நமது உடல் கற்பனைக்கு எட்டாத அதிசயங்கள் நிறைந்தது. ஆச்சரியப்படுத்தும் விதத்தில் ஒவ்வொரு வினாடியும் அற்புதமாக, நமக்காக,நம்மை ஆரோக்கியமாக வாழ வைப்பதற்காக,ஓய்வு இல்லாமல் இயங்கிக் கொண்டே இருக்கிறது. அரிது…அரிது…மானிடராய் பிறத்தல் அரிது!என்ற முதியோர் மொழி நோபல் …
தமிழ்நாட்டில் அக்குபஞ்சர் மருத்துவத்தை ஏராளமானவர்களுக்கு கற்றுக்கொடுத்தது மட்டும் அல்லாமல் தொடர்ந்து பயிற்சியும் சிகிச்சையும் அளித்து வரும் டாக்டர் தம்பதிகளான டாக்டர் சி.ஏ.ரவி,டாக்டர் உஷாரவி தம்பதியருக்கு”அக்குபஞ்சர் தூண்கள்”என்ற விருது கொடுத்து பாராட்டி இருக்கிறார்கள். …
டாக்டர் எம்.ராமலக்ஷ்மி,BHMS,DAT.DRFT. சுயம் ஹோமியோ கிளினிக், பூந்தமல்லி 90429 59943 மழைக்காலங்களில் பரவும் தொற்று நோய்களில் முக்கியமானது மெட்ராஸ் ஐ எனும் கண் அலர்ஜி நோய்.இது பெரும்பாலும் வைரஸ் தொற்றால் ஏற்படுகிறது.சில சமயங்களில் பாக்டீரியா …
டாக்டர் மு.அருணாச்சலம், MD, வருடத்துக்கு இருமுறை வந்து போகும் சாதாரண ஒருநோய் ‘பைல்ஸ்’ எனப்படும் மூலம். இருசக்கர வாகனங்களுக்குக்கூட தினசரி பெட்ரோல், இன்ஜின் ஆயில், டயருக்கு காற்று என பார்த்து பார்த்துக் கவனித்துக் கொள்ளும் …
பொதுவாக, மூக்கின் ‘லிட்டில்ஸ் ஏரியா’வில் இருந்துதான் ரத்தம் கொட்டும்.இது சாதாரண தொல்லையாகவும் இருக்கலாம்.ஆபத்தான அறிகுறியாகவும் இருக்கலாம். பெரும்பாலும், குழந்தைகள் மூக்கில் விரலை நுழைத்துக் குடைவது,குச்சி, பலப்பம்,பென்சில், பேனா போன்றவற்றால் மூக்கைக் குடைவது ஆகிய காரணங்களால் …
– டாக்டர் வினிதா சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகிறது.காணங்கள் எதுவாக இருந்தாலும் சர்க்கரை நோயையும் அதன் பாதிப்புகளையும் புரிந்து கொள்ள வேண்டும். இந்த பாதிப்பு உள்ளவர்களில் …
டாக்டர் முத்துச்செல்லக்குமார் MD, பேட்டி அழகுக்கு மட்டுமின்றி, இளமைக்கும் எதிரி தொப்பை.இது ஒரே நாளில் வந்து ஒட்டிக்கொள்கிற விஷய மில்லை.சிறுகச்சிறுக சேர்ந்து, ஒரு நாள் அடுத்தவர் கண்களை உறுத்துகிற அளவுக்குத் துருத்திக்கொண்டு நிற்கும்போதுதான் சம்பந்தப்பட்டவருக்கே …
சாப்பிடும் முறையில் இந்த புதிய முறையை முயற்சி செய்து பாருங்கள்.மாதத்தில் இரண்டு நாட்கள் ‘சமைத்த இரவு உணவு’ கிடையாது. அன்று சமையலறைக்கு விடுமுறை.அப்புறம் இரவு சாப்பாட்டுக்கு என் னதான் வழி? ஓட்டலில் வாங்கி சாப்பிடப்போகி …
