சத்துக்கள் வீணாகாமல் சமைக்க டிப்ஸ்! -எம்.ஜெயா 1.காய்கறிகளை வாங்கிய உடன், வாடாமல் செழிப்பாக இருக்கும் போதே பயன்படுத்த வேண்டும். தேவைப்பட்டால் குளிர்சாதனப் பெட்டியில் பாதுகாப்பாக வைக்கலாம். காய்கறிகள் வாடும் போது, அவற்றில் உள்ள வைட்டமின் …
வழுக்கை விழுவது ஏன்? டாக்டர்.கு.கணேசன்,M.B.B.S பொது நல மருத்துவர் குழந்தை முதல் பெரியவர்கள் வரைக்கும் இன்று தலைமுடிதான் ‘தலை’யாய பிரச்சினை. தலைமுடிப் பராமரிப்புக்காகக் காலம் காலமாக நாம் பின்பற்றி வந்த இயற்கை முறைகளைக் கைவிட்டு, …
செயற்கை மெனோபாஸ்… டாக்டர்.லட்சுமி நாகராஜன்,M.B.B.S,DGO ஒரு குறிப்பிட்ட வயதைக் கடந்த அல்லது அடைந்த பெண்களுக்கு மாதவிலக்கு (மென்சஸ்) ஏற்படுவது நின்று மெனோபாஸ் நிலையை அடைவது இயற்கை. நடுத்தர வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதை …
-டாக்டர்.கு.கணேசன் நீண்ட நேரம் நின்றுகொண்டு வேலை செய்வதையும், அடிக்கடி குனிந்து எழுந்து வேலை செய்வதையும் தவிர்க்கவும். நாற்காலியில் உட்காரும்போது கால் மீது கால் போட்டு உட்காரக்கூடாது. முதுகுவலி உள்ளவர்கள் கயிற்றுக் கட்டிலில் படுத்துறங்கக் கூடாது. …
– டாக்டர்.ஹரீஷ்குமார், பிசியோதெரபிஸ்ட் ஆண்களுக்கு இடுப்பு வலி வருவதற்கு முக்கிய காரணம் மிகவும் மோசமான சாலைகளில் அதிகளவில் இரு சக்கர வாகனம் ஓட்டுவது. இரு சக்கர வாகனங்கள் ஓட்டுபவர்களுக்கு இடுப்பு வலி வராமலிருப்பதற்கு …
பிரசவம் என்பது தாய்க்கு மறுபிறவி.பத்து மாதம் சுமந்து குழந்தையை பெற்றெடுக்கும் போது கிடைக்கும் மன நிறைவுக்கு ஈடு இணை எதுவும் இல்லை.முன்பு போல் இயற்கையான இயல்பான பிரசவம் அரிதாகிவிட்டது. பாதிக்குமேல் சிசேரியன்தான்!? எது எப்படி …
புதிய நம்பிக்கை – 11 ஆனந்த சிவா அனைத்து உயிர்களிடமும் இருக்கும் பொதுவான, இயல்பான ஒரு செயல் ’கவனம்’… குறிப்பாக மனிதர்களிடம் ’கவனம்’ (Attention) என்கிற அந்தத் தனித்த செயல் அதிகமிருக்கும்… இருக்க வேண்டும்..! …
மனநல மருத்துவர் – டாக்டர் குறிஞ்சி இன்றைய காலகட்டத்தில் அறிவியல் அதிவேகமாக வளர்ந்துகொண்டு இருந்தாலும் சில பழமையான நம்பிக்கைகள், மூடநம்பிக்கைகள் நம்மிடமிருந்து முற்றிலுமாக மறைந்து விடவில்லை. குறிப்பாக மனநல மருத்துவம் பற்றிய தயக்கங்கள் மக்களிடம் …
டாக்டர்.டி.காமராஜ்,பாலியல் நிபுணர் எந்த ஆண் மகனும் என்றென்றைக்கும் இளமையாகத்தான் இருக்க ஆசைப்படுவான். ஆண்மைக்கு அழகும் ஆனந்தமும் கம்பீரமும் இளமைதான். அந்த இளமைக்கு ஆப்பு வைப்பது எது தெரியுமா? விரும்பி குடிக்கும் மது தான். எப்போதாவது… …
தொண்டை கரகரப்பா … தொண்டையில் கிச்கிச்சா!… சுக்குத் துண்டு சாப்பிடுங்க!… தோல் சீவிய சிறிய சுக்குத் துண்டை வாயிலிட்டு மென்று அதன் சாற்றை மட்டும் விழுங்கினால், ‘கிச்.. கிச்’ எல்லாம் காணாமல் போய்விடும். சுக்கை, …
