டாக்டர்.எஸ்.அமுதகுமார். மச்சானுக்காக ரத்தம் கொடுத்தேன், மாமாவுக்காக ரத்தம் கொடுத்தேன் என்று சொல்வதைவிட, ரத்ததானம் எதற்காக செய்கிறோம் என்பதை ரத்ததானம் செய்யும் ஒவ்வொருவரும் அறிந்து வைத்திருப்பது மிகமிக அவசியம். அப்பொழுதுதான் நாம் எவ்வளவு பெரிய உன்னதமான …
-டாக்டர்.எம்.செந்தில் குமார்,பிசியோதெரபிஸ்ட். தினமும் உடற்பயிற்சி செய்வதால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். மற்றவர்களிடமிருந்து இருமல், சளி, தும்மலால் வெளியேறும் கிருமிகள் நம்மை அண்டவிடாமல் தடுக்கலாம். வயதாக ஆக நம் எலும்பில் தேய்மானம் ஏற்படும். …
-டாக்டர்.பி.ராதாகிருஷ்ணன்,எம்.எஸ். ஆர்த்தோ. முதியவர்களை கவனமாக கண்காணிக்க வேண்டும். பெரும்பாலான முதியோர்கள் பல்வேறுவிதமான நோய்களுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அதற்கான மருந்து, மாத்திரைகளை சாப்பிட்டு வரும் அவர்கள் சோர்வாலும், தளர்ச்சியாலும் நிலை தடுமாறும் சூழ்நிலை ஏற்படுகிறது. அப்போது …
பெண் குழந்தையாக இருந்தால் ராணியாகவும், ஆண் குழந்தையாக இருந்தால் ராஜாவாகவும் பாவிப்பது வழக்கம் தான். குழந்தையை அள்ளி அணைத்து அழுத்தமாக முத்தம் பதித்து அன்பை வெளிப்படுத்துவதில் அனைவருக்கும் ஆசை தான். ஆனால் இது குழந்தையின் …
இந்த மருந்து கடைகளில் கிடைக்காது; மருத்துவர்களும் தயாரித்து கொடுக்க முடியாது.ஒவ்வொருவர் மனதிலும் உற்பத்தியாகும் மருந்து…இதன் பெயர் அன்பு. அன்பும் கருணையும் நிறைந்த இதயம் உள்ள மனிதர்கள் வாழ்நாளில் பெரும்பகுதி ஆரோக்கியமாக இருப்பதற்கும்,நீண்ட நாட்கள் வாழ்வதற்குமான …
கூகுள் என்பது ஒரு தேடு இயந்திரம்.நாம் தேட விரும்புவதைச் சொல்கிறோம். அது தொடர்பான அனைத்து இணைப்புகளையும் தேடி நம் முன் கொட்டுகிறது. சில தகவல்கள் ஆணித்தரமான உண்மையாகவும் சில தகவல்கள் நிபுணர்களின் துணையுடனும் சில …
டாக்டர்.ஜி.ராஜமோகன் சமீபத்திய அறிவியல் கண்டுபிடிப்புகளில் ஒட்டுமொத்த மனித இனத்தையே வசீகரித்து கட்டிப்போட்டிருப்பது செல்போன் தான்! நமது நாட்டில் மட்டுமல்ல உலகெங்கிலும் செல்போன் பயன்பாடு அளவுக்கு அதிகமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள். மனநல மருத்துவரிடம் செல்போன் …
கருவியல் விஞ்ஞானி டாக்டர்.எஸ்.எஸ்.முத்தையா பேட்டி. மனித குலத்தையே ஆட்டிப்படைத்த கொரோனா தாக்கத்திற்கு பிறகு குழந்தையின்மை பிரச்சனை அதிகரித்திருக்கிறது.அலைஅலையாய் வந்த கொரோனா கொடூரத்தால் தொழில்-வியாபாரத்தில், வேலைவாய்ப்பில், தனிநபர் வருமானத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் இன்னும் முழுமையாக …
