உலக சுகாதார நிறுவனம் (World Health Organisation) நடத்திய ஓர் ஆய்வின் முடிவில், 2010-ம் ஆண்டுக்குப் பிறகு பிறந்த குழந்தைகள் உடல் நலக் குறைபாட்டால் பெற்றோருக்கு முன்னர் இறக்கலாம் எனக் கண்டறியப்பட்டுள்ளது.இதைத் தவிர்க்க, மருத்துவமனைகள் …
அழுகை என்பது ஒருவரின் பலவீனத்தின் அடையாளமாகவே புரிந்துகொள்ளப்பட்டு வருகிறது.மன உறுதி குறைந்த மனிதர்களின் பழக்கமாகவும் நம்பப்பட்டு வருகிறது.ஆனால், அழுகை என்பதும், கண்ணீர் என்பதும் நிச்சயம் உடலில் நடக்கும் தேவையில்லாத ஒரு செயலல்ல என்கிறார்கள் மருத்துவ …
செல்போன் தவிர்க்க முடியாத சாதனமாக மாறிவிட்டது.அதைப்போலவே, ஹெட் செட்டும் அத்தியாவசியப் பொருளாக பலரும் மணிக்கணக்கில் பயன்படுத்துகிறார்கள். ஆனால், இத்தகைய அதீத பயன்பாடு காது கேளாமை பிரச்னையிலிருந்து உளவியல் ரீதியான பிரச்னைகள் வரை உண்டாக்கும் என்கிறார்கள் …
மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளும் அடையாளமாக சாக்லெட்டுகள் இருக்கின்றன.சாக்லெட்டில் அதிகப்படியான சர்க்கரை சேர்க்கப்படுவதால் நீரிழிவு நோயாளிகள் தவிர்ப்பது நல்லது. குழந்தைகளும் சாக்லெட் தொடர்ந்து சாப்பிட்டால் உடல் பருமனும், பல் சொத்தை பிரச்னையும் ஏற்படும். தொடர்ந்து அதிகமாக …
சளி, காய்ச்சல் உள்ளவர்களுக்கு நிறைய மிளகை தட்டிப்போட்டு ஆட்டுக்கால் சூப் வைத்துக் கொடுக்கலாம்! நோய் எதிர்ப்புச் சக்தி கிடைக்க ஆட்டுக்கால் சூப் உதவும். ஆர்த்ரைடிஸ் உள்ளவர்கள் இஞ்சியை தட்டிப்போட்டு ஆட்டுக்கால் பாயா தொடர்ந்து பருக, …
ஆலிவ் எண்ணெய் சமையலுக்கு மிகவும் நல்லது.விலை அதிகம்.அதே நேரத்தில் பாதுகாப்பான சமையல் எண்ணெய்.அந்த எண்ணெயை பக்குவமாக பயன்படுத்தி சமைக்க வேண்டும். ஆலிவ் ஆயிலை உயர் வெப்பத்தில் சமைக்கக் கூடாது. பச்சையாக சாலடுகள் மேல் ஊற்றி …
– வித்யா ராஜமோகன் ஆயுளை வளர்க்கும் ரகசியத்தைத் தேடி பலரும் அலை பாய்ந்து கொண்டிருக்கிறார்கள்.இதில் நாய் வளர்ப்பும் முக்கியப் பங்கு வகிக்கிறது என்று இனிய தகவல் கொடுத்திருக்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். ஸ்வீடனில் நாய் வளர்க்கும் 40 …
– டாக்டர்.ஜெயராணி காமராஜ்,எம்.டி. பெண்களை தெய்வமாக கொண்டாடி மகிழ்கிறோம்.ஆனால்,அவர்கள் உடல் நலத்தில் யாரும் அவ்வளவாக அக்கறை காட்டுவது இல்லை.வருடத்துக்கொரு முறை ஆயுதபூஜை என்கிற பெயரில் எந்திரங்களுக்குக் கூடப் பூரண ஓய்வளிக்கிறோம்.வீட்டிலுள்ள உயிரற்ற பொருட்கள் அனைத்துக்குமே …
