தமிழர்களின் பாரம்பர்ய உணவுகள் எத்தனையோ இருக்க,நம் உணர்வோடு கலந்து ஒன்றாகிவிட்டது பிரியாணி. கிராமங்களில்கூட ஏதாவது விசேஷம் என்றால், ‘பிரியாணி உண்டாப்பா?’ என்று கேட்பது சர்வ சாதாரணமாகிவிட்டது. நகரங்களில் வீதிகள் தோறும் தெரு விளக்கு உண்டோ …
-டாக்டர் அமுதா ஹரி, MBBS,DGO மகளிர் மருத்துவ நிபுணர். பதின் பருவத்தில் அதாவது 19 வயதுக்கு முன் ஒரு பெண் கருவுற்றால் அதை டீன் ஏஜ் கர்ப்பம் என்கிறோம். இந்தியா போன்ற நாட்டில் இள …
– அருண் ஷ்யாம், உணவு ஆலோசகர். எனது வீட்டு விசேஷத்துக்காக உறவினர்களை அழைத் திருந்தோம்.விசேஷம் முடிந்து அனைவரும் பலகாரம் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். முறுக்கு,சீடைகளை ரசித்துச் சாப்பிட்டுக் கொண்டிருந்த என் அக்கா பையன் திடீரென்று பாத்ரூமை …
டாக்டர் எஸ்.அமுதகுமார், MBBS, MCIP, PG.DIP.Diabetology, F.C.G.P சமீபத்தில் ஒரு நாள் நாட்டுப்புறக் கலைஞர், பாடகர் திரு.புஷ்பவனம் குப்புசாமி அவர்களுக்கு ரத்த பரிசோதனை செய்வதற்காக,ரத்தம் சேகரித்துவர,லேப் டெக்னிஷியனை அவரது வீட்டுக்கு அனுப்பியிருந்தேன். நண்பர்களுடன் பேசிக்கொண்டு …
எதிர்பாராத விதமாக திடீரென்று ஒருவர் விபத்தில் சிக்கிக் கொண்டாலோ,மயக்கம், மாரடைப்பு போன்ற உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் பிணிகளால் பாதிக்கப்பட்டாலோ, மருத்துவ உதவி கிடைக்குமுன் அவரது உயிரைக் காப்பாற்றுவதற்காக அவருக்கு முதலில் செய்ய வேண்டிய சிகிச்சைக்கே …
ஆண் மெனோபாஸ் – 6 செலின் ராய், உறவுகள் மற்றும் வாழ்வியல் மேம்பாட்டு நிபுணர். தன் வாழ்க்கையின் ஒவ்வொரு காலகட்டத்திலும், குறிப்பாகத் தனது மெனோபாஸ் காலகட்டத்தில் உணர்வு ரீதியிலான ஆதரவு அல்லது ஆறுதல் எப்படி …
மருத்துவ குணம் கொண்டதென ஒட்டகப் பால்,கழுதைப் பாலை அதிக விலைக்கு விற்கிறார்கள்.அவற்றில் மருத்துவக் குணம் இருப்பது உண்மைதானா? மக்களின் அறியாமையும்,தங்கள் பிரச்னைக்கு அதிசயத் தீர்வு எதுவும் கிடைத்துவிடாதா என்ற எண்ணமும்தான் இதற்கெல்லாம் காரணம்.பெரும்பாலான பாலூட்டி …
டாக்டர் சி.ஏ.ரவி இது மூலிகைக் காலம்.மூலிகை ஆராய்ச்சி, வளர்ப்பு, பாதுகாப்பு,மக்களிடையே விழிப்புணர்வு என தனது வாழ்நாளையே மூலிகை ஆராய்ச்சிக்காக அர்ப்பணித்துள்ளார் கடலூர் சுசான்லி டாக்டர் சி.ஏ.ரவி. மூலிகை மருத்துவம் முழுமையான மருத்துவம் என்பது உலகளவில் …
டாக்டர் வி.சிவக்குமார்,ஆர்த்தோ சிறப்பு நிபுணர். சென்னை, மடிப்பாக்கம்,உள்ளகரம் பகுதியில் உள்ள சிவம் மருத்துவமனை 82 வயது மூதாட்டிக்கு மிகவும் வெற்றிகரமாக இடுப்பு மாற்று அறுவை சிகிச்சையை செய்துள்ளது.இவர் கடந்த 6 மாதங்களாக இடது பக்க …
– டாக்டர் ஜி.ராஜமோகன். நவீன உலகின் வரமும் இணையம்(Internet )தான்; சாபமும் இணையம் தான்.செல்போன் பயன்பாடுகள் பிரச்னைக்குரிய ஒன்றாக மாறிவிட்டது. இதனால் ஏற்படும் பாதிப்புகள் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.இதை தடுக்க தடுப்பு ஊசி …