டாக்டர்.ஜி.ராஜமோகன். சைக்கோதெரபிஸ்ட் சமீபகாலமாக ஆன்லைன் சூதாட்டத்தால் தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கல்லூரி மாணவர்கள், தொழில் வியாபாரம் செய்பவர்கள், காவலர்கள், அரசு ஊழியர்கள்,ஐ.டி.ஊழியர்கள், குடும்ப பெண்கள் என பலதரப்பட்ட மக்கள் சூதாட்டத்தில் …
டாக்டர்.கு.கணேசன். பொது நல மருத்துவர் இன்றைய தினம் தரையில் கால் வைக்கவே பயப்படும் அளவுக்கு குதிகால் வலியால் சிரமப்படுபவர்கள் பல பேர் உள்ளனர். இவர்கள் காலையில் எழுந்ததும் தரையில் நின்றால் போதும், தீயை மிதித்த …
டாக்டர்.சி.ஏ.ரவி., பேராசிரியர். டாக்டர்.உஷாரவி, மூலிகை-அக்குபஞ்சர் தம்பதிகள். நோய்களின் ஆழம் எப்படி இருப்பினும் முக்கியமாக நாம் செய்ய வேண்டிய ஒன்று உள்ளது… நோபல் பரிசு பெற்ற அறிஞர் டாக்டர் அலெக்ஸிஸ்காரல் கூறுவதை கவனிப்போம்! “நோய்வயப்பட்ட மனித உடலில்,நோய் …
“இப்படி செய்யுங்க.. ஈசியா நூறு வருசம் வாழலாம்!”: -முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் அரசியல் ரீதியாக மட்டுமல்ல.. பாடல், குத்துசண்டை, உடல் ஆரோக்கியம் ஆகியவற்றுக்கும் பிரபலம். உடல் ஆரோக்கியத்தை எப்படி காக்க வேண்டும் …
டாக்டர்.எஸ். வெங்கடாசலம் முழக்கம். கடந்த ஜனவரி 8(2023)ஆம் தேதி, இந்திய இயற்கை மருத்துவ கவுன்சில் சார்பாக மக்கள் மன்றம் நிகழ்ச்சி,சென்னை கூடுவாஞ்சேரியில் நடைபெற்றது.கூடுவாஞ்சேரியில், நலமாலயா இயற்கை வாழ்க்கை முறை விழிப்புணர்வு மையத்தை நடத்தி வரும் …
நாம் பேசும் வார்த்தைகளுக்கும் உயிர் உண்டு; உணர்வும் உண்டு.ஆறுதலான நல்ல வார்த்தைகள் அருமருந்து.கசப்பான வெறுப்பான வார்த்தைகள் விஷத் தன்மை கொண்டவை. பொதுவாக ஒருவர் தான் விரும்பியதையெல்லாம் சொன்னால் பின் தான் விரும்பாதவற்றைக் கேட்க நேரிடும். …
‘குப்பையில் கிடக்கும் கோமேதகம்’, ‘சேற்றில் முளைத்த செந்தாமரை’ எனச் சொல்வார்களே… அதற்கு முற்றும் பொருத்தமானது, குப்பை மேனி.வாய்க்கால், வரப்பு, சாலையோரங்கள், குப்பைமேடுகள் எனக் காணும் இடங்களில் எல்லாம் துளிர்த்துக் கிடக்கும் குப்பைமேனி. விதை மூலமாக …
