வழக்கமாக சாப்பிடும் பழங்களை மட்டும் பயன்படுத்தினால் போதாது.விதவிதமான பழங்களை சாப்பிட்டால் புதுப்புது சத்துகள் கிடைக்கும். *இந்த பழத்தை பட்டர் ஃப்ரூட் என்றும் சொல்வது உண்டு. *இதில் எண்ணற்ற சத்துகள் அடங்கியுள்ளன. நல்ல கொழுப்புகள், மெக்னீசியம், …
‘பால் சாப்பிட்டால் எனக்கு அலர்ஜியாகி,வயிற்றில் பிரச்னை தொடங்கிவிடும்’ என்று புலம்புவோரைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். பால், ஒரு பரிபூரண உணவு என்கிறோம். குழந்தை முதல் பெரியோர் வரை அனைவருக்கும் தேவைப்படும் ஒரு முக்கிய உணவாக இதைக் கருதுகிறோம். …
கலைமாமணி டாக்டர் எஸ்.அமுதகுமார், MBBS,MCIP,PG.Dip.Diabetology,F.C.G.P பாக்டீரியா(Bacteria) நாம் அடிக்கடி உச்சரிக்கும் வார்த்தை.இந்த வார்த்தை மக்களுக்கு ஒருபுறம் பயத்தையும் கோபத்தையும் உருவாக்குகிறது. கண்ணுக்குத் தெரியாத பாக்டீரியாக்கிருமி மனிதர்களுக்கு நோயை உண்டாக்குகிறது என் பதனால் பயம் ஏற்படுகிறது.இந்த …
மருத்துவர் மூன்று அம்சங்களால் தீர்மானிக்கப்படுகிறார். அவை, அவரின் திறமை, எளிதில் அணுகக்கூடியவராக இருத்தல் மற்றும் இணக்கமான மனநிலையுடன் இருத்தல். நல்ல மருத்துவரைத் தேடுவதைவிட நமக்குச் சரியான மருத்துவத்தை வழங்குபவர் யார் என்பதை நாம் இனம் …
-டாக்டர் எம்.ஜெயராஜா பேட்டி. இதயம் மனித உடலின் உயிர் நாடி.இதன் துடிப்பே மனித வாழ்க்கையின் இயக்கம்.கொரோனா காலத்தில் அவசர அவசரமாக போடப்பட்ட தடுப்பூசி பற்றிய அச்சம் அதிகரித்து உள்ளது. தடுப்பு ஊசியால் மாரடைப்பு அதிகம் …
ஆண் மெனோபாஸ்! – 4 செலின் ராய், உறவுகள் மற்றும் வாழ்வியல் மேம்பாட்டு நிபுணர். மெனோபாஸ் நிலையை அடையும் போது, ஆண்களுக்கு ஏற்படும் மனநிலை மாற்றங்கள் ஏராளம்.இயல்பாக அவர்களுக்குள் ஏற்படும் பதட்டங்களும், குழப்பங்களும் ஒருபுறம் …
உளவியல் பார்வை -டாக்டர்.ஜி.ராஜமோகன். சென்னை,மாநிலக் கல்லூரியில் சைக்காலஜி துறையின் தலைவராக பணியாற்றி ஓய்வு பெற்றேன். மாணவர்களுக்கு மட்டும் அல்ல பத்திரிகை வாயிலாக எல்லோருக்கும் உளவியலை முடிந்த வரை அறிமுகம் செய்து வருகிறேன்.உளவியல் அடிப்படை தெரிந்தால் …
தொடர் – 3 செலின் ராய், உறவுகள் மற்றும் வாழ்வியல் மேம்பாட்டு நிபுணர். நான் அலசி, ஆராய்ந்து தேடிப்பார்த்ததில் பதின் வயது இளைஞர்களுக்குப் பாலியல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு தரும் ஒரு திரைப்படத்தைக் கண்டுபிடித்தேன்.2014 …
– டாக்டர் சிவபாலன் இளங்கோவன், MBBS, MD (Psychiatry) மனம் ஒரு எளிமையான அமைப்பு.அது நமது உடலின் ஒரு அங்கம் என்று புரிந்து கொண்டால் மனதினைப் பற்றி நாம் எந்த குழப்பமும் கொண்டிருக்க தேவையில்லை.மனதிற்கு …
டாக்டர் அமுதா ஹரி, MBBS,DGO.மகளிர் மருத்துவ நிபுணர். ஒரு அம்மா அவருடைய 18 வயதுப் பெண்ணை என்னிடம் அழைத்து வந்திருந்தார். மார்பகங்களைத் தொட்டுப் பார்த்தால் ஒரு கட்டி உருண்டு கொண்டே இருந்தது.அந்தப் பெண்ணின் அம்மா …