டாக்டர் கு.கணேசன், பொது நல மருத்துவர். தலைமுடியைப் பராமரிப்பது என்பது ஒரு தனிக் கலை. ஒருவருடைய அழகு, தோற்றம் ஆகியவற்றை நிர்ணயிப்பதில் தலைமுடிக்கு அதிக பங்கு உண்டு.எனவே, தலைமுடியை எப்படி அழகு படுத்தலாம் என்று …
ஆண்களுக்கு நெற்றியில் மச்சம் இருந்தால் அதிர்ஷ்டக்காரன். பெண்களுக்கு நெற்றியில் வலது புறத்தில் மச்சம் இருந்தால் துணிச்சலான பெண்ணாக இருப்பாள்.நெஞ்சில், கையில்,இடுப்பில் மச்சம் இருந்தால் சாமுத்திரிகா லட்சணம் சொல்லும் ரகசியங்கள் என்று பெரிய பட்டியல் போட்டு …
– டாக்டர் எம்.செந்தில்குமார். மனதுக்கும், மூளைக்கும் தான் இன்று அதிகப்படியான வேலை. காலை முதல் மாலை வரை அலுவலக சீட்டில் ஆணி அடித்தாற் போல் உட்காருவதன் விளைவு, உடல் உழைப்பு என்பதே நம்மிடம் இல்லாமல் …
-டாக்டர் கு.கணேசன். மூக்கில் உள்ள டர்பினேட்டுகளில் ‘ஆல்ஃபாக்டரி எபிதீலியம்’ (Olfactory epithelium) என்று ஒரு சவ்வுப் படலம் உள்ளது. இதுதான் மல்லிகைப் பூ வாசனையில் தொடங்கி சமையலறை கேஸ் லீக்கேஜ் வரை நாம் தெரிந்துகொள்ள …
-டாக்டர் ஜி.ராஜமோகன். உளவியல் ஆலோசகர். இளம் வயதில் பெண் பிள்ளைகள் வயதுக்கு வருவது என்பது பாரம்பரியம்,வளரும் சூழல் பொறுத்து அமையும்.பருவமடைதல் சற்று தாமதமானால், ‘நாம் இன்னும் பருவமடையவில்லையே, நம் ஃபிரெண்ட்ஸ் எல்லாரும் ஏஜ் அட்டண்ட் …
நாம் சாப்பிடும் சாப்பாட்டில் உள்ள கல், நமது உடலுக்குள் சென்று சிறுநீரகத்தில் அடைத்து மோசமாக பாதிக்கிறது என்று சிலர் சொல்கிறார்கள்.அது உண்மையா டாக்டர்? -ஏ.கணபதி, கோயம்புத்தூர். அது உண்மையில்லை.சிறுநீரில் ஒருவருக்கு அதிகமாகக் கால்சியம் ஆக்சலேட், …
ஆண் மெனோபாஸ் – 5 செலின் ராய் உறவுகள் மற்றும் வாழ்வியல் மேம்பாட்டு நிபுணர். ஒரு ஆண் அவனது மெனோபாஸ் நிலையை அடையும்போது,அவன் அடையும் அதீத பதட்டம் மற்றும் நடத்தை மாற்றங்களைப் பற்றியும்,அவற்றிற்குக் காரணமான …
டாக்டர் டி.காமராஜ், MD, பாலியல் நிபுணர். சமீபகாலமாக இளம் தம்பதிகள் விவாகரத்து கேட்பது அதிகரித்து வருகிறது.சமூக அக்கறை உள்ள எவருக்கும் இந்த போக்கு ஆழ்ந்த கவலையை, அதிர்ச்சியை ஏற்படுத்தும். புது மணத் தம்பதியர் மட்டும் …
Technology in the practice of school psychology ஆசிரியர்: பேராசிரியர் பாஞ்ச் ராமலிங்கம், டாக்டர் ஜெரினா பேகம், புனிதா போர்புஜாரி தியோரி. மொழி: ஆங்கிலம் வெளியீடு: இந்தியன் ஸ்கூல் சைக்காலஜி, அசோசியேஷன்,17, 14-வது …
மனதை மயக்கும் மலர்களில் முதலிடம் வகிப்பது மல்லிகைதான். தன்னிடம் உள்ள கொள்ளை அழகை நம்மோடு பகிர்ந்துகொள்ளும் குணம் கொண்ட மல்லிகையை ‘கொடை வள்ளல்’ என்றே அழைக்கலாம். வாசம் தரும் மல்லிகைப் பூ, வற்றாத வனப்பை …