டாக்டர் ரோசித்தா வெங்கட்ரமணன் பேட்டி உடல் நலம் இல்லையா? நாடி பிடித்துப் பார்த்து நோய்களைக் கண்டறிந்தது அந்தக் காலம்.அப்போது நோய்களும் குறைவுதான். வாழ்க்கை முறை, அறிவியல், தொழில்நுட்பம் அனைத்தும் மாறிவிட்ட இந்தக் காலத்தில் நோய்களின் …
பேப்பரையும் பேனாவையும் எடுத்துக் கொள்ளுங்கள். பெரிய சார்ட் பேப்பராக இருந்தால் நல்லது. மது அருந்த ஒரு நாளைக்கு எவ்வளவு செலவு செய்யப்பட்டது. ஒரு மாதத்துக்கு… ஒரு வருடத்துக்கு என்று நீங்கள் குடித்த மொத்த …
நிலக்கடலை சாப்பிட்டால் கொழுப்பு அதிகரிக்கும் என்று தவறாக பிரச்சாரம் செய்து நம்மை பயமுறுத்தி விட்டார்கள்.அதனால் கடலை சாப்பிடுவதை பலரும் தவிர்க்க நினைக்கிறார்கள். உண்மையில் நிலக்கடலை உடலுக்கு மிகவும் நல்லது.இதில் புரதம், வைட்டமின் B3, ஃபோலிக் …
முளைகட்டிய தானியங்களை உயிருள்ள உணவு எனலாம்.நமது சமையல் முறையால் சத்தான உணவுகள் கிடைப்பது இல்லை.தானியங்களை முறை கட்டி சாப்பிட்டால் கூடுதலான சத்துக்கள் கிடைக்கும். ஏனெனில் முளைகட்டிய நிலையில் வைட்டமின் B1, ஃபோலிக் அமிலம், பயோடின் …
-டாக்டர். வெங்கட்ரமணன் சாமிநாதன்.,எம்.எஸ்.ஆர்த்தோ. முதுகுவலிக்கு எத்தனையோ காரணங்கள். பல காரணங்கள் சீக்கிரத்தில் காணாமல் போய்விடும். சில காரணங்கள் மடியிலிருந்து இறங்க மறுக்கும் குழந்தைபோல் நம்மை விட்டு விலகுவதற்கு அடம் பிடிக்கும். அந்த மாதிரி காரணங்களில் …
டாக்டர்.ஜி.ராஜமோகன். புத்தாண்டு பிறக்கிறது. அடுத்தடுத்த மாதங்களில் தேர்வுகள் தொடங்கும்.பிள்ளைகள் ஆர்வமாக படிப்பார்கள். மொபைல்,டி.வி அவர்களை கவர்ந்து இழுக்கும். பள்ளியில் நெருக்கடி அதிகரிக்கும்.குழந்தைகள் திணறுவார்கள். பெற்றோர்கள் தவிப்பார்கள். குழந்தைகளை கவனமாக கையாள வேண்டும்.அவர்களை திட்டி …
காலடியில் கிடக்கும் காயகல்பம் என்று இதைச் சொல்லலாம். இது, ஓமவள்ளி என்றும் அழைக்கப்படுகிறது. ஒரு கிளையை ஒடித்துத் தொட்டியில் வைத்தால் போதும். செடி வளர்ந்துவிடும். குழந்தைகள் இருக்கும் வீட்டில் அவசியம் இருக்க வேண்டிய மூலிகை. …
எந்தச் செடியையும் என்னால் வளர்க்க முடிய வில்லை….அதற்குத் தண்ணீர் ஊற்றக்கூட நேரம் இருப்பதில்லை என்று சொல்பவர்களும் வளர்க்க ஏற்ற செடி கற்றாழை. இதை வீட்டில் கட்டித் தொங்கவிட்டால்கூடப் போதும்… தண்ணீர், பராமரிப்பு எதுவும் இல்லாமல் …
இல்லறம் சிறக்க, கணவன் மனைவி உறவு தழைத்தோங்க உடலும் மனமும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். உடல்பருமனாக உள்ளவர்கள் தாம்பத்யத்தில் ஈடுபடுவது குறைகிறது என ஆய்வுகள் கூறுகின்றன. மாதத்திற்கு இரண்டு முறை தான் என்ற அளவுக்கு …
