நான் 12ம் வகுப்பு படிக்கிறேன்.எனக்கு பீரியட்ஸ் வரும்போது வீட்டில் தனியாக படுக்க வேண்டும்;சாமி அறைக்கு அருகில் போகக்கூடாது, யாரையும் தொடக்கூடாது… இன்னும் ஏகப்பட்ட சட்ட திட்டங்கள்.எல்லாம் எனது அம்மா உத்தரவு.மாதவிலக்கின் போது வரும் ரத்தம் …
டாக்டர் சிவபாலன் இளங்கோவன், MBBS,MD(Psychiatry) நமக்குத் தோன்றும் எண்ணங்களை நீங்கள் எப்போதாவது நிதானமாகக் கவனித்தது உண்டா? ஒரு நிமிடத்தில் நூற்றுக்கணக்கான எண்ணங்கள் நம் மனதில் தோன்றுகிறது. அத்தனை எண்ணங்களையும் நாம் மிகவும் சுலபமாகக் கடந்து …
டீ,காபி குடிப்பது நமது தினசரி வாழ்க்கையோடு கலந்து விட்டது என்று சொல்லலாம். டீ சிறந்ததா,காபி சிறந்ததா என்ற விவாதம் காலங்காலமாக இருந்துவருகிறது. உடல் ஆரோக்கியம் பற்றி டாக்டரிடம் சந்தேகம் கேட்கும்போது,டீ, காபி எத்தனை முறை …
ஆரோக்கிய வாழ்விற்கு தினம் ஒரு மூலிகை – 2 முனைவர் மா.ஆ.தீபா,M.Sc, M.Phil, Ph.D, உதவிப் பேராசிரியர், தாவரவியல் துறை. அரசு கலை கல்லூரி (தன்னாட்சி), கோயம்புத்தூர். மூலிகைகளே நமது ஆரோக்கிய வாழ்வின் அடிப்படை. அவற்றை …
ஆரோக்கியமான வாழ்க்கை என்பது உடல் நலத்தோடு மன நலமும் முக்கியம்.சமீபகாலமாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை செல்போனில் மணிக்கணக்கில் நேரத்தை செலவிடுகின்றனர்.இதனால் மனநல பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. இதிலிருந்து மக்களை மீட்டெடுக்க வேண்டும். தற்கொலை …
டாக்டர் எஸ்.வெங்கடாசலம், ஹோமியோபதி நிபுணர்,சாத்தூர். நான் மனமார ஓர் உண்மையைத் தேடினேன்.அதைக் கண்டுகொண்டேன் (I Searched for truth earnestly and found it)… தான் இறப்பதற்கு முன்பு டாக்டர் ஹானிமன் Madem Melony …
கலைமாமணி டாக்டர் எஸ்.அமுதகுமார், MBBS,MCIP,PG.Dip.Diabetology.FCGP. சிறுநீரக செயல் இழப்பு (கிட்னி ஃபெயிலியர்) சிலருக்குத் திடீரென்று ஏற்பட்டுவிடும்.சில நேரங்களில் சிலருக்கு நாள்பட்ட நோயின் விளைவால் இந்தப் பாதிப்பு வருவதுண்டு. 1.அதிகமான ரத்த இழப்பு, 2.வாந்திபேதி போன்ற …
என்னை அவ்வப்போது கவலைகள் சூழ்ந்து செயல்பட விடாமல் முடக்குகிறது.தைரியமாக இருக்க வேண்டும் என்று மன உறுதியோடு வைராக்கியமாக ஓரு வாரம் இருப்பேன்… மீண்டும் சிக்கி விடுவேன்.தப்பிக்க என்ன வழி டாக்டர்? -அ.சுந்தரம்,தேனி. மன அழுத்தத்தை …