ஸ்மார்ட் போன்,டேப்லட் வருகைக்குப் பிறகு நாளொன்றுக்கு ஒருவர் 2 – 4 மணி நேரம்(சில பேர் 10-14 மணி நேரம்)அதை நோண்டிக் கொண்டிருக்கிறார்கள். இதன்படி வருடத்துக்கு 700 -2000 மணி நேரத்தை நவீன வாழ்வியல் …
– டாக்டர் கு.கணேசன், ராஜபாளையம் இன்றைய நாகரிக உலகில் நீளமான, அடர்த்தியான, பொலிவான கூந்தல் வேண்டும் என்று ஆசைப்படாத பெண்கள் இல்லை! இருபது ஆண்டுகளுக்கு முன்புவரை கருமையான கூந்தலுக்குக் கரிசலாங்கண்ணிச் சாறு, சிகைக்காய், காய்ந்த …
இன்றைய பரபரப்பான வாழ்க்கைச்சூழலில் பலருக்கும் வருகிற தலைவலி இது.இதுவும் பெண்களிடமே அதிகம்.எந்த வயதிலும் இது வரக்கூடும்,என்றாலும் நடுத்தர வயதினரிடம் இது அதிகம் காணப்படுகிறது.இந்த வலியால் நோயாளியின் வாழ்க்கைத் தரமும் வேலைத்திறனும் பாதிக்கப்படுகிறது. எவ்வித முன்னறிவிப்பும் …
தினசரிச் செயல்பாடு பழக்கமாக மாற வேண்டும். அதுவே தொடர்ந்தால் வழக்கமாகிவிடும். எதுவும் பழக்கமாகி வழக்கமாக 48 நாள்கள், அதாவது ஒரு மண்டலம் அந்தச் செயல் தொடர வேண்டும் என்பார்கள். எப்போதும் மனம் சொல்வதைக் கேட்காமல், …
புத்தக அறிமுகம் அப்ளையிங் சைக்காலஜி ஃபார் புரபஷ்னல் எக்சலன்ஸ் (Applying Psychology For Professional Excellence) தொகுப்பு ஆசிரியர்: பேராசிரியர் பாஞ்ச் ராமலிங்கம் வெளியீடு: இந்தியன் ஸ்கூல் ஆஃப் சைக்காலஜி அசோசியேஷன், எண் …
நன்றியுடன் டாக்டர் ஜி.ராஜமோகன். கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படும்.கல்வி வளர்ச்சியில்,இந்தியாவில் மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழ் நாடு முன்னோடி மாநிலமாக திகழ்கிறது.காலை உணவு திட்டம், சத்துகள் நிறைந்த மதிய உணவு, கட்டணம் இல்லாத …
டாக்டர் கண்மணி கணேஷ் MD,DGO. திருமணம் ஆகும் தம்பதியர் சரியான கருத்தடை முறையைத் தேர்ந்தெடுப்பது முக்கியம். காப்பர்-டி என்பது இரண்டு குழந்தைகளுக்கு இடையிலான கருத்தடை முறைகளில் சிறந்தது. காப்பர்-டி பாதுகாப்பானது என்றும் 99 சதவீதம் …
சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு கால் நரம்புகள் பாதிக்கப்படுவது சகஜம்.சர்க்கரை நோய் தொடர்ந்து கடுமையாக இருக்கும்போது உடலில் உள்ள புறநரம்புகள் (Peripheral Nerves) எல்லாமே பாதிக்கப்படலாம். அதற்கு ‘டயபடிக் நியுரோபதி’ (Diabetic Neuropathy) என்று பெயர்.தமிழில் …
தொடர் 2 -செலின் ராய், உறவுகள் மற்றும் வாழ்வியல் மேம்பாட்டு நிபுணர் (உங்கள் வாழ்வை இனிமையாக்கும் அறிவியல், உளவியல் தொடர்) இந்தத் தொடரின் முதல் அத்தியாயத்திற்கு நீங்கள் தந்துள்ள பெரும் ஆதரவிற்கு மிகப் பெரிய …
தானாக வளரும் தாவரங்களில் ஒன்று நித்யகல்யாணி. இதை பலருடைய தோட்டங்களில் அழகு தாவரமாக வளர்க்கப்படுகிறது. இதில் மருத்துவக் குணங்கள் மிகுதியாக உள்ளது. நித்யகல்யாணி பெரும்பாலும் சுடுகாட்டில் காணப்படுவதால் இதை சுடுகாட்டு மல்லி, கல்லறைப் பூ …