இன்றைய பரபரப்பான உலகத்தில் ஹெல்த் இன்சூரன்ஸ் கட்டாயமாக தேவைப்படுகிறது.திடீர் மருத்துவ செலவுகளை சமாளிக்க முடியாமல் திணறும் குடும்பங்கள் ஏராளம்.நகையை அடகு வைப்பதும் அநியாய வட்டிக்கு கடன் வாங்கி கடனாளியாகி ஆவதும்,மன உளைச்சலுக்கு ஆளாகி,பித்து பிடித்து …
மருத்துவத்திலும், அறிவியலிலும் நிரூபிக்கப்படவில்லை என்றாலும், இந்திய பாரம்பரியத்தில் காலம் காலமாக நிரூபணமான ஓர் உண்மை இருக்கிறது. தனிக் குடும்பத்தைக் காட்டிலும், கூட்டுக் குடும்பமாக வாழ்பவர்களுக்கு இதய பாதிப்புகள் வரும் வாய்ப்பு சற்று குறைவு.ஏனென்றால் உறவுகளுடன் …
தினசரி கேரட் சாப்பிடுவது ஆரோக்கியத்துக்கு உத்தரவாதம்.பச்சையாக மென்று தின்பது பற்களுக்கும் நல்லது. தினம் அப்படி சாப்பிட முடியாதவர்களுக்கு சில டிப்ஸ்… * கேரட்டை ஜூஸாக செய்து கொள்ளுங்கள். தினமும் ஏதோ ஒரு ஜூஸ் குடிக்கிற …
டாக்டர் எஸ்.அமுதகுமார். MBBS,MCIP,PG.DIp.Diabetology,F.C.G.P ரத்தசோகை பெண்களை மிக மோசமாக பாதிக்கிறது.”சுறுசுறுப்பே இல்லாம அவ ரொம்ப சோர்ந்து போயிருக்கா. அவ பொண்ணும் ரொம்ப சோர்வாதான் இருக்கா. அம்மா, பொண்ணு அவங்க ரெண்டு பேர் உடம்பிலேயும் ரத்தமே …
முதுமை வந்துவிட்டால் உடல்நலக் கோளாறுகள், தளர்ச்சி, நம்பிக்கைக் குறைவு போன்ற காரணங்களால் வீட்டுக்குள்ளேயே பலரும் முடங்கி விடுவார்கள்.ஆனால், அப்படி இல்லாமல் வெளியிடங்களுக்குச் சென்று வருவதும், பலருடன் கலந்துரையாடுவதும் ஆயுளை நீட்டிக்கும் என்பது ஆய்வு ஒன்றில் …
டாக்டர் கு.கணேசன், பொது நல மருத்துவர்,ராஜபாளையம். நம் தோலின் இரண்டாம் அடுக்கில் எண்ணெய்ச் சுரப்பிகள் (Sebaceous glands) ஏராளமாக உள்ளன.இவை ஆன்ட்ரோஜன் எனும் ஹார்மோனின் தூண்டுதலால், ‘சீபம்’ (Sebum) எனும் எண்ணெய்ப் பொருளைச் சுரக்கின்றன.இது …
தீபாளி என்றாலே உடனே நினைவுக்கு வருவது புத்தாடைகள், இனிப்புகள்,புதுப்புதுவகையான பட்டாசுகள் தான்.இந்த தீபாவளியை இனிய தீபாவளியாகக் கொண்டாடுவதற்கு இதோ சில சூப்பர் டிப்ஸ். * குழந்தைகளின் வயதுக்கு ஏற்ற பட்டாசுகளை வாங்குங்கள். ‘அவன் துணிச்சல்காரன், …
பால், தயிர் பிடிக்காத குழந்தைகளுக்குக்கூட சீஸ் பிடிக்கிறது.பிரெட்டில் தொடங்கி, பீட்ஸா போன்ற நவீன உணவுகளில் மட்டுமின்றி, இட்லி, தோசைக்குக்கூட சீஸ் கேட்டு அடம்பிடிக்கிற குழந்தைகளைப் பல வீடுகளில் பார்க்கலாம். எப்படியோ உணவு உள்ளே போனால் …