இரண்டு கைகளிலும் முழங்கை வரை சருமத்தில் அலர்ஜி உண்டாகி,அரிப்பு மற்றும் தடிப்புகளோடு என்னிடம் சிகிச்சை பெறுவதற்கு தங்கள் எட்டு வயது மகளை அழைத்து வந்திருந்தனர் ஒரு பெற்றோர். ஏற்கெனவே அவர்கள் ஒரு டாக்டரைப் பார்த்துவிட்டுத்தான் …
ஒரு சொட்டு கூட ஒழுகாமல், உச்சிப்பாறையில் 200 கிலோ தேனை,தன்னுள் கொண்டுள்ள தேனைடையைப் பார்க்கும் போதும், சைபீரிய நாரை,10,000 கிமீட்டர் பறந்து வந்து தன் வேடந்தாங்கல் வீட்டைத் தேடிவந்து முட்டையிடும் போதும், ஒரிசா கடற்கரையில் …
பத்மஸ்ரீ டாக்டர் வி.எஸ்.நடராஜன், முதியோர் நல மருத்துவர் முதுமையின் இளமை 50 வயதிலிருந்து ஆரம்பம்.உடல் நலத்தையும், மனநலத்தையும் பேணிக் காத்து முதுமையில் ஆரோக்கியமாக வாழ இதுதான் சிறந்த தருணம்.கீழ்கண்ட வழிமுறைகளை சரியான முறையில் திட்டமிடுங்கள். …
பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு தேர்வு காலம் நெருங்குகிறது.சத்தான உணவுகளை எடுத்துக்கொண்டால் ஞாபக சக்தியை அதிகரிக்க முடியும். வாரம் இரண்டு நாட்களுக்கு மதிய உணவில் பிரண்டைத் துவையல், வல்லாரைத் துவையல் சேர்த்து வந்தால் செரிமானத்துக்கும் ஞாபக …
முகத்தின் அழகுக்கு மேலும் அழகூட்டுவதில் உதடுகளின் பங்கு மிக முக்கியமானது. வாயைத் திறக்கவும் மூடவும்,பேசவும், விசில் அடிக்கவும், ஊதவும்,உறிஞ்சவும், பாப்பாவுக்கு(நமக்கு பிடித்தவர்களுக்கு… உதடுகள் உதவியில்லாமல் காதலை வளர்க்க முடியுமா…?) முத்தம் கொடுக்கவும் உதடுகள் உதவுகின்றன. …
– டாக்டர் டி.காமராஜ்,MD,Ph.D. பாலியல் நிபுணர் பசியில் ஏங்கித் தவிப்பவர்களை பவிட,பாராட்டுக்கு ஏங்கித் தவிக் கிறவர்களே உலகில் அதிகம்… உண்மைதான்… யார் வேண்டுமானாலும் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்யலாம். அன்புக்கும்,பாராட்டு தலுக்கும் ஏங்கித் தவிக்கிறவர்களுக்கு …
முனைவர் மா.ஆ.தீபா,M.Sc,M.Phil,Ph.D. உதவிப் பேராசிரியர், தாவரவியல் துறை, அரசு கலைக் கல்லூரி, கோயம்புத்தூர். தாவரங்கள் மனித வாழ்வின் ஒரு அடிப்படை என்பது நாம் அறிந்ததே. உணவு,உடை, வாழ்விடம் மட்டுமின்றி நம் ஆரோக்கியத்திற்கும் தாவரங்கள் பல …
உலகிலுள்ள உளவியல் அறிஞர்கள் சொல்லும் உண்மை, ‘நீங்கள் எதைக் கற்றுக் கொள்கிறீர்களோ, உங்களுக்கு என்ன கற்றுக் கொடுக்கப்படுகிறதோ அது மட்டுமே உங்கள் மூளைக்குள் சென்று பதியும். அப்படி உங்கள் மூளைக்குள் பதிந்த எண்ணங்கள்தான் உங்கள் …
இருட்டைப் போக்க விளக்கு ஏற்ற வேண்டும் என்பதை ஒருவர் நினைவு கூருவாராயின்,எந்த இருண்ட சூழலிலும் அவரால் மகிழ்ச்சியாக வாழ முடியும். பொதுவாக மகிழ்ச்சி என்பது சொகுசான வாழ்க்கையும், அந்தந்த நேரத்தில் வருத்தம் இல்லாமல் இருப்பதும்தான் …