கர்ப்பூரவல்லி (ஓமவல்லி) இலைச் சாற்றைச் சிறிதளவு தாய்ப்பாலில் கலந்து கொடுத்தால், குழந்தைகளுக்கு உண்டாகும் மந்தம், சளித் தொந்தரவுகள் குறையும் என்பது முன்னோர் காட்டிய வழி.இலைச் சாற்றைக் குழந்தைகளின் மார்புப் பகுதியில் தடவிவர இருமல் குணமாகும். …
கொடி வகையைச் சேர்ந்த தாவரமான தூதுவளை, தேகம் முழுவதும் முட்களைக் கொண்டது. நுரையீரல் சார்ந்த நோய்களின் ஆதிக்கத்தைக் குறைப்பதில் தூதுவளை கில்லாடி.ஆஸ்துமா நோயாளிகளிடம் இருக்க வேண்டிய முக்கியமான மூலிகை இது. நுண்ணுயிர்க் கொல்லி (Anti-microbial …
டாக்டர் சு.முத்து செல்லக்குமார்,M.D,Dip.in diabetic நமது தினசரி உணவில் இடம்பெற வேண்டிய உணவுப் பொருள்கள் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.நல்ல உணவு எது, கெடுதல் செய்யும் உணவு எது என்பதை அறிந்து செயல்பட்டால் தான் …
புடவை, பெண்களுக்கு அழகு தரும் ஆடை என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனல் கணவர் ‘பைக்’கை ஓட்டும் போது அவரது பின்னால் இருந்து பயணிக்கும் பெண்கள் புடவை கட்டிக்கொள்வதை தவிர்ப்பது நல்லது. ஏன்என்றால், புடவை …
டாக்டர் சவுண்டப்பன்,M.ch,MS. மூளை நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் இதயத்துக்கு எப்படி ஹார்ட் அட்டாக்கோ அதுபோல, மூளைக்கு பிரைன் அட்டாக் அல்லது ஸ்ட்ரோக். மூளைக்குச் செல்லும் ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்படுவது அல்லது ரத்தக் …
இளம் பிராயத்திலேயே குழந்தைகளுக்கு இயற்கையின் மேல் ஓர் ஆர்வத்தை ஏற்படுத்துங்கள். அதனுடன் ஓர் இணைப்பை ஏற்படுத்துங்கள். கடற்கரைக்கு அழைத்துக் கொண்டு செல்லுங்கள். தண்ணீர்,மணல், ஈரத்துடன் உருண்டு, புரண்டு விளையாடட்டும். மழை சேற்றில் அளையட்டும். ஒவ்வொரு …
– டாக்டர்.ஜி.ராஜமோகன் பெரும்பாலான மருந்துகள் பயனற்றவை என்பதை அறிந்தவரே தலைசிறந்த மருத்துவர் -பெஞ்சமின் ஃபிராங்களின் உன்னதமான மருத்துவம் என்பது, சரியான நோயாளிக்கு, சரியான மருந்தை, சரியான அளவில், சரியான நேரத்தில், சரியான முறையில் வழங்குவதுதான். …
அரிசியைத் தண்ணீரில் ஊறவைத்து, கழுவி, தண்ணீரில் கொதிக்க வைத்துச் சாதமாக சமைத்துச் சாப்பிடுவது எல்லோருக்குமான பொதுவான வழக்கம். அரிசிச் சோறு என்று அழைப்பது இதைத்தான். இப்படி அரிசியைக் கழுவும்போது கவனம் தேவை. அதிக நேரம் …
மனித உணர்வுகளில் நட்பு மிகவும் அழகானது. குடும்பம் இல்லாத மனிதர்கள்கூட இருக்கலாம். ஆனால், நட்பு இல்லாத மனிதர் என்று ஒருவர் இருக்கவே முடியாது. உண்மையான நட்பு எதிர்பார்ப்பு அற்றது. நட்பில் ஒப்பனையும் இருப்பதில்லை. ஒளிவு …