குப்பைமேனி மிகச் சிறந்த மருத்துவ குணம் கொண்ட மூலிகை ஆகும். சித்தர்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பல்வேறு அரிய மூலிகைகளைக் கண்டெடுத்து, வகைப்படுத்தி நமது உள்ளத்துக்கும் உடலுக்கும் ஆரோக்கியம் தரும் வழிமுறைகளைச் சொல்லியிருக்கிறார்கள். அந்த …
நாம் உண்ணும் உணவின் அளவைவிட நாம் தினமும் சுவாசிக்கும் காற்றின் அளவு மிகவும் அதிகம். ஆனால், காற்று மாசு இன்று கலவரப்படுத்தும் விதத்தில் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. தலைநகரான டெல்லியில் இதற்கான அறிகுறிகள் வெட்டவெளிச்சமாகத் தெரிந்துகொண்டிருக்கிறது. …
உளவியல் படித்தவன் என்ற வகையில், சமூகத்தில் நடக்கும் அன்றாட நிகழ்வுகளை அலசி ஆராயவேண்டிய கட்டாயம் உள்ளது.நலவாழ்வை உறுதிப்படுத்துவது நமது கடமை. காதலிக்க மறுத்ததால் அக்கா மகளை கொன்ற மாமன், சொத்து தகராறில் அண்ணனை கொன்ற …
சரியாகப் பல் துலக்காமல் இருப்பது,உணவு சாப்பிட்டதும் ஒழுங்காக வாய் கொப்பளிக்காமல் இருப்பது போன்றவை வாயில் துர்நாற்றம் ஏற்படுவதற்கு அடிப்படைக் காரணங்கள். நாம் சாப்பிடும்போது உணவுத்துகள்கள் பல் இடுக்குகளில் மாட்டிக்கொள்ளும்போது, அவற்றில் வளரும் பாக்டீரியாக்களால் உணவுத்துகள்கள் …
டாக்டர் கே.ராதாகிருஷ்ணன், MBBS,DPM. மனநல மருத்துவர். நிலா மனநல மருத்துவமனை. தஞ்சாவூர் இந்த உலகத்தின் பேரதிசியங்களில் ஒன்று நமது உடல்.நமக்காக நமது நலனுக்காக ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் எந்நேரமும் இயங்கிக் கொண்டே இருக்கிறது. அதிசயமும் …
டாக்டர் பி.ராதாகிருஷ்ணன்,MS(Ortho) அலுவலகங்களில் உட்கார்ந்தே வேலை பார்ப்பவர்கள்தான் இப்போது அதிக வலிகளால் அவதிப்படுகிறார்கள். முதுகுவலி, மூட்டுவலி, கைவலி, தோள்ப்பட்டை வலி, கழுத்துவலி போன்றவை உருவாகிறது. கம்யூட்ட ரில் பணிபுரிபவர்களுக்கும், எழுதிக்கொண்டே இருப்பவர்களுக்கும் ‘மீடியன் நெர்வ்’ …
கொய்யாவுக்கு வயது வரம்பு எதுவும் இல்லை. ஆம்… உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியைத் தரும் வல்லமை கொண்டது என்பதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோருக்குமே பலன் தரும் பழம் இது. ரத்த அழுத்தத்தை …
பத்மஸ்ரீ டாக்டர் வி.எஸ்.நடராஜன், முதியோர் நல நிபுணர் முதுமைக்காலத்தை நிம்மதியாக நகர்த்துவதற்கு பணம் மிக மிக அவசியம். வேகமான வாழ்க்கைமுறை மாற்றங்களைக் கண்டுவரும் இன்றைய உலகில் உண்மையான அன்பிற்கோ, பாசத்திற்கோ மதிப்பு இல்லை. ஆனால் …