தமிழ்நாட்டில் உள்ள காய்கறி கடைகளில் கறிவேப்பிலையை இலவசமாக தருகிறார்கள்.அதனால் தானோ என்னவோ கறிவேப்பிலையின் மருத்துவ குணத்தை அறியாமல் அதை வீணடிக்கிறார்கள். கறிவேப்பிலை ஒரு சிறந்த மூலிகை.இதில் வைட்டமின் ஏ,சி, கால்சியம் மற்றும் இரும்பு போன்ற …
டாக்டர் ஜி.ராஜமோகன், உளவியல் ஆலோசகர். வீட்டிற்கு வெளியே விளையாட அனுமதிக்கப்படும் குழந்தைகள் பொதுவாகவே மிகச் சுறுசுறுப்பாக இருப்பதோடு பெரியவர்களைப் போலல்லாமல் தங்களது ஒவ்வொரு தசையையும் மிகச் சுறுசுறுப்பாக இயக்குவார்கள். ஆரோக்கியமான உடல் என்ற வெளிப்படையான …
– டாக்டர் அமுதா ஹரி, MBBS,DGO.மகளிர் மருத்துவ நிபுணர். பிறந்த குழந்தைகளுக்கு இயற்கை அளித்துள்ள வரப்பிரசாதம் தாய்ப்பால்.சாதாரணப் பிரசவமாக இருந்தாலும் அறுவை சிகிச்சை மூலம் நிகழ்ந்த பிரசவமாக இருந்தாலும் குழந்தை பிறந்த ஒரு மணி …
டாக்டர் ஜி.ராஜமோகன். கவலைகள் மன நோயில் நம்மை ஆழ்த்துகின்றன.மன நோயின் பின்புறம் ஒளிந்திருப்பது உடல் நோய் மட்டும் அல்ல நமது மோசமான வாழ்வியல் முறையும் தான். வெற்றி பெற்ற மனிதர்கள் எல்லோரும் ஈட்டிய முதல் வெற்றி …
டாக்டர் எஸ்.முத்தமிழ் தங்கம்,B.H.M.S,தீபம் மாற்று மருத்துவ கிளினிக்,சாத்தூர். தமிழ் நாட்டில் மழைக்காலம் ஆரம்பமாகிவிட்டது.டிசம்பர் மாதம் வரை தொடரலாம்.இந்த பருவத்தில் ஏற்படும் ஈரமான சூழல் கிருமிகள்,தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிர்கள் வளர ஏதுவான நிலையை உருவாக்குகிறது. ஆங்காங்கே …
– பேராசிரியர் டாக்டர் ஆதிஜோதிபாபு பேட்டி சேலத்தில் அக்குபஞ்சர் மருத்துவராக சிகிச்சை அளித்து வந்த பேராசிரியர் ஆதிஜோதிபாபு சென்னையிலும் சிகிச்சை அளித்து வருகிறார். இவர் தனது மேற்படிப்பிற்காக பஞ்ச பூத நாடி பரிசோதனை ஆராய்ச்சிகளை …
-ஜான்சி ஷஹி, மன நல ஆலோசகர், நாகர்கோவில். ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும் வாழ்க்கை ஒரு கொடை தான்! கஷ்ட நஷ்டங்கள் இருந்தாலும் வாழ்தல் ஒரு வரம்தான்! அதை இன்பமாக, கொண்டாட்டமாக வாழலாமே!? “உங்கள் வாழ்க்கையை …
குழந்தைக்கு ஆறு மாதங்கள் ஆகிற வரைக்கும் தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும்.தாய்ப்பால் தரமுடியாத சூழல்கள் சில உருவாவதும் இயற்கை.சில அம்மாக்களுக்குத் தாய்ப்பால் குறைவாகச் சுரக்கலாம்;தாய்ப்பால் கொடுக்க முடியாத அளவுக்குத் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கலாம்; மார்பில் ஏதாவது …