-டாக்டர்.ரமேஷ் சதாசிவம் அன்றாட வாழ்க்கையில் நாம் நமது உடலுக்கென செலவிடும் நேரம் என்பது மிகக் குறைவு. புறவுலகத்தின் நிர்ப்பந்தங்களுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை நமது உடலின் ஆரோக்கியத்திற்குக் கொடுப்பதில்லை. தினமும் குறைந்தபட்சம் நாற்பது நிமிடங்களில் இருந்து …
டாக்டர் டி.காமராஜ், MD (பாலியல் நிபுணர்) தாம்பத்திய உறவு உடம்புக்கு தேவையானது,உடல் நலத்துக்கு மிகவும் அவசியமானது.மனிதனோட உடல் நலத்திற்கும் இதயத்துக்கும் ரத்த ஓட்டத்திற்கும் செக்ஸ் நல்லது என்கிறது மருத்துவ ஆய்வு. தாம்பத்திய உறவில் தொடர்ச்சியாக …
உலகில் எத்தனையோ உணவுகள் இருந்தாலும் முட்டைக்கென்று ஒரு தனித்தன்மை இருக்கிறது.காய்கறிகள், பழங்கள்,தானியங்கள்,இறைச்சிகள் என எதுவாயினும் அவை முழுமையான உணவு இல்லை.ஆனால்,முட்டை என்பது முழுமையானது. ஒரு மனிதனுக்கு தேவையான எல்லா விதமான சத்துகளும் முட்டையில் இருக்கின்றன.முட்டை …
வாய் விட்டுச் சிரிச்சா நோய்விட்டுப் போகும்… என்று எப்போதோ நம் முன்னோர்கள் சொல்லிவிட்டுப் போனது,இன்று மருத்துவ அறிவியல் ஆராய்ச்சிகள் மூலம் உண்மை என்று நிரூபிக்கப்பட்டு வருகிறது. ‘ஹ்யூமர் தெரபி ‘என்ற பெயரில் பரபரப்பாகிக் கொண்டிருக்கும் …
பெண்கள் புடவை கட்டினால் புற்றுநோய் வரலாம் என்று சமீபத்தில் வாட்ஸ் அப்பில் படித்தேன்.எல்லா பெண்களும் புடவை தான் கட்டுகிறார்கள்.அதனால் எப்படி நோய் வரும்? -கே.புஷ்பலதா, இராமநாதபுரம். வாட்ஸ் அப்பில் வரும் எல்லா தகவல்களையும் கண்மூடித்தனமாக …
கணவன் மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் நேசிக்க வேண்டும்.நெஞ்சம் நிறைந்த காதலில் கலந்து உருக வேண்டும்.தம்பதியர் தங்கள் பிஸியான வாழ்க்கையில் நெருக்கத்துக்கு இடம் உருவாக்கிக் கொள்ள வேண்டும்.அவசரமாக முத்தம் கொடுப்பதோ,மூளையில் வேறு ஏதோ ஓடிக்கொண்டிருக்க,இங்கே …
– ரேகா சுதர்சன், உளவியல் நிபுணர், தாய்ப்பால் ஆலோசகர். பத்து மாதம் சுமந்து பெற்ற குழந்தையை கையில் ஏந்தியவுடன் எனக்கு தாய்ப்பால் போதுமான அளவுக்கு சரக்குமா?என்பதுதான் தாய்மார்களின் முதன்மையான முக்கியமான கவலை. தாயின் அன்பும்,குழந்தைக்குத் …