நறுமணமூட்டிகள்… நீளம், உருளை, தட்டை போன்ற வடிவங்களில் இருந்தாலும், நட்சத்திர வடிவத்தில் வித்தியாசமாகக் காட்சியளிப்பது அன்னாசிப்பூ. எனவே, இது அஞ்சறைப் பெட்டியின் அழகோவியம் எனலாம். ருசிக்கும்போது லவங்கமும் லவங்கப்பட்டையும் சேர்ந்த சுவைக் கலவையைக் கொடுக்கக்கூடியது …
டாக்டர்.ஏ.அமீர்ஜஹான். எம்.டி.,பாலியல் நிபுணர் குழந்தைகளை பிஞ்சிலேயே பழுக்க வைக்கும் மிகவும் மோசமான,ஆபத்தான வேலையை செய்து கொண்டு இருக்கிறோம். செல்போன் எனும் சுனாமி நமது குழந்தைகளின் ஆரோக்கியத்தை,கல்வியை,நேரத்தை,மன அமைதியை, அழித்துக் கொண்டிருக்கிறது. உலக அளவில் இந்தியாவில் …
டாக்டர்.மகேஸ்வரி ரவி,எம்.டி.,டி.ஜி.ஓ சொந்த பந்தத்தில் திருமணம் செய்தால் ஆரோக்கியமான குழந்தைகள் பிறப்பார்களா? நல்ல சந்ததி உருவாகுமா? இப்படி ஒரு சந்தேகம் இருக்கிறது.சில நேரங்களில் குறைபாடு உள்ள குழந்தைகள் பிறக்கலாம். குடும்பப் பாசத்துக்கும், சென்டிமென்ட்டுக்கும் முக்கியத்துவம் …
சீனாவின் போரியல் நிபுணர் சன் சூ எழுதிய போர்க் கலை என்ற நூல் காலத்தைக் கடந்த படைப்பாக இருக்கிறது. ராணுவ உத்திகளைக் கொண்ட இந்த ஆய்வறிக்கை தனி மனித வாழ்க்கைக்கும் பெருநிறுவனங்களுக்கும் பாடமாக இருந்துவருகிறது. …
உடல் பருமனால் உருவாகும் அபாயங்களை சென்ற இதழில் (NOVEMBER 2022) பதிவு செய்திருந்தோம்.உடல் பருமன் நல்லதல்ல. பல்வேறு நோய் பாதிப்புகளை ஏற்படுத்தும். ஆயுளை குறைக்கும் .வாழும் காலம் வரை சிரமப்பட வேண்டும்.எடையை குறைத்து …
ஒவ்வொரு வீட்டிலும் இருக்க வேண்டிய முக்கியமான மூலிகை துளசி. இது தெய்வவீக மூலிகை மட்டுமல்ல காற்றில் உள்ள கரியமில வாயுவின் அளவைக் குறைக்கும் அற்புதமான மூலிகையும்கூட.துளசி வளர்க்கத் தேவையானவை சிறிய தொட்டி, ஓரமான …
டாக்டர் சிவபாலன் இளங்கோவன். மன நல மருத்துவர் உலகம் முழுக்க குழந்தைகளின் டிஜிட்டல் பயன்பாடுகள் பற்றி பல ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. இது வரை நடந்திருக்கும் அத்தனை ஆராய்ச்சிகளும் ஒரு விஷயத்தில் …
தந்தூரி சமையல், நம் நாட்டுக்கும், கலாச்சாரத்துக்கும் புதிதல்ல. 2000 ஆண்டுகளாகவே இந்த முறை நம் மக்களிடம் பழக்கத்தில் உள்ளதுதான். தந்தூரி முறையின் பிறப்பிடம் நம் இந்தியா என்றாலும் இது மிகையில்லை. இந்த …