நெஞ்சில் வலி வந்தால், அது ‘வாய்வு வலி’யாக இருக்கும் என நினைத்து,தகுந்த சிகிச்சை பெறாமல் அலட்சியமாக இருப்பவர்கள் இருக்கிறார்கள். அதேவேளையில், நெஞ்சு லேசாக வலித்தாலே அது மாரடைப்பாக இருக்குமோ என்று பயந்து மருத்துவமனைக்கு ஓடுபவர்களும் …
பிரசவம் என்பது மறுபிறவி எடுப்பதற்கு சமம்.கர்ப்பவதிகளை ஏன் தாய் வீட்டிற்கு அனுப்பி வைக்கிறார்கள் தெரியுமா? நம் கலாச்சாரத்தில் தொன்றுதொட்டு இந்த வழக்கம் இருக்கிறது. கர்ப்பிணிக்கு ஓய்வு கொடுக்க மட்டுமல்லாமல், அவருக்கு உடல்,மனம் இரண்டையும் வலிமையாக்கி,பிரசவத்தை …
உலக மனநல தினமாக அக்டோபர் 10 ம் தேதி கொண்டாடப்படுகிறது.மனித உடலை எம்.ஆர்.ஐ.ஸ்கேன் செய்தால் கூட தட்டுப்படாத உறுப்பான மனதுக்கு மனித குலம் ஏன் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்?இந்த ரகசியத்தை அறிந்து கொண்டால் …
– டாக்டர் அமுதா ஹரி, MBBS,DGO மகளிர் மருத்துவ நிபுணர் கர்ப்ப காலத்தின் கடைசி மூன்று மாதங்கள், பிரசவத்துக்கு ஆயத்தம் ஆவதற்கான காலம். இந்த நாட்களில் குழந்தையின் எடையும் அதனால் தாயின் எடையும் கூடும். …
இந்தியாவில் ஆன்டிபயாட்டிக் மருந்துகளை தவறாக பயன்படுத்துவதால் ஆண்டுக்கு 10 லட்சம் பேர் மரணம் அடைவதாக, இங்கிலாந்தில் இருந்து வெளிவரும் மருத்துவ இதழான தி லான்செட் அதிர்ச்சி தரும் தகவலை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. தன்னை நாடிவரும் …
– டாக்டர் இ.மரிய ஜோஷ்வா,M.B.B.S,. இந்திய மெடிக்கல் அசோசியேஷன்(Indian Medical Association) வெளியிட்டுள்ள ஆய்வில், மக்களின் சராசரி ஆயுட்காலம் 69-72.ஆனால்,மருத்துவர்களின் சராசரி ஆயுட்காலம் 55-59.பொதுமக்களின் சராசரி ஆயுட்காலத்தைவிட மருத்துவர்களின் சராசரி ஆயுட்காலம் பத்து ஆண்டுகள் …
ஆசிரியர் :அக்கு ஹீலர் உமர் பாரூக். வெளியீடு: மல்லிகை பிரசுரம்புதிய எண் 4, டெய்லர்ஸ் எஸ்டேட் 2வதுதெரு, கோடம்பாக்கம், சென்னை -600 024, 75501 83899 பக்கங்கள்: 80 விலை : ரூபாய …
நூலாசிரியர்:டாக்டர் தனபாலன் பி.எச்.எம் எஸ்.,எம்.எஸ்.சி. தொகுப்பு:டாக்டர்.எஸ். வெங்கடாசலம். டாக்டர் வெ. ஆவுடேஸ்வரி. வெளியீடு:தீபா பதிப்பகம்,29/9ஏ,பழைய டிரங்க் ரோடு, சாத்தூர்-626 203. 94431 45700 பக்கங்கள்: 108. விலை :ரூபாய் 120. ஹோமியோபதி மருத்துவ …