உணர்வுகளை கையாளத் தெரியுமா? (எமோஷ்னல் இன்டலிஜென்ஸ்-Emotional intelligence) டாக்டர் ஆர்.பரமேஸ்வரன்,உளவியல் நிபுணர். யார் அறிவாளி?யார் புத்திசாலி? திறமைசாலிக்கு என்ன தகுதி?உலக வரலாறு,அறிவியல்,பொருளாதாரம், அரசியல்,நாட்டு நடப்பு என அத்தனையும் தெரிந்தவர்களை அறிவாளி என்று சொல்வது வழக்கம். …
1.கண்ணாடியை சாதாரண துணியில் கண்டிப்பாக துடைக்கக்கூடாது. காற்றில் பறக்கும் கண்ணுக்குத் தெரியாத துகள்கள் மூலம்தான் பெரும்பாலும் கண்ணாடிகளில் கீறல் விழும்.கண்ணாடியைத் துடைக்க ‘லின்ட்- 3 மைக்ரோ ஃபைபர் (lint-3 micro fibre)’ துணியைத்தான் பயன்படுத்த …
நமது உடல் கற்பனைக்கு எட்டாத அதிசயங்கள் நிறைந்தது. ஆச்சரியப்படுத்தும் விதத்தில் ஒவ்வொரு வினாடியும் அற்புதமாக, நமக்காக,நம்மை ஆரோக்கியமாக வாழ வைப்பதற்காக,ஓய்வு இல்லாமல் இயங்கிக் கொண்டே இருக்கிறது. அரிது…அரிது…மானிடராய் பிறத்தல் அரிது!என்ற முதியோர் மொழி நோபல் …
தமிழ்நாட்டில் அக்குபஞ்சர் மருத்துவத்தை ஏராளமானவர்களுக்கு கற்றுக்கொடுத்தது மட்டும் அல்லாமல் தொடர்ந்து பயிற்சியும் சிகிச்சையும் அளித்து வரும் டாக்டர் தம்பதிகளான டாக்டர் சி.ஏ.ரவி,டாக்டர் உஷாரவி தம்பதியருக்கு”அக்குபஞ்சர் தூண்கள்”என்ற விருது கொடுத்து பாராட்டி இருக்கிறார்கள். …
டாக்டர் எம்.ராமலக்ஷ்மி,BHMS,DAT.DRFT. சுயம் ஹோமியோ கிளினிக், பூந்தமல்லி 90429 59943 மழைக்காலங்களில் பரவும் தொற்று நோய்களில் முக்கியமானது மெட்ராஸ் ஐ எனும் கண் அலர்ஜி நோய்.இது பெரும்பாலும் வைரஸ் தொற்றால் ஏற்படுகிறது.சில சமயங்களில் பாக்டீரியா …
டாக்டர் மு.அருணாச்சலம், MD, வருடத்துக்கு இருமுறை வந்து போகும் சாதாரண ஒருநோய் ‘பைல்ஸ்’ எனப்படும் மூலம். இருசக்கர வாகனங்களுக்குக்கூட தினசரி பெட்ரோல், இன்ஜின் ஆயில், டயருக்கு காற்று என பார்த்து பார்த்துக் கவனித்துக் கொள்ளும் …
பொதுவாக, மூக்கின் ‘லிட்டில்ஸ் ஏரியா’வில் இருந்துதான் ரத்தம் கொட்டும்.இது சாதாரண தொல்லையாகவும் இருக்கலாம்.ஆபத்தான அறிகுறியாகவும் இருக்கலாம். பெரும்பாலும், குழந்தைகள் மூக்கில் விரலை நுழைத்துக் குடைவது,குச்சி, பலப்பம்,பென்சில், பேனா போன்றவற்றால் மூக்கைக் குடைவது ஆகிய காரணங்களால் …
– டாக்டர் வினிதா சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகிறது.காணங்கள் எதுவாக இருந்தாலும் சர்க்கரை நோயையும் அதன் பாதிப்புகளையும் புரிந்து கொள்ள வேண்டும். இந்த பாதிப்பு உள்ளவர்களில் …