கலைமாமணி டாக்டர் எஸ். அமுதகுமார், MBBS, MCIP,PG.Dip.Diabetology,F.C.G.P. உடலுக்கு ஒன்பது வாசல்… ரத்தக்கசிவு, ரத்தப்போக்கு, ரத்த வாந்தி, ரத்தம் ஒழுகுதல், ரத்தம் வடிதல், ரத்தம் வழிதல் – இப்படி உடலின் உள்ளேயிருந்து வெளிவரும் ரத்தத்தை, …
‘டெங்கு காய்ச்சல்’ வைரஸ் பாதிப்பினால் ஏற்படக்கூடிய ஒரு ஆபத்தான நோய்.இத்தக் காய்ச்சல், நம் நாட்டில் அக்டோபர்,நவம்பர் மாதங்களில் அதிகமாக ஏற்படும். இந்த டெங்கு காய்ச்சல் குழந்தைகள் முதல் பெரிய வர்கள் வரை அனைவரையும் பாதிக்கக்கூடியது. …
எனக்கு வயது 69.மூட்டு வலி அதிகமாக உள்ளது.எலும்பு சூப் குடித்தால் நல்லது என்று ஒரு டாக்டர் சொன்னார்.எலும்பு சூப் எப்படி தயார் செய்வது?வேறு மருந்துகள் தேவைப்படாதா? -கோ.பழனிச்சாமி, திருவாரூர். மூட்டு வலிக்கு முறையான சிகிச்சை …
-ஜி.நளினி,எஸ்.ஆர்.எம்.கல்லூரி.காட்டாங்கொளத்தூர். ஆட்டுக்கறி, கோழிக்கறி எதுவாக இருந்தாலும் போதுமான அளவு வெப்பநிலையில் சமைக்க வேண்டும். சமைத்ததை விரைவாக பயன்படுத்த வேண்டும். சரியாக சமைக்காமல், அலட்சியமாக இருப்பதும் குளிர்சாதன பெட்டியில் பாதுகாப்பாக பராமரிக்கத் தவறினால் உணவு கெட்டுப்போகும். …
சமீபத்தில் திரைப்பட கலைஞரின் மகள் தற்கொலை, ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்டது.சைக்காலஜியை கற்பிப்பதில் எனது வாழ்நாள் பணியாக செய்து வருவதால், என்னால் அவ்வளவு எளிதாக கடந்து போக முடியவில்லை. தற்கொலை என்பது கோழைத்தனம் அல்ல; அதுவும் …
டாக்டர்.சி.ஏ.ரவி – பேராசிரியர் டாக்டர்.உஷாரவி நம் பூமியின் அதி அற்புதம் தண்ணீர். மனித வாழ்வின் அடிப்படை ஆதாரமும் அதுவே .பூமி மூன்றில் இரண்டு மடங்கு கடல்நீரால் சூழப்பட்டுள்ளது. அதனால் தான் ‘நீரின்றி அமையாது உலகு’ …
சமீபகாலமாக பெரும்பாலானவர்கள் இதய நோய், சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு அவதிப்படுகிறார்கள். அவர்கள் தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டு வந்தாலே போதும், நோயில் இருந்து நிவாரணம் பெறலாம். நெல்லிக்காய் என்று சொன்னதுமே …
டாக்டர் கு.கணேசன்.பொதுநல மருத்துவர் ‘தினம் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் டாக்டரிடம் போகவேண்டியதில்லை’ என்று ஆங்கிலேயரின் ஆட்சியிலிருந்தே குழந்தைகளுக்குச் சொல்லத்தொடங்கி விட்டோம். உலக அளவில் பார்த்தோமானால், ஆப்பிள் நல்ல குளிர்ச்சியுள்ள பிரதேசங்களில் மட்டுமே விளையக்கூடியது. இந்தியாவில் …