தமிழர்களின் பாரம்பர்ய உணவுகள் எத்தனையோ இருக்க,நம் உணர்வோடு கலந்து ஒன்றாகிவிட்டது பிரியாணி. கிராமங்களில்கூட ஏதாவது விசேஷம் என்றால், ‘பிரியாணி உண்டாப்பா?’ என்று கேட்பது சர்வ சாதாரணமாகிவிட்டது. நகரங்களில் வீதிகள் தோறும் தெரு விளக்கு உண்டோ …
-டாக்டர் அமுதா ஹரி, MBBS,DGO மகளிர் மருத்துவ நிபுணர். பதின் பருவத்தில் அதாவது 19 வயதுக்கு முன் ஒரு பெண் கருவுற்றால் அதை டீன் ஏஜ் கர்ப்பம் என்கிறோம். இந்தியா போன்ற நாட்டில் இள …
– அருண் ஷ்யாம், உணவு ஆலோசகர். எனது வீட்டு விசேஷத்துக்காக உறவினர்களை அழைத் திருந்தோம்.விசேஷம் முடிந்து அனைவரும் பலகாரம் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். முறுக்கு,சீடைகளை ரசித்துச் சாப்பிட்டுக் கொண்டிருந்த என் அக்கா பையன் திடீரென்று பாத்ரூமை …
டாக்டர் எஸ்.அமுதகுமார், MBBS, MCIP, PG.DIP.Diabetology, F.C.G.P சமீபத்தில் ஒரு நாள் நாட்டுப்புறக் கலைஞர், பாடகர் திரு.புஷ்பவனம் குப்புசாமி அவர்களுக்கு ரத்த பரிசோதனை செய்வதற்காக,ரத்தம் சேகரித்துவர,லேப் டெக்னிஷியனை அவரது வீட்டுக்கு அனுப்பியிருந்தேன். நண்பர்களுடன் பேசிக்கொண்டு …
எதிர்பாராத விதமாக திடீரென்று ஒருவர் விபத்தில் சிக்கிக் கொண்டாலோ,மயக்கம், மாரடைப்பு போன்ற உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் பிணிகளால் பாதிக்கப்பட்டாலோ, மருத்துவ உதவி கிடைக்குமுன் அவரது உயிரைக் காப்பாற்றுவதற்காக அவருக்கு முதலில் செய்ய வேண்டிய சிகிச்சைக்கே …
ஆண் மெனோபாஸ் – 6 செலின் ராய், உறவுகள் மற்றும் வாழ்வியல் மேம்பாட்டு நிபுணர். தன் வாழ்க்கையின் ஒவ்வொரு காலகட்டத்திலும், குறிப்பாகத் தனது மெனோபாஸ் காலகட்டத்தில் உணர்வு ரீதியிலான ஆதரவு அல்லது ஆறுதல் எப்படி …
மருத்துவ குணம் கொண்டதென ஒட்டகப் பால்,கழுதைப் பாலை அதிக விலைக்கு விற்கிறார்கள்.அவற்றில் மருத்துவக் குணம் இருப்பது உண்மைதானா? மக்களின் அறியாமையும்,தங்கள் பிரச்னைக்கு அதிசயத் தீர்வு எதுவும் கிடைத்துவிடாதா என்ற எண்ணமும்தான் இதற்கெல்லாம் காரணம்.பெரும்பாலான பாலூட்டி …
டாக்டர் சி.ஏ.ரவி இது மூலிகைக் காலம்.மூலிகை ஆராய்ச்சி, வளர்ப்பு, பாதுகாப்பு,மக்களிடையே விழிப்புணர்வு என தனது வாழ்நாளையே மூலிகை ஆராய்ச்சிக்காக அர்ப்பணித்துள்ளார் கடலூர் சுசான்லி டாக்டர் சி.ஏ.ரவி. மூலிகை மருத்துவம் முழுமையான மருத்துவம் என்பது உலகளவில் …
