கிராமங்களில் வாழ்பவர்கள் அடிக்கடி விஷக்கடிக்கு ஆளாக நேரிடும்.அவர்களுக்கு உதவக்கூடியது இந்த மூலிகை. கொடிப்பாலை என்பது இதன் இன்னொரு பெயராகும்.விஷப் பூச்சிகள் மற்றும் எவ்வகையான விஷமும் உடலில் சென்று அதனால் ஏற்படும் கோளாறுகளை போக்க நஞ்சு …
தினமும் ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவரிடம் போக வேண்டியது இல்லை என்று சொல்வார்கள். தினமொரு ஆப்பிள் சாப்பிடுவதென்பது எல் லோருக்குமா சாத்தியம்? ஆப்பிளுக்கு இணையாக,ஏன், ஆப்பிளைவிட அதிகமான நற்குணங்கள் வாய்ந்தது நெல்லிக்காய்.தினம் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டாலே …
-டாக்டர் பி.அருண்,B.D.S, சித்த மருத்துவர் அனைத்துப் பெண்களுக்கும் ஆரோக்கியமாகவும் சுகாதாரமாகவும் வாழும் உரிமை உண்டு.மாதவிடாய் என்பது நோயோ, அருவருப்பான விஷயமோ அல்ல. ஒரு பெண் பருவமடைந்த நாள் தொடங்கி, மெனோபாஸ் நிலையை அடையும் வரை …
– டாக்டர் சிவபாலன் இளங்கோவன், MBBS,MD(Psychiatry) தூங்கப் பிறந்தவர்கள் நாம்.”மனிதன் தன் வாழ்நாளில் 25 வருடத்தைத் தூங்கியே கழிக்கிறானாம் தெரியுமா?”என்றார் நண்பர் ஒருவர். “ஆமாம்,அதனால் என்ன?”என்றேன் நான். “என்னவா? 25 வருடங்கள் எந்த உபயோகமும் …
அழகு சாதன பொருளாக பெரும்பாலானோர் பயன்படுத்துவது டால்கம் பவுடர்.டால்க் என்ற வேதிப்பொருளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது தான் நாம் பரவலாக உபயோகித்து வரும் இந்த டால்கம் பவுடர். சருமத்தில் இருக்கும் அதிகப்படியான ஈரப்பதத்தை உறிஞ்சிக்கொள்ளும் தன்மை …
வயது 24.நான்கு மாதத்தில் திருமணம் நடைபெற உள்ளது.எனது மார்பகம் ஒன்று சிறியதாகவும், மற்றொன்று பெரியதாகவும் உள்ளது.எனக்கு அச்சமாக இருக்கிறது… கணவர் என்ன சொல்வார்… இதனால் பிரச்னை வருமா? -பெயர் வெளியிட விரும்பாத மதுரை வாசகி. …
– டாக்டர் ஜி. ராஜமோகன் அச்சத்தை விதைத்து அன்பையும் அமைதியையும் அறுவடை செய்ய முடியுமா? நாம் பேசும் அன்பான, அக்கறையான வார்த்தைகள் தான் அருமருந்து.இனிய சொற்கள் இதயத்திற்கு இதமாக இருக்கும்;மனசுக்கு வருடி கொடுக்கும்; சுகமாக …
– டாக்டர் ஜி.ராஜமோகன் நமது பிள்ளைகளை எப்போதும் குழந்தையாகவே நினைக்கிறோம்.அவர்கள் படிக்கிறார்கள், உலகத்தை கவனிக்கிறார்கள், சிந்திக்கிறார்கள்… என்பதை கவனிக்கத் தவறிவிடுகிறோம். நம்மைவிட புத்திசாலியாகவும் இருப்பார்கள்.நமக்குத்தான் எல்லாம் தெரியும் என்று நம்பக்கூடாது.டீன் ஏஜ் பிள்ளைகளிடம் இஷ்டம் …