டாக்டர் முத்துச்செல்லக்குமார் MD, பேட்டி அழகுக்கு மட்டுமின்றி, இளமைக்கும் எதிரி தொப்பை.இது ஒரே நாளில் வந்து ஒட்டிக்கொள்கிற விஷய மில்லை.சிறுகச்சிறுக சேர்ந்து, ஒரு நாள் அடுத்தவர் கண்களை உறுத்துகிற அளவுக்குத் துருத்திக்கொண்டு நிற்கும்போதுதான் சம்பந்தப்பட்டவருக்கே …
சாப்பிடும் முறையில் இந்த புதிய முறையை முயற்சி செய்து பாருங்கள்.மாதத்தில் இரண்டு நாட்கள் ‘சமைத்த இரவு உணவு’ கிடையாது. அன்று சமையலறைக்கு விடுமுறை.அப்புறம் இரவு சாப்பாட்டுக்கு என் னதான் வழி? ஓட்டலில் வாங்கி சாப்பிடப்போகி …
தமிழ்நாட்டில் உள்ள காய்கறி கடைகளில் கறிவேப்பிலையை இலவசமாக தருகிறார்கள்.அதனால் தானோ என்னவோ கறிவேப்பிலையின் மருத்துவ குணத்தை அறியாமல் அதை வீணடிக்கிறார்கள். கறிவேப்பிலை ஒரு சிறந்த மூலிகை.இதில் வைட்டமின் ஏ,சி, கால்சியம் மற்றும் இரும்பு போன்ற …
டாக்டர் ஜி.ராஜமோகன், உளவியல் ஆலோசகர். வீட்டிற்கு வெளியே விளையாட அனுமதிக்கப்படும் குழந்தைகள் பொதுவாகவே மிகச் சுறுசுறுப்பாக இருப்பதோடு பெரியவர்களைப் போலல்லாமல் தங்களது ஒவ்வொரு தசையையும் மிகச் சுறுசுறுப்பாக இயக்குவார்கள். ஆரோக்கியமான உடல் என்ற வெளிப்படையான …
– டாக்டர் அமுதா ஹரி, MBBS,DGO.மகளிர் மருத்துவ நிபுணர். பிறந்த குழந்தைகளுக்கு இயற்கை அளித்துள்ள வரப்பிரசாதம் தாய்ப்பால்.சாதாரணப் பிரசவமாக இருந்தாலும் அறுவை சிகிச்சை மூலம் நிகழ்ந்த பிரசவமாக இருந்தாலும் குழந்தை பிறந்த ஒரு மணி …
டாக்டர் ஜி.ராஜமோகன். கவலைகள் மன நோயில் நம்மை ஆழ்த்துகின்றன.மன நோயின் பின்புறம் ஒளிந்திருப்பது உடல் நோய் மட்டும் அல்ல நமது மோசமான வாழ்வியல் முறையும் தான். வெற்றி பெற்ற மனிதர்கள் எல்லோரும் ஈட்டிய முதல் வெற்றி …
டாக்டர் எஸ்.முத்தமிழ் தங்கம்,B.H.M.S,தீபம் மாற்று மருத்துவ கிளினிக்,சாத்தூர். தமிழ் நாட்டில் மழைக்காலம் ஆரம்பமாகிவிட்டது.டிசம்பர் மாதம் வரை தொடரலாம்.இந்த பருவத்தில் ஏற்படும் ஈரமான சூழல் கிருமிகள்,தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிர்கள் வளர ஏதுவான நிலையை உருவாக்குகிறது. ஆங்காங்கே …
– பேராசிரியர் டாக்டர் ஆதிஜோதிபாபு பேட்டி சேலத்தில் அக்குபஞ்சர் மருத்துவராக சிகிச்சை அளித்து வந்த பேராசிரியர் ஆதிஜோதிபாபு சென்னையிலும் சிகிச்சை அளித்து வருகிறார். இவர் தனது மேற்படிப்பிற்காக பஞ்ச பூத நாடி பரிசோதனை ஆராய்ச்சிகளை …
-ஜான்சி ஷஹி, மன நல ஆலோசகர், நாகர்கோவில். ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும் வாழ்க்கை ஒரு கொடை தான்! கஷ்ட நஷ்டங்கள் இருந்தாலும் வாழ்தல் ஒரு வரம்தான்! அதை இன்பமாக, கொண்டாட்டமாக வாழலாமே!? “உங்கள் வாழ்க்கையை …