டாக்டர் வி.சிவக்குமார்,ஆர்த்தோ சிறப்பு நிபுணர். சென்னை, மடிப்பாக்கம்,உள்ளகரம் பகுதியில் உள்ள சிவம் மருத்துவமனை 82 வயது மூதாட்டிக்கு மிகவும் வெற்றிகரமாக இடுப்பு மாற்று அறுவை சிகிச்சையை செய்துள்ளது.இவர் கடந்த 6 மாதங்களாக இடது பக்க …
– டாக்டர் ஜி.ராஜமோகன். நவீன உலகின் வரமும் இணையம்(Internet )தான்; சாபமும் இணையம் தான்.செல்போன் பயன்பாடுகள் பிரச்னைக்குரிய ஒன்றாக மாறிவிட்டது. இதனால் ஏற்படும் பாதிப்புகள் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.இதை தடுக்க தடுப்பு ஊசி …
டாக்டர் கு.கணேசன், பொது நல மருத்துவர். தலைமுடியைப் பராமரிப்பது என்பது ஒரு தனிக் கலை. ஒருவருடைய அழகு, தோற்றம் ஆகியவற்றை நிர்ணயிப்பதில் தலைமுடிக்கு அதிக பங்கு உண்டு.எனவே, தலைமுடியை எப்படி அழகு படுத்தலாம் என்று …
ஆண்களுக்கு நெற்றியில் மச்சம் இருந்தால் அதிர்ஷ்டக்காரன். பெண்களுக்கு நெற்றியில் வலது புறத்தில் மச்சம் இருந்தால் துணிச்சலான பெண்ணாக இருப்பாள்.நெஞ்சில், கையில்,இடுப்பில் மச்சம் இருந்தால் சாமுத்திரிகா லட்சணம் சொல்லும் ரகசியங்கள் என்று பெரிய பட்டியல் போட்டு …
– டாக்டர் எம்.செந்தில்குமார். மனதுக்கும், மூளைக்கும் தான் இன்று அதிகப்படியான வேலை. காலை முதல் மாலை வரை அலுவலக சீட்டில் ஆணி அடித்தாற் போல் உட்காருவதன் விளைவு, உடல் உழைப்பு என்பதே நம்மிடம் இல்லாமல் …
-டாக்டர் கு.கணேசன். மூக்கில் உள்ள டர்பினேட்டுகளில் ‘ஆல்ஃபாக்டரி எபிதீலியம்’ (Olfactory epithelium) என்று ஒரு சவ்வுப் படலம் உள்ளது. இதுதான் மல்லிகைப் பூ வாசனையில் தொடங்கி சமையலறை கேஸ் லீக்கேஜ் வரை நாம் தெரிந்துகொள்ள …
-டாக்டர் ஜி.ராஜமோகன். உளவியல் ஆலோசகர். இளம் வயதில் பெண் பிள்ளைகள் வயதுக்கு வருவது என்பது பாரம்பரியம்,வளரும் சூழல் பொறுத்து அமையும்.பருவமடைதல் சற்று தாமதமானால், ‘நாம் இன்னும் பருவமடையவில்லையே, நம் ஃபிரெண்ட்ஸ் எல்லாரும் ஏஜ் அட்டண்ட் …
நாம் சாப்பிடும் சாப்பாட்டில் உள்ள கல், நமது உடலுக்குள் சென்று சிறுநீரகத்தில் அடைத்து மோசமாக பாதிக்கிறது என்று சிலர் சொல்கிறார்கள்.அது உண்மையா டாக்டர்? -ஏ.கணபதி, கோயம்புத்தூர். அது உண்மையில்லை.சிறுநீரில் ஒருவருக்கு அதிகமாகக் கால்சியம் ஆக்சலேட், …
ஆண் மெனோபாஸ் – 5 செலின் ராய் உறவுகள் மற்றும் வாழ்வியல் மேம்பாட்டு நிபுணர். ஒரு ஆண் அவனது மெனோபாஸ் நிலையை அடையும்போது,அவன் அடையும் அதீத பதட்டம் மற்றும் நடத்தை மாற்றங்களைப் பற்றியும்,அவற்றிற்குக் காரணமான …