டாக்டர் ஆர். பரமேஸ்வரன், உளவியல் நிபுணர். பர்சனாலிட்டி என்றால் தமிழில் ‘ஆளுமை ‘ எனச் சொல்லலாம்.நம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ஆளுமை இருக்கும்.அதாவது நமக்கிருக்கும் பண்புகளின் தொகுப்புதான் ஆளுமை. நமது எண்ணங்கள், சிந்தனைகள், மதிப்பீடுகள்,பழகும் முறைகள்,விருப்பங்கள், …
டாக்டர் ஜி.ராஜமோகன். மனிதன் விரும்புகிறானோ, இல்லையோ அவனுடைய ஆயுட்காலம் வேகமாக நீட்டிக்கப்பட்டு வருகிறது.சில முதியவர்கள் பெரிதாக நோய் எதுவும் இல்லாமல் தங்கள் உறவுகளுடன் முதுமை என்னும் பருவத்தை பூங்காற்றாக அனுபவித்து வருகிறார்கள்.அதற்கு மாறாக,சிலர் தள்ளாமை,இயலாமை,வறுமை …
பதினொன்றாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த பெண்ணை அவருடைய அம்மா அழைத்து வந்தார். நன்றாகப் படித்துக்கொண்டிருந்த பொண்ணாம்.எப்போதும் முதல் ஐந்து ரேங்க்குக்குள் வாங்குவாளாம். இப்போது கடைசி மதிப்பெண் வாங்குவதைப் பற்றிச் சிறிதும் வருத்தப்படாமல் இருக்கிறாள் என்பது அம்மாவின் …
எங்கள் கிராமத்தில், உடும்புக் கறி சாப்பிட்டால் எந்த வியாதியும் வராது என்று சொல்கிறார்கள்.சிலர் சாப்பிட்டதாகவும், தெம்பாக இருப்பதாகவும் சொல்கிறார்கள்…இது பற்றிய விவரங்கள் தேவை. -டி.செந்தில், கரூர். பொருளாதார வளர்ச்சி இல்லாத காலத்தில்… அரிதான உயிரினங்களை …
எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.வயது 24.சில நேரங்களில் தாய்ப் பால் சுரக்கிறது.நான் எந்த தப்பும் செய்யவில்லை.இதற்கு மாத்திரை இருக்கிறதா? -பெயர் வெளியிட விரும்பாத புதுச்சேரி வாசகி. ஒரு சிலருக்கு இப்படி ஏற்படலாம்.பயப்பட வேண்டாம்.இது உங்கள் …
*பாம்பு கடித்து பிழைத்தவனும் உண்டு… செருப்பு கடித்து இறந்தவனும் உண்டு! என்ற பழமொழி சர்க்கரை நோயாளிகளுக்கு சரியாக பொருந்தும்.சர்க்கரை நோயாளிகளுக்கு காலிலேயே கண்டம்… செருப்பு தான் கவசம். *செருப்பு பல் இல்லாமலேயே கிடைக்கும்! சீப்பு …
வழக்கமாக சாப்பிடும் பழங்களை மட்டும் பயன்படுத்தினால் போதாது.விதவிதமான பழங்களை சாப்பிட்டால் புதுப்புது சத்துகள் கிடைக்கும். *இந்த பழத்தை பட்டர் ஃப்ரூட் என்றும் சொல்வது உண்டு. *இதில் எண்ணற்ற சத்துகள் அடங்கியுள்ளன. நல்ல கொழுப்புகள், மெக்னீசியம், …
‘பால் சாப்பிட்டால் எனக்கு அலர்ஜியாகி,வயிற்றில் பிரச்னை தொடங்கிவிடும்’ என்று புலம்புவோரைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். பால், ஒரு பரிபூரண உணவு என்கிறோம். குழந்தை முதல் பெரியோர் வரை அனைவருக்கும் தேவைப்படும் ஒரு முக்கிய உணவாக இதைக் கருதுகிறோம். …
கலைமாமணி டாக்டர் எஸ்.அமுதகுமார், MBBS,MCIP,PG.Dip.Diabetology,F.C.G.P பாக்டீரியா(Bacteria) நாம் அடிக்கடி உச்சரிக்கும் வார்த்தை.இந்த வார்த்தை மக்களுக்கு ஒருபுறம் பயத்தையும் கோபத்தையும் உருவாக்குகிறது. கண்ணுக்குத் தெரியாத பாக்டீரியாக்கிருமி மனிதர்களுக்கு நோயை உண்டாக்குகிறது என் பதனால் பயம் ஏற்படுகிறது.இந்த …