தஞ்சாவூருக்கு அருகில் உள்ள சிறிய நகரம் பூதலூர்.பூதலூரைச் சுற்றி நூற்றுக்கணக்கான சிறிய கிராமங்கள் இருக்கின்றன.விவசாயத்தைச் சார்ந்தே பெரும்பாலான மக்கள் வாழ்கிறார்கள். புதுஆற்றங்கரைக்கு தெற்குப் பகுதிக்கு ஆற்றுப் பாசனம் இல்லை.பெரும்பாலும் வானம் பார்த்த பூமிதான்.பூதலூரைச் சுற்றியுள்ள மக்களில் விவசாயக் கூலித் தொழிலாளர்களும்,சாதாரண தொழிலாளர்களும் அதிகமிருக்கிறார்கள். அந்த அடித்தட்டு மக்களுக்குக் …
இன்று எல்லா அலுவலகங்களிலும் கம்ப்யூட்டர் சார்ந்த பணிகள் தான் அதிகம்.மணிக்கணக்கில் கம்ப்யூட்டர் பார்த்து பணி செய்வதால் பல்வேறு பிர்ச்னைகள் ஏற்படுகின்றன.கண் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால் கண்ணில் ஈரப்பசை இருக்க வேண்டும். இதற்குத்தான் இமைகள் அடிக்கடி …
– கே.விஜயசாரதி மோகனசுந்தர், சோழிங்கநல்லூர். குடும்பம் ஒரு கதம்பம் என்பதை விட குடும்பம் ஒரு பல்கலைக்கழகம் என்று சொல்லலாம்.குடும்ப நிர்வாகத்தில் பெண்களின் பங்கு முதன்மையானது.பல்வேறு துறைகளில் பெண்கள் சாதித்து வருகிறார்கள். பெண்கள் சுவையாக சமைப்பார்கள்,குழந்தைகளை …
டாக்டர் சிவபாலன் இளங்கோவன், MBBS, MD(Psychiatry) கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவி ஒருவரை அவரது தந்தை அழைத்து வந்திருந்தார். நன்றாகப் படிக்கும் பெண்.முதல் இரண்டு வருடமும் தேர்வில் அதிக மதிப்பெண் வாங்கி தேர்ச்சி …
டாக்டர் ஆர். பரமேஸ்வரன், உளவியல் நிபுணர், மும்பை. பள்ளி,கல்லூரிகளில் தேர்வுக்கான நேரம் இது.கல்வி பிள்ளைகளின் எதிர்கால வாழ்க்கையை பிரகாசமாக மாற்றும் என்று நம்பி இருக்கும் பெற்றோர்கள்.ஆனால், பிள்ளைகளை படிக்க விடாமல் தடுக்கும் வீடியோ கேம்கள் …
டாக்டர் ஜி.ராஜமோகன். கருத்தரித்தவுடனே, நல்லபடியா சுகப்பிரசவம் நடக்கணும் என்கிற வேண்டுதலுடன், அந்த சின்ன வழியில குழந்தை வெளிய வந்தா வஜைனா தளர்ந்துடாதா… என்கிற கேள்வியும் பெரும்பான்மை பெண்கள் மனதில் எழும்.சுகப்பிரசவம் பெண்ணுறுப்பைத் தளர்வடைய செய்யுமா; …
ஒரு துயர சம்பவம் என்னை மோசமாக பாதித்தது.புதுக்கோட்டை அருகில் ஒரு ஊரில்,தங்கை செல்போன் பயன்படுத்துவதை அண்ணன் கண்டிக்கிறார்.ஆத்திரத்தில் செல்போனை உடைத்து விட்டார். கோபமடைந்த தங்கை,கிணற்றில் குதிக்கிறார். தங்கையை காப்பாற்ற அண்ணனும் கிணற்றில் குதிக்கிறார்.இருவரும் மரணம்.இந்த …
-டாக்டர்.பி.அருண், சித்த மருத்துவர். உணவு விடுதிக்குச் செல்லும்போது என்னமாதிரியான உணவுகளை கேட்கிறார்கள் என்பதைப் பொறுத்து அவரவர் வயதை சொல்ல முடியும்.இளம் தலைமுறையினரின் விருப்பம், எதிர்பார்ப்புகள் வித்தியாசமாக இருக்கும்.சத்தான உணவா…நாக்கு ருசிக்காகவா என்று எளிதாக பிரித்து …