தமிழ் நாட்டில்,வீடுகளில் இஞ்சி இல்லாமல் சமையல் இருக்காது. ஆனாலும் அதை சரியான விதத்தில் சரியான நேரத்தில் சாப்பிட்டால் அதன் பலனே தனிதான்.உதாரணமாக இஞ்சியைத் துவையல் செய்தோ, சாறு எடுத்தோ குடித்துக்கொண்டு வந்தால் இதய நோய், …
இந்தியா போன்ற வெப்ப மண்டல நாடுகளில் வசிப்போருக்குத் தோலில் தோன்றும் நோய்களுள் ‘ஃபங்கஸ்’ (Fungus) என அழைக்கப்படுகிற காளான் படை நோய்கள் வருவது அதிகம்.மக்கள்தொகை பெருக்கம், பொதுச் சுகாதாரக் குறைவு, உடலில் அதிகம் வியர்ப்பது …
கோடைகாலத்தில் குளிர்சாதனப்பெட்டி இல்லாவிட்டால் பலருக்கும் தூக்கம் வராது.அதற்காக எப்போதும் ஏ.சி.யிலேயே இருக்கலாமா? வசதிபடைத்த பலர் அவர்கள் புழங்கும் இடம் அனைத்திலும் ஏ.சி.வசதியை ஏற்படுத்தி வைத்திருக்கிறார்கள். வீட்டில் ஏ.சி., காரில் ஏ.சி.,அலுவலகம் சென்றால் அங்கும் ஏ.சி., …
-ஷைலஜா விஜயா. மன அழுத்தம் முடி வளர்ச்சிக்கு நல்லதல்ல. ஸ்ட்ரெஸ் எனப்படும் மன அழுத்தம் அதிகமாக இருந்தால் முடி உதிரும். மன அழுத்தத்துக்கும் முடி உதிர்வுக்கும் என்ன சம்பந்தம் என நினைக்கலாம்.மன அழுத்தம் அதிகமாக …
காய்கறிகளிலேயே மிகவும் உன்னதமான ஒன்று கேரட்.அத்தனை வைட்டமின்களையும் தன்னகத்தே கொண்டது.கேரட்டை கழுவி, தோல் சீவாமல் அரைத்து, சர்க்கரை சேர்க்காமலும், வடிகட்டாமலும் அப்படியே குடிக்கலாம்.தினம் கேரட் ஜூஸ் குடிப்பவர்களுக்கு…. * ரத்த சோகை சரியாகி,ஹீமோ குளோபின் …
இன்றைய தேதியில் மருத்துவ சிகிச்சை செலவுகள்,மருந்து, மாத்திரை செலவுகள், மருத்துவரின் ஆலோசனைக் கட்டணம், அறுவைசிகிச்சை கட்டணம் ஆகியவை மிகவும் அதிகமாக இருப்பதால், அனைவரும் மருத்துவக் காப்பீடு எடுப்பது அவசியமாகிறது.திடீர் விபத்து, தீவிர உடல் நலக்குறைவு …
பள்ளி,கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை விட்டாச்சு.குழந்தைகளை புதுப்புது கோர்ஸ்களில் சேர்த்து சிரமப்படுத்த வேண்டாம்.உற்றார், உறவினர்கள் வீடுகளுக்கு அனுப்புங்கள்.மனித வாழ்வியலை கற்றுக் கொள்ளட்டும்.ஒவ்வொரு பெற்றோருக்கும் தங்கள் குழந்தைகளை வெற்றி பெற்றவர்களாகக் கொண்டு வர வேண்டும் என்ற எண்ணம் …
டாக்டர் சி.ஏ.ரவி, பேராசிரியர் டாக்டர் உஷா ரவி, மூலிகை மற்றும் அக்குபஞ்சர் மருத்துவ தம்பதியர் 2024 ஆம் ஆண்டு கோடைகாலம் மிரட்டலாக தொடங்கிவிட்டது. வெய்யிலும் வெப்பமும் வாட்டி வதைக்கிறது.வெப்ப நிலை மேலும் உயரும் …
புதிய தொடர் -1 செலின் ராய், (உறவுகள் மற்றும் வாழ்வியல் மேம்பாட்டு நிபுணர்) ஆண்களைப் பற்றியும், ஆண்களின் முதுமையை நோக்கிய பயணத்தின்போது அவர்களுக்கு ஏற்படும் மனநல மற்றும் நடத்தை மாற்றங்களைப் பற்றி குறிப்பிடப் பயன்படுத்தும் …
* உலகில் எத்தனையோ உணவுகள் இருந்தாலும் முட்டைக்கு என்று ஒரு தனித்தன்மை இருக்கிறது. * காய்கறிகள்,பழங்கள், தானியங்கள், இறைச்சிகள் என எதுவாயினும் அவை முழுமையான உணவு இல்லை. ஆனால், முட்டை என்பது முழுமையான பலவிதமான …