மருத்துவர் மூன்று அம்சங்களால் தீர்மானிக்கப்படுகிறார். அவை, அவரின் திறமை, எளிதில் அணுகக்கூடியவராக இருத்தல் மற்றும் இணக்கமான மனநிலையுடன் இருத்தல். நல்ல மருத்துவரைத் தேடுவதைவிட நமக்குச் சரியான மருத்துவத்தை வழங்குபவர் யார் என்பதை நாம் இனம் …
-டாக்டர் எம்.ஜெயராஜா பேட்டி. இதயம் மனித உடலின் உயிர் நாடி.இதன் துடிப்பே மனித வாழ்க்கையின் இயக்கம்.கொரோனா காலத்தில் அவசர அவசரமாக போடப்பட்ட தடுப்பூசி பற்றிய அச்சம் அதிகரித்து உள்ளது. தடுப்பு ஊசியால் மாரடைப்பு அதிகம் …
ஆண் மெனோபாஸ்! – 4 செலின் ராய், உறவுகள் மற்றும் வாழ்வியல் மேம்பாட்டு நிபுணர். மெனோபாஸ் நிலையை அடையும் போது, ஆண்களுக்கு ஏற்படும் மனநிலை மாற்றங்கள் ஏராளம்.இயல்பாக அவர்களுக்குள் ஏற்படும் பதட்டங்களும், குழப்பங்களும் ஒருபுறம் …
உளவியல் பார்வை -டாக்டர்.ஜி.ராஜமோகன். சென்னை,மாநிலக் கல்லூரியில் சைக்காலஜி துறையின் தலைவராக பணியாற்றி ஓய்வு பெற்றேன். மாணவர்களுக்கு மட்டும் அல்ல பத்திரிகை வாயிலாக எல்லோருக்கும் உளவியலை முடிந்த வரை அறிமுகம் செய்து வருகிறேன்.உளவியல் அடிப்படை தெரிந்தால் …
தொடர் – 3 செலின் ராய், உறவுகள் மற்றும் வாழ்வியல் மேம்பாட்டு நிபுணர். நான் அலசி, ஆராய்ந்து தேடிப்பார்த்ததில் பதின் வயது இளைஞர்களுக்குப் பாலியல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு தரும் ஒரு திரைப்படத்தைக் கண்டுபிடித்தேன்.2014 …
– டாக்டர் சிவபாலன் இளங்கோவன், MBBS, MD (Psychiatry) மனம் ஒரு எளிமையான அமைப்பு.அது நமது உடலின் ஒரு அங்கம் என்று புரிந்து கொண்டால் மனதினைப் பற்றி நாம் எந்த குழப்பமும் கொண்டிருக்க தேவையில்லை.மனதிற்கு …
டாக்டர் அமுதா ஹரி, MBBS,DGO.மகளிர் மருத்துவ நிபுணர். ஒரு அம்மா அவருடைய 18 வயதுப் பெண்ணை என்னிடம் அழைத்து வந்திருந்தார். மார்பகங்களைத் தொட்டுப் பார்த்தால் ஒரு கட்டி உருண்டு கொண்டே இருந்தது.அந்தப் பெண்ணின் அம்மா …
ஸ்மார்ட் போன்,டேப்லட் வருகைக்குப் பிறகு நாளொன்றுக்கு ஒருவர் 2 – 4 மணி நேரம்(சில பேர் 10-14 மணி நேரம்)அதை நோண்டிக் கொண்டிருக்கிறார்கள். இதன்படி வருடத்துக்கு 700 -2000 மணி நேரத்தை நவீன வாழ்வியல் …
– டாக்டர் கு.கணேசன், ராஜபாளையம் இன்றைய நாகரிக உலகில் நீளமான, அடர்த்தியான, பொலிவான கூந்தல் வேண்டும் என்று ஆசைப்படாத பெண்கள் இல்லை! இருபது ஆண்டுகளுக்கு முன்புவரை கருமையான கூந்தலுக்குக் கரிசலாங்கண்ணிச் சாறு, சிகைக்காய், காய்ந்த …
இன்றைய பரபரப்பான வாழ்க்கைச்சூழலில் பலருக்கும் வருகிற தலைவலி இது.இதுவும் பெண்களிடமே அதிகம்.எந்த வயதிலும் இது வரக்கூடும்,என்றாலும் நடுத்தர வயதினரிடம் இது அதிகம் காணப்படுகிறது.இந்த வலியால் நோயாளியின் வாழ்க்கைத் தரமும் வேலைத்திறனும் பாதிக்கப்படுகிறது. எவ்வித முன்னறிவிப்பும் …