டாக்டர் எஸ்.வெங்கடாசலம், ஹோமியோபதி நிபுணர்,சாத்தூர். சிவகாசி பட்டாசுத் தொழிற்சாலையில் பணிபுரியும் சுமார் 35 வயது ஆண். ஏற்கனவே எனக்கு அறிமுகமானவர். சாத்தூருக்கும் சிவகாசிக்கும் இடையில் உள்ள கீழஒட்டம்பட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர்.அந்த கிராமத்தில் பலருடன் …
ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கும் நீரிழிவு நோயானது மிக அதிகம் பரவும் நோய்களில் ஒன்றாக கண்டறியப்பட்டுள்ளது.டைப் ஒன்று எனப்படும் நீரிழிவு நோய் மரபணு சார்ந்ததாக இருக்கிறது.டைப் 2 எனப்படும் பாதிப்புகள் நம் உணவு முறையாலும் …
பலரும் மலச்சிக்கலால் அவதிப்படுகின்றனர்.வயது அதிகரிக்கும் போது இந்த சிக்கல் இன்னும் மோசமாகிறது.இதற்கு கழிவறைகளுக்கும் முக்கிய பங்குண்டு.இன்று நாகரிகம் என்ற பெயரிலும் வசதிக்காகவும் நாற்காலியில் அமர்வதுபோல உட்கார்ந்து மலம் கழிக்கும் கழிப்பறையான வெஸ்டர்ன் டாய்லெட் பரவலாக …
நமது தமிழ்க் கலாச்சாரத்தில் வெற்றிலைக்கு எப்போதும் தனியிடம் உண்டு.முக்கிய நிகழ்வுகளுக்கு அழைப்பிதழுடன் வெற்றிலைப,பாக்கு வைக்கும் வழக்கம் இன்றைக்கும் நம்மிடம் இருக்கிறது. மூலிகையான வெற்றிலையுடன் பாக்கு, சுண்ணாம்புடன் வால்மிளகு,ஏலக்காய் கிராம்பு,சாதிக்காய், சுக்கு,காய்ச்சுக்கட்டி ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை …
கணவன் மனைவி இருவரும் இணைந்து உருவாக்கும் குடும்பம் எப்படி இருக்க வேண்டும்? அன்பும்,பரிவும், பாசமும் நிறைந்த இல்லறமாக திகழ தம்பதியர் ஒருவரையொருவர் நேசிக்க வேண்டும்; காதலில் கலந்து உருக வேண்டும். கணவர்கள் எப்படி நடந்து …
நடைப்பயிற்சி நலம் தருவதாகவும் மன நலம் காப்பதாகவும் இருக்கிறது. நடப்பது என்றாலே முன்நோக்கி நடப்பது தான்.காலம்காலமாக முன் நோக்கி நடந்து தான் பழக்கம். மருத்துவர்கள் சமீபகாலமாக பின்நோக்கி நடக்கலாம்… இதனால் உடல் உறுதி பெறும் …
நான் 12ம் வகுப்பு படிக்கிறேன்.எனக்கு பீரியட்ஸ் வரும்போது வீட்டில் தனியாக படுக்க வேண்டும்;சாமி அறைக்கு அருகில் போகக்கூடாது, யாரையும் தொடக்கூடாது… இன்னும் ஏகப்பட்ட சட்ட திட்டங்கள்.எல்லாம் எனது அம்மா உத்தரவு.மாதவிலக்கின் போது வரும் ரத்தம் …
டாக்டர் சிவபாலன் இளங்கோவன், MBBS,MD(Psychiatry) நமக்குத் தோன்றும் எண்ணங்களை நீங்கள் எப்போதாவது நிதானமாகக் கவனித்தது உண்டா? ஒரு நிமிடத்தில் நூற்றுக்கணக்கான எண்ணங்கள் நம் மனதில் தோன்றுகிறது. அத்தனை எண்ணங்களையும் நாம் மிகவும் சுலபமாகக் கடந்து …