கணவன் மனைவி இடையே அதாவது அப்பா அம்மா இருவரும் ஆரோக்கியமான புரிதலுடன் பக்குவமான மன நிலையில் குழந்தைகளை வளர்க்க வேண்டும்.இருவரும் கருத்து வேறுபாடுகளோடு குழந்தைகளை தவறாக வழி நடத்தக்கூடாது. ஒரு விஷயத்தை எப்படி …
நெல்லிக்காய் சாப்பிட்டால் நோய் நொடிகள் இல்லாமல் நலமுடன் வாழலாம்.நெல்லிக்காய், நெல்லிக்காய் ஊறுகாய், நெல்லிக்காய் வற்றல இவற்றைச் சாப்பிட்டமின் உயிர்ச்சத்து கிடைக்கும். நெல்லிக்காயை உப்பில் போட்டு ஊறுகாயாக ஊறவைத்தாலும், இடித்தாலும், பல நாட்களுக்கு வைத்திருந்தாலும் அதிலுள்ள …
புத்திசாலி நோயாளியாக நீங்கள் இருந்தால் உங்களுக்கு மேற்கொள்ளப்படும் சிகிச்சை மற்றும் பரிசோதனைகள் தேவைதானா என்று மருத்துவர்களிடம் தன்மையாக கேட்டு விளக்கம் பென் வேண்டும். நல்ல உடல்நலத்துடன் இருக்கும்போதே மருத்துவக் காப்பீடு பாலிஸியை எடுத்துக் …
டாக்டர் கண்மணி கணேஷ்.எம்.டி,டிஜிஓ. பெண்களுக்கு தங்களின் உடற்கூறு குறித்தும் உடல் நலனை பேணுவதற்கான வழிமுறைகள் குறித்தும் அறிந்து கொள்ளும் வகையில் விழிப்புணர்வு தேவைப்படுகிறது.சில பெண்களுக்கு மாத விலக்கு பெரும்போக்காக இருப்ப துண்டு. …
உடலுக்கு ஒத்துக்கொள்ளாத உணவையும் கெட்டுப்போன உணவையும் சாப்பிடாதீர்கள். அவசர அவசரமாகச் சாப்பிடாதீர்கள். அளவுக்கு அதிகமாகவும் சாப்பிடாதீர்கள். அஜீரணத்துக்குச் சிவப்புக் கம்பளம் விரிக்கிற கொழுப்பும் எண்ணெயும் மிகுந்த நொறுக்குத் தீனிகளைக் குறைத்துக் …
ஒரு மருத்துவர் என்பவர் மூன்று அம்சங்களால் தீர்மானிக்கப்படுகிறார். அவை,அவரின் கல்வி, திறமை, எளிதில் அணுகக் கூடிய தன்மை மற்றும் இணக்கமான மனநிலையுடன் இருத்தல். இவற்றையெல்லாம் தாண்டி சமூக அக்கறையும் தொலைநோக்கு பார்வையும் முக்கியம். இந்த …
புதிய நம்பிக்கை – 12 அறிவியலின் வளர்ச்சி ஒரு பக்கம் மனித சமூகத்துக்குப் பெரும் நன்மையை அளித்திருக்கும் அதே நேரத்தில் மற்றொரு பக்கம் பெரும் தீமைகளையும் விளைவித்திருக்கிறது என்பதையும் நாம் ஏற்றுக் கொண்டாக வேண்டும்… …
-டாக்டர்.சிவபாலன் இளங்கோவன், மனநல மருத்துவர் நமது சமூகத்தில் மாற்றங்கள் நடந்து கொண்டே இருக்கின்றன. பெரும்பாலான குடும்பங்களில் பெற்றோர் இருவரும் வேலைக்குச் செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் உள்ளது. அதனால் குழந்தைகளுடன் பெற்றோர் செலவிடும் நேரம் குறைந்துவிட்டது. …