தினசரிச் செயல்பாடு பழக்கமாக மாற வேண்டும். அதுவே தொடர்ந்தால் வழக்கமாகிவிடும். எதுவும் பழக்கமாகி வழக்கமாக 48 நாள்கள், அதாவது ஒரு மண்டலம் அந்தச் செயல் தொடர வேண்டும் என்பார்கள். எப்போதும் மனம் சொல்வதைக் கேட்காமல், …
புத்தக அறிமுகம் அப்ளையிங் சைக்காலஜி ஃபார் புரபஷ்னல் எக்சலன்ஸ் (Applying Psychology For Professional Excellence) தொகுப்பு ஆசிரியர்: பேராசிரியர் பாஞ்ச் ராமலிங்கம் வெளியீடு: இந்தியன் ஸ்கூல் ஆஃப் சைக்காலஜி அசோசியேஷன், எண் …
நன்றியுடன் டாக்டர் ஜி.ராஜமோகன். கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படும்.கல்வி வளர்ச்சியில்,இந்தியாவில் மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழ் நாடு முன்னோடி மாநிலமாக திகழ்கிறது.காலை உணவு திட்டம், சத்துகள் நிறைந்த மதிய உணவு, கட்டணம் இல்லாத …
டாக்டர் கண்மணி கணேஷ் MD,DGO. திருமணம் ஆகும் தம்பதியர் சரியான கருத்தடை முறையைத் தேர்ந்தெடுப்பது முக்கியம். காப்பர்-டி என்பது இரண்டு குழந்தைகளுக்கு இடையிலான கருத்தடை முறைகளில் சிறந்தது. காப்பர்-டி பாதுகாப்பானது என்றும் 99 சதவீதம் …
சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு கால் நரம்புகள் பாதிக்கப்படுவது சகஜம்.சர்க்கரை நோய் தொடர்ந்து கடுமையாக இருக்கும்போது உடலில் உள்ள புறநரம்புகள் (Peripheral Nerves) எல்லாமே பாதிக்கப்படலாம். அதற்கு ‘டயபடிக் நியுரோபதி’ (Diabetic Neuropathy) என்று பெயர்.தமிழில் …
தொடர் 2 -செலின் ராய், உறவுகள் மற்றும் வாழ்வியல் மேம்பாட்டு நிபுணர் (உங்கள் வாழ்வை இனிமையாக்கும் அறிவியல், உளவியல் தொடர்) இந்தத் தொடரின் முதல் அத்தியாயத்திற்கு நீங்கள் தந்துள்ள பெரும் ஆதரவிற்கு மிகப் பெரிய …
தானாக வளரும் தாவரங்களில் ஒன்று நித்யகல்யாணி. இதை பலருடைய தோட்டங்களில் அழகு தாவரமாக வளர்க்கப்படுகிறது. இதில் மருத்துவக் குணங்கள் மிகுதியாக உள்ளது. நித்யகல்யாணி பெரும்பாலும் சுடுகாட்டில் காணப்படுவதால் இதை சுடுகாட்டு மல்லி, கல்லறைப் பூ …
தமிழ் நாட்டில்,வீடுகளில் இஞ்சி இல்லாமல் சமையல் இருக்காது. ஆனாலும் அதை சரியான விதத்தில் சரியான நேரத்தில் சாப்பிட்டால் அதன் பலனே தனிதான்.உதாரணமாக இஞ்சியைத் துவையல் செய்தோ, சாறு எடுத்தோ குடித்துக்கொண்டு வந்தால் இதய நோய், …
இந்தியா போன்ற வெப்ப மண்டல நாடுகளில் வசிப்போருக்குத் தோலில் தோன்றும் நோய்களுள் ‘ஃபங்கஸ்’ (Fungus) என அழைக்கப்படுகிற காளான் படை நோய்கள் வருவது அதிகம்.மக்கள்தொகை பெருக்கம், பொதுச் சுகாதாரக் குறைவு, உடலில் அதிகம் வியர்ப்பது …
கோடைகாலத்தில் குளிர்சாதனப்பெட்டி இல்லாவிட்டால் பலருக்கும் தூக்கம் வராது.அதற்காக எப்போதும் ஏ.சி.யிலேயே இருக்கலாமா? வசதிபடைத்த பலர் அவர்கள் புழங்கும் இடம் அனைத்திலும் ஏ.சி.வசதியை ஏற்படுத்தி வைத்திருக்கிறார்கள். வீட்டில் ஏ.சி., காரில் ஏ.சி.,அலுவலகம் சென்றால் அங்கும் ஏ.சி., …