குழந்தைக்கு ஆறு மாதங்கள் ஆகிற வரைக்கும் தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும்.தாய்ப்பால் தரமுடியாத சூழல்கள் சில உருவாவதும் இயற்கை.சில அம்மாக்களுக்குத் தாய்ப்பால் குறைவாகச் சுரக்கலாம்;தாய்ப்பால் கொடுக்க முடியாத அளவுக்குத் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கலாம்; மார்பில் ஏதாவது …
நெஞ்சில் வலி வந்தால், அது ‘வாய்வு வலி’யாக இருக்கும் என நினைத்து,தகுந்த சிகிச்சை பெறாமல் அலட்சியமாக இருப்பவர்கள் இருக்கிறார்கள். அதேவேளையில், நெஞ்சு லேசாக வலித்தாலே அது மாரடைப்பாக இருக்குமோ என்று பயந்து மருத்துவமனைக்கு ஓடுபவர்களும் …
பிரசவம் என்பது மறுபிறவி எடுப்பதற்கு சமம்.கர்ப்பவதிகளை ஏன் தாய் வீட்டிற்கு அனுப்பி வைக்கிறார்கள் தெரியுமா? நம் கலாச்சாரத்தில் தொன்றுதொட்டு இந்த வழக்கம் இருக்கிறது. கர்ப்பிணிக்கு ஓய்வு கொடுக்க மட்டுமல்லாமல், அவருக்கு உடல்,மனம் இரண்டையும் வலிமையாக்கி,பிரசவத்தை …
உலக மனநல தினமாக அக்டோபர் 10 ம் தேதி கொண்டாடப்படுகிறது.மனித உடலை எம்.ஆர்.ஐ.ஸ்கேன் செய்தால் கூட தட்டுப்படாத உறுப்பான மனதுக்கு மனித குலம் ஏன் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்?இந்த ரகசியத்தை அறிந்து கொண்டால் …
– டாக்டர் அமுதா ஹரி, MBBS,DGO மகளிர் மருத்துவ நிபுணர் கர்ப்ப காலத்தின் கடைசி மூன்று மாதங்கள், பிரசவத்துக்கு ஆயத்தம் ஆவதற்கான காலம். இந்த நாட்களில் குழந்தையின் எடையும் அதனால் தாயின் எடையும் கூடும். …
இந்தியாவில் ஆன்டிபயாட்டிக் மருந்துகளை தவறாக பயன்படுத்துவதால் ஆண்டுக்கு 10 லட்சம் பேர் மரணம் அடைவதாக, இங்கிலாந்தில் இருந்து வெளிவரும் மருத்துவ இதழான தி லான்செட் அதிர்ச்சி தரும் தகவலை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. தன்னை நாடிவரும் …
– டாக்டர் இ.மரிய ஜோஷ்வா,M.B.B.S,. இந்திய மெடிக்கல் அசோசியேஷன்(Indian Medical Association) வெளியிட்டுள்ள ஆய்வில், மக்களின் சராசரி ஆயுட்காலம் 69-72.ஆனால்,மருத்துவர்களின் சராசரி ஆயுட்காலம் 55-59.பொதுமக்களின் சராசரி ஆயுட்காலத்தைவிட மருத்துவர்களின் சராசரி ஆயுட்காலம் பத்து ஆண்டுகள் …
ஆசிரியர் :அக்கு ஹீலர் உமர் பாரூக். வெளியீடு: மல்லிகை பிரசுரம்புதிய எண் 4, டெய்லர்ஸ் எஸ்டேட் 2வதுதெரு, கோடம்பாக்கம், சென்னை -600 024, 75501 83899 பக்கங்கள்: 80 விலை : ரூபாய …

