸ்விழிப்புணர்வு

பவுடர் அதிகம் வேண்டாமே…

அழகு சாதன பொருளாக பெரும்பாலானோர் பயன்படுத்துவது டால்கம் பவுடர்.டால்க் என்ற வேதிப்பொருளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது தான் நாம் பரவலாக உபயோகித்து வரும் இந்த டால்கம் பவுடர். சருமத்தில் இருக்கும் அதிகப்படியான ஈரப்பதத்தை உறிஞ்சிக்கொள்ளும் தன்மை …

Read more 0 Comments
பெண்கள் நலம்மனநலம்விழிப்புணர்வு

ஒன்று பெரியது, மற்றொன்று சிறியது…

வயது 24.நான்கு மாதத்தில் திருமணம் நடைபெற உள்ளது.எனது மார்பகம் ஒன்று சிறியதாகவும், மற்றொன்று பெரியதாகவும் உள்ளது.எனக்கு அச்சமாக இருக்கிறது… கணவர் என்ன சொல்வார்… இதனால் பிரச்னை வருமா? -பெயர் வெளியிட விரும்பாத மதுரை வாசகி. …

Read more 0 Comments
மனநலம்வாழ்வியல்

ஒரு சொல் வெல்லும்… ஒரு சொல் கொல்லும்!?

– டாக்டர் ஜி. ராஜமோகன் அச்சத்தை விதைத்து அன்பையும் அமைதியையும் அறுவடை செய்ய முடியுமா? நாம் பேசும் அன்பான, அக்கறையான வார்த்தைகள் தான் அருமருந்து.இனிய சொற்கள் இதயத்திற்கு இதமாக இருக்கும்;மனசுக்கு வருடி கொடுக்கும்; சுகமாக …

Read more 0 Comments
குழந்தை நலம்மனநலம்விழிப்புணர்வு

டீன் ஏஜ் பிள்ளைகளிடம் எப்படி பேசுவது?

– டாக்டர் ஜி.ராஜமோகன் நமது பிள்ளைகளை எப்போதும் குழந்தையாகவே நினைக்கிறோம்.அவர்கள் படிக்கிறார்கள், உலகத்தை கவனிக்கிறார்கள், சிந்திக்கிறார்கள்… என்பதை கவனிக்கத் தவறிவிடுகிறோம். நம்மைவிட புத்திசாலியாகவும் இருப்பார்கள்.நமக்குத்தான் எல்லாம் தெரியும் என்று நம்பக்கூடாது.டீன் ஏஜ் பிள்ளைகளிடம் இஷ்டம் …

Read more 0 Comments
மருத்துவம்விழிப்புணர்வு

இருபது ரூபாய்க்கு சிகிச்சை…- பூதலூர் டாக்டர் எஸ்.கிருஷ்ணன்..! DR. S.Krishnan, Budhalur

  தஞ்சாவூருக்கு அருகில் உள்ள சிறிய நகரம் பூதலூர்.பூதலூரைச் சுற்றி நூற்றுக்கணக்கான சிறிய கிராமங்கள் இருக்கின்றன.விவசாயத்தைச் சார்ந்தே பெரும்பாலான மக்கள் வாழ்கிறார்கள். புதுஆற்றங்கரைக்கு தெற்குப் பகுதிக்கு ஆற்றுப் பாசனம் இல்லை.பெரும்பாலும் வானம் பார்த்த பூமிதான்.பூதலூரைச் சுற்றியுள்ள மக்களில் விவசாயக் கூலித் தொழிலாளர்களும்,சாதாரண தொழிலாளர்களும் அதிகமிருக்கிறார்கள்.   அந்த அடித்தட்டு மக்களுக்குக் …

Read more 0 Comments
மருத்துவம்

கம்ப்யூட்டர் விஷன் சின்ட்ரோம்

இன்று எல்லா அலுவலகங்களிலும் கம்ப்யூட்டர் சார்ந்த பணிகள் தான் அதிகம்.மணிக்கணக்கில் கம்ப்யூட்டர் பார்த்து பணி செய்வதால் பல்வேறு பிர்ச்னைகள் ஏற்படுகின்றன.கண் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால் கண்ணில் ஈரப்பசை இருக்க வேண்டும். இதற்குத்தான் இமைகள் அடிக்கடி …