புதிய நம்பிக்கை – 10 – ஆனந்த சிவா துன்பங்களைப் பகிர்ந்துகொள்ள துணையுண்டா..? பெற்றோரும், குடும்பத்தில் உள்ள ஒவ்வொவரும் இதை எதிர்கொண்டிருக்கலாம்… உங்கள் மகன், மகள் அல்லது குடும்பத்தில் உங்களைவிடக் குறைந்த வயதுள்ள ஒருவரிடம் …
உலகம் முழுவதும் மருத்துவத்தில் நம்பிக்கை மிகப்பெரிய இடத்தைப் பெறுகிறது. ஒரு நோயாளிக்கு மருத்துவர் மீதான நம்பிக்கையும், சிகிச்சையில் நம்பிக்கையும், தன் மீதான நம்பிக்கையும் மிக மிக அவசியம். இதுபற்றிய அனுபவங்களைப் பகிர்ந்துகொள்கிறார் பொதுநல மருத்துவர் …
பேராசிரியர் டாக்டர் உஷா ரவி, BNYS., MD(Acu) Ph. D டாக்டர் சி. ஏ. ரவி, குறு, சிறு மற்றும் மூலிகை, அக்குபஞ்சர் ஆய்வாளர் நகங்கள் ஒருவரின் ஆரோக்கியத்தை பிரதிபலிக்கும் கண்ணாடிகள் என …
– வி.முகுந்தன் கண் பரிசோதனை நிபுணர் (Optometrist) உடல் எனும் வீட்டில் ஜன்னல்களாக அமைந்து உலகை பார்க்க உதவுபவை நமது கண்கள்.இளம் வயதில் எந்தவித இடையூறும் இல்லாமல் உலகை ரசிப்போம்; கொண்டாடுவோம்; புத்தகம் …
அலர்ஜி போக்கும் மிளகு! அலர்ஜியால் வரும் மூக்கடைப்பு,தும்மல், நீரேற்றம்,தோல் அரிப்பு,திடீர் தோல் படைகள்,கண் எரிச்சல்,மூக்கு நுனியில் ஏற்படும் அரிப்பு,மூச்சிரைப்பு போன்ற அலர்ஜி நோய்களை விரட்டும் இயல்பு மிளகுக்கு உண்டு. சளித்தொல்லைக்கு …
– டாக்டர் ஜி.ராஜமோகன் சைக்கோதெரபிஸ்ட் நம்பிக்கைதான் வாழ்க்கையின் அஸ்திவாரம். அந்த நம்பிக்கையில் சந்தேகம் என்று வந்து விட்டால் அதுவே வாழ்க்கையைச் சீரழிக்கும் ஒரு அஸ்திரமாக மாறிவிடும். கணவன் மனைவியை நம்ப வேண்டும். …
இளம்பெண்கள் சிலருக்கு மாதவிலக்கின்போது அடி வயிற்றில் கடுமையான வலி இருக்கும். அதே நேரத்தில் இயல்பான உதிரப்போக்கு இல்லாமல், மிகக்குறைந்த அளவே இருக்கும். இதனால் கருப்பையில் சேர்ந்திருக்கும் கழிவுகள் இயல்பாக வெளியேறாமல் அவதிப்படுவார்கள். இப்படி …
நீங்கள் சின்னதாய் எதையாவது சாதித்தாலும் கூட அதற்காக யாராவது உங்களைப் பாராட்டுகிறார்களா? அத்தகையவர்களை அடிக்கடி சந்தியுங்கள். உங்கள் சாதனைகளை அவர்களிடம் எடுத்துச் சொல்லுங்கள். அவர்கள் உங்களைப் பாராட்டும் போது உங்கள் பலம் பல …
இனிப்பு சாப்பிடுவது…அதுவும் அடிக்கடி சாப்பிடுவது குழந்தைகளின் பல் சொத்தையாக வாய்ப்பு அதிகம்.கண்டிப்பாக சாக்லேட் சாப்பிடக் கூடாது என்று ஒரேயடியாகத் தடை விதிப்பது ஏற்புடையதல்ல. பெருத்த ஏமாற்றத்தையும், வெறுப்பையும், மனத்தில் வலியையும் ஏற்படுத்திவிடும். …
வேலை செய்யும் இடங்களில் முதுகு வலி,கழுத்து வலி,உடல் வலி வராமல் இருக்க இந்த யோசனைகளை பின்பற்றுங்கள். 1.ஒரே மாதிரி நிலைகளில் பணியாற்றாமல் அடிக்கடி உடலின் நிலையை மாற்றிக்கொள்ளுங்கள். 2.உயரமான காலணிகளை …