டீ,காபி குடிப்பது நமது தினசரி வாழ்க்கையோடு கலந்து விட்டது என்று சொல்லலாம். டீ சிறந்ததா,காபி சிறந்ததா என்ற விவாதம் காலங்காலமாக இருந்துவருகிறது. உடல் ஆரோக்கியம் பற்றி டாக்டரிடம் சந்தேகம் கேட்கும்போது,டீ, காபி எத்தனை முறை …
ஆரோக்கிய வாழ்விற்கு தினம் ஒரு மூலிகை – 2 முனைவர் மா.ஆ.தீபா,M.Sc, M.Phil, Ph.D, உதவிப் பேராசிரியர், தாவரவியல் துறை. அரசு கலை கல்லூரி (தன்னாட்சி), கோயம்புத்தூர். மூலிகைகளே நமது ஆரோக்கிய வாழ்வின் அடிப்படை. அவற்றை …
ஆரோக்கியமான வாழ்க்கை என்பது உடல் நலத்தோடு மன நலமும் முக்கியம்.சமீபகாலமாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை செல்போனில் மணிக்கணக்கில் நேரத்தை செலவிடுகின்றனர்.இதனால் மனநல பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. இதிலிருந்து மக்களை மீட்டெடுக்க வேண்டும். தற்கொலை …
டாக்டர் எஸ்.வெங்கடாசலம், ஹோமியோபதி நிபுணர்,சாத்தூர். நான் மனமார ஓர் உண்மையைத் தேடினேன்.அதைக் கண்டுகொண்டேன் (I Searched for truth earnestly and found it)… தான் இறப்பதற்கு முன்பு டாக்டர் ஹானிமன் Madem Melony …
கலைமாமணி டாக்டர் எஸ்.அமுதகுமார், MBBS,MCIP,PG.Dip.Diabetology.FCGP. சிறுநீரக செயல் இழப்பு (கிட்னி ஃபெயிலியர்) சிலருக்குத் திடீரென்று ஏற்பட்டுவிடும்.சில நேரங்களில் சிலருக்கு நாள்பட்ட நோயின் விளைவால் இந்தப் பாதிப்பு வருவதுண்டு. 1.அதிகமான ரத்த இழப்பு, 2.வாந்திபேதி போன்ற …
என்னை அவ்வப்போது கவலைகள் சூழ்ந்து செயல்பட விடாமல் முடக்குகிறது.தைரியமாக இருக்க வேண்டும் என்று மன உறுதியோடு வைராக்கியமாக ஓரு வாரம் இருப்பேன்… மீண்டும் சிக்கி விடுவேன்.தப்பிக்க என்ன வழி டாக்டர்? -அ.சுந்தரம்,தேனி. மன அழுத்தத்தை …
இரண்டு கைகளிலும் முழங்கை வரை சருமத்தில் அலர்ஜி உண்டாகி,அரிப்பு மற்றும் தடிப்புகளோடு என்னிடம் சிகிச்சை பெறுவதற்கு தங்கள் எட்டு வயது மகளை அழைத்து வந்திருந்தனர் ஒரு பெற்றோர். ஏற்கெனவே அவர்கள் ஒரு டாக்டரைப் பார்த்துவிட்டுத்தான் …
ஒரு சொட்டு கூட ஒழுகாமல், உச்சிப்பாறையில் 200 கிலோ தேனை,தன்னுள் கொண்டுள்ள தேனைடையைப் பார்க்கும் போதும், சைபீரிய நாரை,10,000 கிமீட்டர் பறந்து வந்து தன் வேடந்தாங்கல் வீட்டைத் தேடிவந்து முட்டையிடும் போதும், ஒரிசா கடற்கரையில் …
பத்மஸ்ரீ டாக்டர் வி.எஸ்.நடராஜன், முதியோர் நல மருத்துவர் முதுமையின் இளமை 50 வயதிலிருந்து ஆரம்பம்.உடல் நலத்தையும், மனநலத்தையும் பேணிக் காத்து முதுமையில் ஆரோக்கியமாக வாழ இதுதான் சிறந்த தருணம்.கீழ்கண்ட வழிமுறைகளை சரியான முறையில் திட்டமிடுங்கள். …
பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு தேர்வு காலம் நெருங்குகிறது.சத்தான உணவுகளை எடுத்துக்கொண்டால் ஞாபக சக்தியை அதிகரிக்க முடியும். வாரம் இரண்டு நாட்களுக்கு மதிய உணவில் பிரண்டைத் துவையல், வல்லாரைத் துவையல் சேர்த்து வந்தால் செரிமானத்துக்கும் ஞாபக …
முகத்தின் அழகுக்கு மேலும் அழகூட்டுவதில் உதடுகளின் பங்கு மிக முக்கியமானது. வாயைத் திறக்கவும் மூடவும்,பேசவும், விசில் அடிக்கவும், ஊதவும்,உறிஞ்சவும், பாப்பாவுக்கு(நமக்கு பிடித்தவர்களுக்கு… உதடுகள் உதவியில்லாமல் காதலை வளர்க்க முடியுமா…?) முத்தம் கொடுக்கவும் உதடுகள் உதவுகின்றன. …
– டாக்டர் டி.காமராஜ்,MD,Ph.D. பாலியல் நிபுணர் பசியில் ஏங்கித் தவிப்பவர்களை பவிட,பாராட்டுக்கு ஏங்கித் தவிக் கிறவர்களே உலகில் அதிகம்… உண்மைதான்… யார் வேண்டுமானாலும் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்யலாம். அன்புக்கும்,பாராட்டு தலுக்கும் ஏங்கித் தவிக்கிறவர்களுக்கு …
முனைவர் மா.ஆ.தீபா,M.Sc,M.Phil,Ph.D. உதவிப் பேராசிரியர், தாவரவியல் துறை, அரசு கலைக் கல்லூரி, கோயம்புத்தூர். தாவரங்கள் மனித வாழ்வின் ஒரு அடிப்படை என்பது நாம் அறிந்ததே. உணவு,உடை, வாழ்விடம் மட்டுமின்றி நம் ஆரோக்கியத்திற்கும் தாவரங்கள் பல …
உலகிலுள்ள உளவியல் அறிஞர்கள் சொல்லும் உண்மை, ‘நீங்கள் எதைக் கற்றுக் கொள்கிறீர்களோ, உங்களுக்கு என்ன கற்றுக் கொடுக்கப்படுகிறதோ அது மட்டுமே உங்கள் மூளைக்குள் சென்று பதியும். அப்படி உங்கள் மூளைக்குள் பதிந்த எண்ணங்கள்தான் உங்கள் …
இருட்டைப் போக்க விளக்கு ஏற்ற வேண்டும் என்பதை ஒருவர் நினைவு கூருவாராயின்,எந்த இருண்ட சூழலிலும் அவரால் மகிழ்ச்சியாக வாழ முடியும். பொதுவாக மகிழ்ச்சி என்பது சொகுசான வாழ்க்கையும், அந்தந்த நேரத்தில் வருத்தம் இல்லாமல் இருப்பதும்தான் …
-டாக்டர்.ரமேஷ் சதாசிவம் அன்றாட வாழ்க்கையில் நாம் நமது உடலுக்கென செலவிடும் நேரம் என்பது மிகக் குறைவு. புறவுலகத்தின் நிர்ப்பந்தங்களுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை நமது உடலின் ஆரோக்கியத்திற்குக் கொடுப்பதில்லை. தினமும் குறைந்தபட்சம் நாற்பது நிமிடங்களில் இருந்து …
டாக்டர் டி.காமராஜ், MD (பாலியல் நிபுணர்) தாம்பத்திய உறவு உடம்புக்கு தேவையானது,உடல் நலத்துக்கு மிகவும் அவசியமானது.மனிதனோட உடல் நலத்திற்கும் இதயத்துக்கும் ரத்த ஓட்டத்திற்கும் செக்ஸ் நல்லது என்கிறது மருத்துவ ஆய்வு. தாம்பத்திய உறவில் தொடர்ச்சியாக …