Read more 0 Comments
மருத்துவம்

வீட்டு நிர்வாகத்தில் இருக்கிறது நிம்மதி! -கே.விஜயசாரதி மோகனசுந்தர்

– கே.விஜயசாரதி மோகனசுந்தர், சோழிங்கநல்லூர். குடும்பம் ஒரு கதம்பம் என்பதை விட குடும்பம் ஒரு பல்கலைக்கழகம் என்று சொல்லலாம்.குடும்ப நிர்வாகத்தில் பெண்களின் பங்கு முதன்மையானது.பல்வேறு துறைகளில் பெண்கள் சாதித்து வருகிறார்கள். பெண்கள் சுவையாக சமைப்பார்கள்,குழந்தைகளை …

Read more 0 Comments
மருத்துவம்

படி…படி… என்று அச்சுறுத்தும் பெற்றோர்… அஞ்சி நடுங்கும் குழந்தைகள்! – டாக்டர் சிவபாலன் இளங்கோவன்

டாக்டர் சிவபாலன் இளங்கோவன், MBBS, MD(Psychiatry) கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவி ஒருவரை அவரது தந்தை அழைத்து வந்திருந்தார். நன்றாகப் படிக்கும் பெண்.முதல் இரண்டு வருடமும் தேர்வில் அதிக மதிப்பெண் வாங்கி தேர்ச்சி …

Read more 0 Comments
குழந்தை நலம்மனநலம்விழிப்புணர்வு

சிறுவர்களை சிதைக்கும் வீடியோ கேம்… காப்பாற்றுவது எப்படி? – டாக்டர் ஆர். பரமேஸ்வரன்

டாக்டர் ஆர். பரமேஸ்வரன், உளவியல் நிபுணர், மும்பை. பள்ளி,கல்லூரிகளில் தேர்வுக்கான நேரம் இது.கல்வி பிள்ளைகளின் எதிர்கால வாழ்க்கையை பிரகாசமாக மாற்றும் என்று நம்பி இருக்கும் பெற்றோர்கள்.ஆனால், பிள்ளைகளை படிக்க விடாமல் தடுக்கும் வீடியோ கேம்கள் …

Read more 0 Comments
பெண்கள் நலம்மருத்துவம்

சுகப்பிரசவத்தால் தளர்ந்துவிடுமா? – டாக்டர் ஜி.ராஜமோகன்.

டாக்டர் ஜி.ராஜமோகன். கருத்தரித்தவுடனே, நல்லபடியா சுகப்பிரசவம் நடக்கணும் என்கிற வேண்டுதலுடன், அந்த சின்ன வழியில குழந்தை வெளிய வந்தா வஜைனா தளர்ந்துடாதா… என்கிற கேள்வியும் பெரும்பான்மை பெண்கள் மனதில் எழும்.சுகப்பிரசவம் பெண்ணுறுப்பைத் தளர்வடைய செய்யுமா; …

Read more 0 Comments
குழந்தை நலம்தலையங்கம்விழிப்புணர்வு

செல்போன் படுத்தும் பாடு…!? – டாக்டர் ஜி.ராஜமோகன்

ஒரு துயர சம்பவம் என்னை மோசமாக பாதித்தது.புதுக்கோட்டை அருகில் ஒரு ஊரில்,தங்கை செல்போன் பயன்படுத்துவதை அண்ணன் கண்டிக்கிறார்.ஆத்திரத்தில் செல்போனை உடைத்து விட்டார். கோபமடைந்த தங்கை,கிணற்றில் குதிக்கிறார். தங்கையை காப்பாற்ற அண்ணனும் கிணற்றில் குதிக்கிறார்.இருவரும் மரணம்.இந்த …