-டாக்டர்.எஸ். ராமகிருஷ்ணன் தூக்கம் தொடர்பாக பலருக்கும் உள்ள மிக முக்கியமான கேள்வி, தினமும் எவ்வளவு நேரம் தூங்க வேண்டும்? என்பதுதான். ஆறு முதல் எட்டு மணி நேரம் தூங்குவது என்பது இயல்பான அளவு. நூற்றுக்குத் …
-டாக்டர்.சு.முத்து செல்லக்குமார்,எம்.டி குழந்தைகளுக்கு, வாழைப்பழம் சக்தி தரக்கூடிய சிறந்த உணவு. மலச்சிக்கலைத் தடுக்கும். வைட்டமின்களும் நிறைந்தது. நல்ல சுவையுடையது என்பதோடு, எளிதாக ஜீரணமும் ஆகக்கூடியது. எனவே, வாழைப்பழத்தைப் பயன்படுத்தி குழந்தைகளுக்குப் பல்வேறு வகையான உணவுகளைத் …
பொதுவாக தினமும் மூன்று வேளை சாப்பிடுவதற்கு நாம் பழகி இருக்கிறோம்.அந்த மூன்று வேலைகளிலும் கூட நாம் உண்ணும் அளவில் எந்த வித்தியாசமும் இருப்பதில்லை. ஆனால், இந்த உணவு முறை ஆரோக்கியமானதல்ல. பொதுவாக, காலை உணவை …
இந்த பாதிப்பு உள்ளவர்களை எப்படி அடையாளம் காண்பது? -தி.சங்கர், உடுமலைப்பேட்டை இது தீவிர மனநோய்களில் ஒருவகை. மனச்சிதைவு நோய் என்பது மனநோய்களிலேயே கடுமையான பாதிப்புகளை உண்டாக்கக்கூடிய நோய். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் சிந்தனை, உணர்ச்சிகள், நோக்கும் …
டாக்டர். வி. பாரதி, மகப்பேறு மற்றும் குழந்தையின்மை சிறப்பு மருத்துவர், மருத்துவ இயக்குநர், பாரதி கருத்தரித்தல் மையம். மந்தைவெளி, சென்னை. கருகலைதல் திரும்பத் திரும்ப நிகழும் இடர்களை குறைக்க உண்மையல்லாத கட்டுக்கதைகளையும், ஊகங்களையும் நிராகரியுங்கள்; …
“A man is as old as he feels, and a woman is as old as she looks” -Proverb “ஒரு ஆணின் வயது அவருடைய மனதைப் பொறுத்தும், ஒரு …
-டாக்டர்.ஜி.ராஜமோகன் பெற்றோர்களை சுமையாக கருதும் நிலை இருக்கிறது.குடும்பத் தூண்களை பாதுகாப்பது நமது கடமை. இளைஞர்களை அதிகம் கொண்ட நாடு இந்தியா. அதேநேரம், மருத்துவ வசதிகள் மேம்பட்டுள்ளதால் இந்தியாவில் முதியவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. முந்தைய …
திடீரென்று கழுத்தைத் திருப்புதல், அதிர்வு தரும் அசைவுகள், அதிக சுமையைத் தூக்குதல், வேகமாகத் தலையை அசைத்தல் மற்றும் தலையைத் திருப்புதல் போன்ற பல காரணங்களால் கழுத்து சுளுக்கிக்கொள்ளும். அப்போது சுளுக்கு எடுப்பது பலருக்கும் பழக்கம். …
காலம் தாழ்த்தாதீர்கள்: காலை எழுந்தவுடன் தவளை? பா. மகிழ்மதி அதென்ன தவளை? அவசரப்படவேண்டாம். காலம் தாழ்த்துவதை விட்டொழித்து குறைவான நேரத்தில் அதிகமான செயல்களைச் சாதிப்பதற்கான 21 வழிகளைச் சொல்கிறார் பிரையன் டிரேசி. காலை …