கலைமாமணி டாக்டர் அமுதகுமார், MBBS,MCIP,PG.Dip.Diabetology,F.C.G.P. உடல் நலம் இல்லாதபோது டாக்டரை சந்திப்பது வழக்கம்.டாக்டர் சில ரத்த பரிசோதனைகளை செய்யச் சொல்லி எழுதிக் கொடுப்பார். ரத்தத்தில் ஆயிரக்கணக்கான பரிசோதனைகள் இருந்தாலும் அடிக்கடி செய்யச் சொல்வது 5 …
-டாக்டர் கு.சிவராமன், சித்த மருத்துவர் குடும்ப மருத்துவர் கலாச்சாரம் மாறிப் போய் இணையதள மருத்துவர் பெருகி வரும் காலகட்டம் இது.நம்மில் பலருக்கும் தனக்கான ஒரு நல்ல மருத்துவரைத் தேடுவதும்,அவரை தேவைப்படும் போது உடனடியாக அணுகுவதும் இன்னமும் …
நம்மைச் சுற்றி எண்ணிலடங்கா பிரச்சினைகள் இருக்கலாம். ஒரே நேரத்தில் எல்லா பிரச்சினைகளையும் சிந்தித்து, கையாள ஆரம்பித்தால், நாம் மன அழுத்தத்தை சந்திக்க நேரிடும். ஒரு பிரச்சினையைக் கூட சரியாக தீர்க்க முடியாமல் போகும். சரியான …
காய்கறிகளில் கொஞ்சம் விலை மலிவாகக் கிடைக்கக்கூடியது முட்டைகோஸ். ஆனால், அதில் உள்ள பலன்களோ அதிகம்.முட்டைகோஸை சாறாக்கி தினமும் குடித்து வந்தால், அல்சர் சரியாகும். சமையல் செய்து சாப்பிடுவதைவிட அப்படியே பச்சையாக சாப்பிட்டால் அதன் பலன் …
டாக்டர் ஜி.ராஜமோகன் அந்தக் கிராமத்தில் ஒரு ஏழை விவசாயி இருந்தான். அவனுக்கு பக்கத்து வீட்டில் ஒரு வேட்டைக்காரன் இருந்தான். வேட்டைக்காரனிடம் அவன் வேட்டைக்கு பயன்படுத்தும் வேட்டை நாய்கள் சில இருந்தன. வேட்டைக்காரனின் நாய்கள் அடிக்கடி …
தலை இல்லாமல் உடல் இல்லை.தலை இருக்கும் வரை பொடுகு இருக்கலாம். பொடுகுப் பிரச்னை உள்ளவர்கள் செய்ய வேண்டிய சில எளிய சிகிச்சை முறைகளைப் பற்றி சித்த மருத்துவர் டாக்டர் பி.அருண் தரும் டிப்ஸ். * …
– டாக்டர் ஜி.ராஜமோகன் உங்களுக்கு மகிழ்ச்சி தராத எதையும் உங்கள் மனதில் தேக்கி வைக்காதீர்கள். நாம் மகிழ்ச்சியுடன் வாழ இந்த உளவியல் பயிற்சி உதவும். நீங்கள் எங்கோ சென்று கொண்டிருக்கிறீர்கள்.அப்போது வழியில் ஒருவர் எதிர்பாராத …
டாக்டர்.சி.ஏ.ரவி, பேராசிரியர் டாக்டர்.உஷாரவி. சிறுதானியங்களை ஏளனமாக பார்த்து அலட்சியமாக கடந்து சென்ற காலங்கள் உண்டு.தற்போது அவற்றின் அருமை பெருமைகளை அறிந்து,அவற்றைத் தேடி மக்கள் அலைந்து கொண்டிருக்கிறார்கள்.நம் நாட்டில் சிறுதானிய புரட்சி தொடங்கியிருக்கிறது. 31 ஆண்டுகளுக்கு முன்பே,பல்வேறு …
உலகில் உள்ள எல்லா உயிரினங்களும் வாழ,உணவு மூலம் சத்துப் பொருட்கள் உடலுக்கு கிடைக்கிறது. அப்படி உணவு மூலம் சத்துப் பொருள்கள் கிடைக்கவில்லையென்றால், அந்த உயிர் இறந்துதானே போகும். அதேபோல், நமது உடலிலுள்ள திசுக்களுக்கு ரத்த …