Read more 0 Comments
மருத்துவம்

சாஸ் சாப்பிடலாமா? – டாக்டர்.பி.அருண்

-டாக்டர்.பி.அருண், சித்த மருத்துவர். உணவு விடுதிக்குச் செல்லும்போது என்னமாதிரியான உணவுகளை கேட்கிறார்கள் என்பதைப் பொறுத்து அவரவர் வயதை சொல்ல முடியும்.இளம் தலைமுறையினரின் விருப்பம், எதிர்பார்ப்புகள் வித்தியாசமாக இருக்கும்.சத்தான உணவா…நாக்கு ருசிக்காகவா என்று எளிதாக பிரித்து …

Read more 0 Comments
மருத்துவம்விழிப்புணர்வுஹோமியோபதி

இரண்டு நாள் ஊமை வாழ்க்கை! – டாக்டர் எஸ்.வெங்கடாசலம்

டாக்டர் எஸ்.வெங்கடாசலம், ஹோமியோபதி நிபுணர்,சாத்தூர். சிவகாசி பட்டாசுத் தொழிற்சாலையில் பணிபுரியும் சுமார் 35 வயது ஆண். ஏற்கனவே எனக்கு அறிமுகமானவர். சாத்தூருக்கும் சிவகாசிக்கும் இடையில் உள்ள கீழஒட்டம்பட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர்.அந்த கிராமத்தில் பலருடன் …

Read more 0 Comments
மருத்துவம்

அறிவியல் அடிப்படையில் நீரிழிவு நோய்க்கான தீர்வு!

ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கும் நீரிழிவு நோயானது மிக அதிகம் பரவும் நோய்களில் ஒன்றாக கண்டறியப்பட்டுள்ளது.டைப் ஒன்று எனப்படும் நீரிழிவு நோய் மரபணு சார்ந்ததாக இருக்கிறது.டைப் 2 எனப்படும் பாதிப்புகள் நம் உணவு முறையாலும் …

Read more 0 Comments
மருத்துவம்விழிப்புணர்வு

வெஸ்டர்ன் டாய்லெட் Vs இந்தியன் டாய்லெட் -டாக்டர்.தெ.வேலாயுதம், சித்த மருத்துவர்.

பலரும் மலச்சிக்கலால் அவதிப்படுகின்றனர்.வயது அதிகரிக்கும் போது இந்த சிக்கல் இன்னும் மோசமாகிறது.இதற்கு கழிவறைகளுக்கும் முக்கிய பங்குண்டு.இன்று நாகரிகம் என்ற பெயரிலும் வசதிக்காகவும் நாற்காலியில் அமர்வதுபோல உட்கார்ந்து மலம் கழிக்கும் கழிப்பறையான வெஸ்டர்ன் டாய்லெட் பரவலாக …

Read more 0 Comments
விழிப்புணர்வு

பீடா போடலாமா?

நமது தமிழ்க் கலாச்சாரத்தில் வெற்றிலைக்கு எப்போதும் தனியிடம் உண்டு‌.முக்கிய நிகழ்வுகளுக்கு அழைப்பிதழுடன் வெற்றிலைப,பாக்கு வைக்கும் வழக்கம் இன்றைக்கும் நம்மிடம் இருக்கிறது. மூலிகையான வெற்றிலையுடன் பாக்கு, சுண்ணாம்புடன் வால்மிளகு,ஏலக்காய் கிராம்பு,சாதிக்காய், சுக்கு,காய்ச்சுக்கட்டி ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை …

Read more 0 Comments
பாலியல் நலம்மனநலம்விழிப்புணர்வு

எப்படிப்பட்ட ஆண்களை பெண்களுக்கு பிடிக்கும்?

கணவன் மனைவி இருவரும் இணைந்து உருவாக்கும் குடும்பம் எப்படி இருக்க வேண்டும்? அன்பும்,பரிவும், பாசமும் நிறைந்த இல்லறமாக திகழ தம்பதியர் ஒருவரையொருவர் நேசிக்க வேண்டும்; காதலில் கலந்து உருக வேண்டும். கணவர்கள் எப்படி நடந்து …

Read more 0 Comments