டாக்டர் டி.காமராஜ், MD, பாலியல் நிபுணர். சமீபகாலமாக இளம் தம்பதிகள் விவாகரத்து கேட்பது அதிகரித்து வருகிறது.சமூக அக்கறை உள்ள எவருக்கும் இந்த போக்கு ஆழ்ந்த கவலையை, அதிர்ச்சியை ஏற்படுத்தும். புது மணத் தம்பதியர் மட்டும் …
Technology in the practice of school psychology ஆசிரியர்: பேராசிரியர் பாஞ்ச் ராமலிங்கம், டாக்டர் ஜெரினா பேகம், புனிதா போர்புஜாரி தியோரி. மொழி: ஆங்கிலம் வெளியீடு: இந்தியன் ஸ்கூல் சைக்காலஜி, அசோசியேஷன்,17, 14-வது …
மனதை மயக்கும் மலர்களில் முதலிடம் வகிப்பது மல்லிகைதான். தன்னிடம் உள்ள கொள்ளை அழகை நம்மோடு பகிர்ந்துகொள்ளும் குணம் கொண்ட மல்லிகையை ‘கொடை வள்ளல்’ என்றே அழைக்கலாம். வாசம் தரும் மல்லிகைப் பூ, வற்றாத வனப்பை …
டாக்டர் ஆர். பரமேஸ்வரன், உளவியல் நிபுணர். பர்சனாலிட்டி என்றால் தமிழில் ‘ஆளுமை ‘ எனச் சொல்லலாம்.நம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ஆளுமை இருக்கும்.அதாவது நமக்கிருக்கும் பண்புகளின் தொகுப்புதான் ஆளுமை. நமது எண்ணங்கள், சிந்தனைகள், மதிப்பீடுகள்,பழகும் முறைகள்,விருப்பங்கள், …
டாக்டர் ஜி.ராஜமோகன். மனிதன் விரும்புகிறானோ, இல்லையோ அவனுடைய ஆயுட்காலம் வேகமாக நீட்டிக்கப்பட்டு வருகிறது.சில முதியவர்கள் பெரிதாக நோய் எதுவும் இல்லாமல் தங்கள் உறவுகளுடன் முதுமை என்னும் பருவத்தை பூங்காற்றாக அனுபவித்து வருகிறார்கள்.அதற்கு மாறாக,சிலர் தள்ளாமை,இயலாமை,வறுமை …
பதினொன்றாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த பெண்ணை அவருடைய அம்மா அழைத்து வந்தார். நன்றாகப் படித்துக்கொண்டிருந்த பொண்ணாம்.எப்போதும் முதல் ஐந்து ரேங்க்குக்குள் வாங்குவாளாம். இப்போது கடைசி மதிப்பெண் வாங்குவதைப் பற்றிச் சிறிதும் வருத்தப்படாமல் இருக்கிறாள் என்பது அம்மாவின் …
எங்கள் கிராமத்தில், உடும்புக் கறி சாப்பிட்டால் எந்த வியாதியும் வராது என்று சொல்கிறார்கள்.சிலர் சாப்பிட்டதாகவும், தெம்பாக இருப்பதாகவும் சொல்கிறார்கள்…இது பற்றிய விவரங்கள் தேவை. -டி.செந்தில், கரூர். பொருளாதார வளர்ச்சி இல்லாத காலத்தில்… அரிதான உயிரினங்களை …
எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.வயது 24.சில நேரங்களில் தாய்ப் பால் சுரக்கிறது.நான் எந்த தப்பும் செய்யவில்லை.இதற்கு மாத்திரை இருக்கிறதா? -பெயர் வெளியிட விரும்பாத புதுச்சேரி வாசகி. ஒரு சிலருக்கு இப்படி ஏற்படலாம்.பயப்பட வேண்டாம்.இது உங்கள் …