-டாக்டர்.கு.கணேசன். குடும்ப நல மருத்துவர். முதலில் நேரத்துக்கு உணவைச் சாப்பிட வேண்டும்.உணவை நன்றாக மென்று சாப்பிட வேண்டும்.கவலை, கோபம், எரிச்சல் போன்ற மனநிலைகளின்போது சாப்பிடுவதைத் தவிர்க்கவும். சாப்பிடும்போது மகிழ்ச்சியான மனநிலைக்கு மாறிவிடுங்கள். இரைப்பைப் புண் …
தினந்தோறும், நம்முடைய உடலுக்குத் தேவையான அனைத்து வைட்டமின்களையும் குறைவின்றிப் பெறவேண்டும்.அப்போதுதான் ஆரோக்கியமாக வாழ முடியும்.சருமம் பளபளப்பாக இருக்கும்.நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.இளமையாக இருக்கலாம்.பார்வை தெளிவாக இருக்கும்.மூளை சுறுசுறுப்பாக இயங்கும்.நினைவாற்றல் பெருகும். வைட்டமின்களை பெறுவதற்கான பத்து …
நம்முடைய மூளையின் இடது பகுதியில் லாஜிக்கல் திங்கிங், வலது பகுதியில் எமோஷனல் திங்கிங் உள்ளது.வலது மூளை உடலின் இடப்பக்கத்தையும், இடது மூளை வலப் பக்கத்தையும் செயல்படுத்துகிறது. பிரச்னைகளின்போது இருபக்க மூளைகளின் செயல்பாட்டையும் ஒரு சேரப் …
அசைவம் சாப்பிடுபவர்களில் மீனை விரும்பாதவர்கள் யாரும் இருக்க முடியாது. ஆடு, மாடு…என மற்ற இறைச்சிகளோடு ஒப்பிடும்போது,மீன் உணவால் அதிக தீங்கு இல்லை என்றே சொல்லலாம்.இதில் புரோட்டீன், வைட்டமின் டி மற்றும் செலினியம் போன்ற ஊட்டச் …
கேக் இல்லாத கொண்டாட்டம் முழுமை பெறுவதில்லை.பிறந்தநாள், திருமண நாள், புரொமோஷன்,பிற முக்கிய நிகழ்வுகள்…என எதுவாக இருந்தாலும், கேக்கில்லாமல் கிடையாது என்கிற அளவுக்கு இதன் முக்கியத்துவம் கூடிவிட்டது.ஒருவரின் பிறந்தநாளை வீட்டில் கொண்டாடுகிறார்களோ இல்லையோ, அலுவலகத்தில் கொண்டாடுவது …
-இ.க.இளம்பாரதி,மாஸ்டர் ஆஃப் பார்மஸி. ‘ஒவ்வொரு வினைக்கும் சமமான எதிர்வினை உண்டு’இது, நியூட்டனின் மூன்றாம் விதி. ‘செயற்கையாக உற்பத்தி செய்யப்பட்ட ஒவ்வொரு மருந்தின் நல்வினைக்கும் சரிசமான தீவினையும் உண்டு’. இது, இயற்கையின் நியதி. நாம் எடுத்துக்கொள்ளும் …
-டாக்டர்.வி.விக்ரம் குமார்,எம்.டி.சித்த மருத்துவர். கறுத்த சருமத்துக்குள் வெள்ளை முத்து…’ – இது உளுந்துக்கான விடுகதைக் குறிப்பு.நெடுங்காலமாக நமது உணவுமுறையில் தவிர்க்க முடியாத பிணைப்புகொண்டிருக்கிறது உளுந்து. உளுந்துடன் இஞ்சி, பெருங்காயம், கீரை வகைகள் அல்லது கிழங்கு …
டாக்டர்.சு.முத்துச் செல்லக்குமார்.எம்.டி. கொரோனா எனும் கொடிய வைரஸ் பாதிப்பால் உலகமே உறைந்து போனது.லடசக்கணக்கான மரணங்கள்..! அந்த பாதிப்பில் இருந்து இன்னும் நாம் மீள முடியாமல் தவித்து வருகிறோம். சமீப காலமாக மாரடைப்பால் ஏற்படும் மரணங்கள் …