உடற்பயிற்சியை மிகக் குறைந்த நபர்களே ஒழுங்காகச் செய்கிறார்கள். தினமும் 30 முதல் 60 நிமிடங்கள் நீங்கள் செய்யும் வேகமான நடைப் பயிற்சி உங்கள் உடலை நலத்துடன் வைப்பதுடன் நீங்கள் நீண்டகாலம் ஆரோக்கியத்துடன் வாழ உதவுகிறது. …
இந்தியாவில் லட்சக்கணக்கான ஹோமியோபதி மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த எண்ணிக்கை மிகவும் பலம் வாய்ந்தது. இந்தியாவுடன் உலகளவில் பெரிய போட்டி நாடாகத் திகழ்வது சீனா. ஆனால் இந்த ஹோமி யோபதி முறை …
டாக்டர்.பி.சௌந்தர்ராஜன், சிறுநீரக சிறப்பு நிபுணர் உடலில், தேவைக்கு மேல் நிறைந்திருக்கும் உப்பு, புரதம், சர்க்கரை, தாதுக்கள் ஆகியவற்றை வெளியேற்றி ரத்தத்தைச் சுத்தப் படுத்துவதோடு அல்லாமல், உடல் ஆரோக்கியத்துக்குத் தேவையான சக்தியைச் சேமித்து …
தலை முடியை வாரிக்கொள்வது என்பது இப்பொழுது அரிதாகக் காணப்படுகிறது. கைகளாலே தலை முடியைக் கோதிவிட்டு, அதை அழகு என்று நினைத்துக்கொண்டு அலைகின்ற இளைஞர்கள் நிறையப் பேரை அன்றாடம் பார்க்கலாம்.பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு தாய்மார்கள் …
புதிய நம்பிக்கை – 9 மனிதர்களில் நல்லவர்கள், கெட்டவர்கள் என்று இரண்டு வகைகளுண்டு… பொதுவாகச் சொல்லும் அடிப்படையான உண்மை, ’நல்லவர்கள் என்பவர்கள் மற்றவர்களுக்குத் துன்பம் கொடுக்கும் செயல் என்று கருதப்படும் எந்தச் செயலையும் செய்ய …
டாக்டர் வி.விக்ரம்குமார் சித்தமருத்துவ நிபுணர் இந்த சோப்பு எனக்கு அலர்ஜி.. அதோட வாசனையே ஆகாது.. எந்த சோப்பு போட்டாலும் தோல்ல அரிப்பும் தேமலும் குறையவே மாட்டேங்குது.. இப்படியெல்லாம் சோப்பு சார்ந்த அங்கலாய்ப்புகளை …
சில பெண்களோட முகத்தைப் பார்த்தால், ‘பளபளப்பாக’ இருக்கும். கன்னம் ரெண்டும் கண்ணாடி மாதிரி. ‘என்னதான் செய்யறாங்க, இப்படி பளபளக்க’னு நெனைக்கிறோம். அதற்குச் சில வழிமுறைகள் இருக்கு. நீங்களும்தான் செய்து பாருங்களேன். பால் ஏடு …
கன்னிப் பெண்ணாக இருக்கும்போது கொடி போல இருக்கும் பெண்கள், மணமாகிக் குழந்தை பெற்ற பின்பு இடுப்புப் பெருத்துப் போய்விடுவார்கள். உடல் பழையபடி ஒல்லியாகவும், கொடி போல இருக்கவும் என்ன செய்வது என்று …
அக்குபஞ்சர் சிகிச்சை என்பது மருந்து மாத்திரை இல்லாதது.வலி போக்கும்;நோய்கள் வராமல் தடுக்கும்;வந்தாலும் விரட்டி அடிக்கும்.இப்படி பல்வேறு சிறப்புகள் வாய்ந்த சிகிச்சை முறையை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்க அரும்பாடுபடும், கடலூர் டாக்டர் சி.ஏ.ரவி …
போதுமான அளவுக்கு தினமும் தூங்குவது முக்கியம்.தூங்க வேண்டிய நேரம் என்பது ஒவ்வொருவருக்கும் மாறுபடும். வயதுக்கேற்ப இந்த நேரம் மாறலாம். பிறந்த குழந்தை 18 முதல் 20 மணிநேரம் வரை தூங்கிக்கொண்டே இருக்கும். வளர வளர …