உலகில் எத்தனையோ உணவுகள் இருந்தாலும் முட்டைக்கென்று ஒரு தனித்தன்மை இருக்கிறது.காய்கறிகள், பழங்கள்,தானியங்கள்,இறைச்சிகள் என எதுவாயினும் அவை முழுமையான உணவு இல்லை.ஆனால்,முட்டை என்பது முழுமையானது. ஒரு மனிதனுக்கு தேவையான எல்லா விதமான சத்துகளும் முட்டையில் இருக்கின்றன.முட்டை …
வாய் விட்டுச் சிரிச்சா நோய்விட்டுப் போகும்… என்று எப்போதோ நம் முன்னோர்கள் சொல்லிவிட்டுப் போனது,இன்று மருத்துவ அறிவியல் ஆராய்ச்சிகள் மூலம் உண்மை என்று நிரூபிக்கப்பட்டு வருகிறது. ‘ஹ்யூமர் தெரபி ‘என்ற பெயரில் பரபரப்பாகிக் கொண்டிருக்கும் …
பெண்கள் புடவை கட்டினால் புற்றுநோய் வரலாம் என்று சமீபத்தில் வாட்ஸ் அப்பில் படித்தேன்.எல்லா பெண்களும் புடவை தான் கட்டுகிறார்கள்.அதனால் எப்படி நோய் வரும்? -கே.புஷ்பலதா, இராமநாதபுரம். வாட்ஸ் அப்பில் வரும் எல்லா தகவல்களையும் கண்மூடித்தனமாக …
கணவன் மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் நேசிக்க வேண்டும்.நெஞ்சம் நிறைந்த காதலில் கலந்து உருக வேண்டும்.தம்பதியர் தங்கள் பிஸியான வாழ்க்கையில் நெருக்கத்துக்கு இடம் உருவாக்கிக் கொள்ள வேண்டும்.அவசரமாக முத்தம் கொடுப்பதோ,மூளையில் வேறு ஏதோ ஓடிக்கொண்டிருக்க,இங்கே …
– ரேகா சுதர்சன், உளவியல் நிபுணர், தாய்ப்பால் ஆலோசகர். பத்து மாதம் சுமந்து பெற்ற குழந்தையை கையில் ஏந்தியவுடன் எனக்கு தாய்ப்பால் போதுமான அளவுக்கு சரக்குமா?என்பதுதான் தாய்மார்களின் முதன்மையான முக்கியமான கவலை. தாயின் அன்பும்,குழந்தைக்குத் …
உணர்வுகளை கையாளத் தெரியுமா? (எமோஷ்னல் இன்டலிஜென்ஸ்-Emotional intelligence) டாக்டர் ஆர்.பரமேஸ்வரன்,உளவியல் நிபுணர். யார் அறிவாளி?யார் புத்திசாலி? திறமைசாலிக்கு என்ன தகுதி?உலக வரலாறு,அறிவியல்,பொருளாதாரம், அரசியல்,நாட்டு நடப்பு என அத்தனையும் தெரிந்தவர்களை அறிவாளி என்று சொல்வது வழக்கம். …
1.கண்ணாடியை சாதாரண துணியில் கண்டிப்பாக துடைக்கக்கூடாது. காற்றில் பறக்கும் கண்ணுக்குத் தெரியாத துகள்கள் மூலம்தான் பெரும்பாலும் கண்ணாடிகளில் கீறல் விழும்.கண்ணாடியைத் துடைக்க ‘லின்ட்- 3 மைக்ரோ ஃபைபர் (lint-3 micro fibre)’ துணியைத்தான் பயன்படுத்த …
நமது உடல் கற்பனைக்கு எட்டாத அதிசயங்கள் நிறைந்தது. ஆச்சரியப்படுத்தும் விதத்தில் ஒவ்வொரு வினாடியும் அற்புதமாக, நமக்காக,நம்மை ஆரோக்கியமாக வாழ வைப்பதற்காக,ஓய்வு இல்லாமல் இயங்கிக் கொண்டே இருக்கிறது. அரிது…அரிது…மானிடராய் பிறத்தல் அரிது!என்ற முதியோர் மொழி நோபல் …