டாக்டர் ஜி.ராஜமோகன் எதிர்மறையாளர்கள் நம்மை எப்போதும் கூர்ந்து கவனிப்பார்கள். பிறரைப் பற்றி குறைசொல்வதும், பிறர் விஷயங்களில் தலையிடுவதும்தான் அவர்களின் பிரதான வேலை. அவர்களின் வார்த்தைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தால் நாம்தான் சோர்ந்துபோவோம். …
டாக்டர் டி.காமராஜ்.எம்.டி, பாலியல் நிபுணர் உங்கள் வாழ்க்கைத்துணையை விருந்தாளியைப்போல நடத்துங்கள். விருந்தாளி என்றால் வேண்டா விருந்தாளி மாதிரியல்ல. உங்களுக்கு மிகப் பிடித்த, எப்போதும் நீங்கள் உடன் இருக்க விரும்புகிற, உங்களை எல்லா விஷயங்களிலும் ஈர்த்த …
டாக்டர் பா.பாசுமணி குடல் மற்றும் இரைப்பை நிபுணர் நொறுங்கத் தின்றால் நூறு வயது என்று ஒரு மாபெரும் மருத்துவ உண்மையை போகிற போக்கில் கிராமங்களில் சொல்வார்கள்.நமது உடல் ஆரோக்கியம் நாம் சாப்பாட்டில் தான் இருக்கிறது.நல்ல …
டாக்டர் கு.கணேசன் எம்.பி.பி.எஸ் பொதுநல மருத்துவர் தினமும் ஓர் ஆப்பிள் சாப்பிட்டால் டாக்டரிடம் போகவேண்டாம் என்று கூறுவார்கள். இதை நீங்கள் நம்புகிறீர்களோ இல்லையோ… தினமும் ஓர் ஆஸ்பிரின் சாப்பிடுங்கள்; உங்கள் ஆயுள் அதிகரிக்கும்’ என்று …
-தி.செந்தில்குமார், பிசியோதெரபிஸ்ட் தெருவில் சைக்கிள் ஓட்டினால் ஏழை; வீட்டில் ஓட்டினால் பணக்காரன்! என்ற மனப்போக்கு தான் நமது சமுதாயத்தில் உள்ளது. மிதி வண்டி ஓட்டுவது ஒரு மிகச் சிறந்த உடற்பயிற்சியாகும். பெட்ரோல் விலை ஏறிக்கொண்டே …
புதிய நம்பிக்கை – 8 ஆனந்த சிவா முந்தைய இதழில் சொல்லப்பட்ட செல்வியின் கதை… அம்மா, அப்பா இறந்த பின்னர் ஆதரவுக்கு யாருமற்றச் சூழலில் அந்தப் பெண் குழந்தையை – மூன்று, நான்கு மாதங்களில் …
டாக்டர் கு.கணேசன் பொதுநல மருத்துவர் மருத்துவர்களுக்கு நோயைக் கணிக்க எக்ஸ்ரே, சி.டி.ஸ்கேனுக்கு அடுத்தபடியாக, எம்.ஆர்.ஐ. ஸ்கேன்தான் (MRI Scan) பெரிதும் உதவுகிறது. தற்போதுள்ள ஸ்கேன் பரிசோதனைகளில் மிகச் சிறந்ததும் இதுதான். பல நோய்களை மிகத் …
டாக்டர்.சிவபாலன் இளங்கோவன் மனநல மருத்துவர் குழந்தைகளின் அதீத ஸ்மார்ட் போன் பயன்பாடு; நிகழ்காலத்தின் பேரச்சம். சில நாட்களுக்கு முன்பு ரயில் பயணத்தில் ஒரு சிறுவனைப் பார்த்தேன். எட்டு வயது இருக்கலாம். அவனைப் பார்க்கும்போது …
– வி.முகுந்தன்,கண் பரிசோதனை நிபுணர்(Optometrist) இருளை பகலாய் மாற்றும் பிரகாச ஒளி வழங்கக்கூடிய மின்விளக்குகள் ஊரெங்கும் பரவலாகிவிட்டன.அயராது கணினி(கம்ப்யூட்டர்) முன் அமர்ந்து ஆடாமல் அசையாமல் மணிக்கணக்கில் வேலை. குழந்தைகளின் கைகளை கூட தாளம் போடவைக்கும் …
தமிழகத்தில் பரவலாக எல்லோருமே அரிசி, அரிசி என மூன்று வேளையும் அரிசி சார்ந்த உணவுகளை உட்கொண்டு, உடற்பருமன், மாரடைப்பு மற்றும் நீரிழிவு நோய்களுக்கு ஆளாகிறார்கள். அரிசியைக் குறைத்து கோதுமை மற்றும் சிறுதானியங்களை உணவில் அதிகம் …