டாக்டர் எஸ்.அமுதகுமார், MBBS,MCIP,PG.DIP.Diabetology,F.C.G.P. அமெரிக்காவில் சுமார் 2 கோடி பேருக்கு பித்தப்பையில் (Gall Bladder) கற்கள் இருப்பதாக ஒரு ஆய்வு கூறுகிறது.ஆச்சரியப்படாதீர்கள்! நமது ஊரிலும் இந்த எண்ணிக்கை இப்போது அதிகமாகிக் கொண்டு தான் இருக்கிறது. …
டாக்டர் அமுதா ஹரி, MBBS,DGO. மகளிர் மருத்துவ நிபுணர். அறிவியலும் தொழில்நுட்பமும் வளர்ந்துவிட்ட பிறகும் அவை பெரும்பாலான மக்களை ஓரளவு சென்றடைந்துவிட்ட பிறகும் பெண்கள் அதைத் தொட்டால் தீட்டு, இதைச் செய்தால் பாவம் என்று …
டாக்டர் சிவபாலன் இளங்கோவன்.எம்.டி. மனநல மருத்துவர். அது ஒரு இரவு நேரம்.முன்னிரவாக இருக்கலாம்.கார் ஒரு அகலமான சாலையில் சென்றுகொண்டிருக்கிறது.நான் தான் காரை ஓட்டிக்கொண்டிருக்கிறேன்.எனது அருகில் யார் அது? என் நண்பன். நெருங்கிய நண்பன் அமர்ந்திருக்கிறான்.பின் …
எனக்கு நன்கு அறிமுகமான வியாபாரி ஒருவர் குடும்பத்தில் பிரச்சனை.சூடான, கொந்தளிப்பான வாக்குவாதத்தின் போது, உணர்ச்சிவசப்பட்டு விலை உயர்ந்த செல்போனை தூக்கி எறிந்தார்.குடும்பப் பிரச்சனை ஒரே நாளில் சரியாகி விட்டது.உடைந்த செல்போனை சரி செய்யவே முடியவில்லை. …
ஓவியர், நடிகர், பேச்சாளர் நூலாசிரியர் என்று ஈடுபட்ட எல்லாவற்றிலும் முத்திரை பதித்தவர் திரையுலக மார்க்கண்டேயன் நடிகர் சிவகுமார் . அவரது ஒவ்வொரு செயலிலும் தெரிவது அவரது ஆரோக்கியம் என்பதை மறுக்க முடியாது.அவர் தனது வாழ்க்கை …
-எம். ஜெயஸ்ரீ. ‘ டீ டாக்ஸ் டயட்’ என்ற வார்த்தை சமீப காலத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.அதைப் பயன்படுத்தி நீங்களே சுயமாக டீடாக்ஸ் செய்துகொள்ள பிரத்யேக தயாரிப்புகளும் மூலிகை சப்ளிமென்ட்டுகளும் விளம்பரப் படுத்தப்படுகின்றன. உங்கள் …
கோடை காலம் தொடங்கிவிட்டது. பருவநிலை மாற்றம் நடந்து வருகிறது. உலக வெப்பமாதலால் அளவுக்கு அதிகமான வெயில்… குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் முன்னெச்சரிக்கையுடன் திட்டமிட வேண்டும். *தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும்.கூடவே நிறைய …
ஒவ்வொரு வீட்டிலும் -குடும்பத்திலும் – முதலுதவி அளிப்பதற்கான சாதனங்களைக் கொண்ட ஒரு பெட்டி (First Aid KIT) அவசியம் இருக்கவேண்டும்.இந்த முதலுதவிப் பெட்டகம் (பெட்டி) சுத்தமான ஈரக்கசிவு (நைப்பு) இல்லாத இடத்தில் இருக்க வேண்டும்.அந்த …
நுணா… கரிசல் நிலங்களில் தன்னிச்சையாக வளரக்கூடிய ஒரு மரம். சீமைக் கருவேல மரத்துக்கு அடுத்தபடியாக தமிழக கிராமங்களில் பெருவாரியாகக் காணப்படும் நுணா எனப்படும் மஞ்சணத்தியின் காய்கள், பச்சை நிறத்தில் நான்கு முனைகளுடன் வளரும்.பழுத்த நிலையில் …
சமீபகாலமாக மன அழுத்தம் பற்றி அதிகம் பேசப்படுகிறது.மன அழுத்தம் எப்படி ஒருவருக்கு தீராத பாதிப்புகளை ஏற்படுத்த முடிகிறது. மனம் எங்கே தான் இருக்கிறது? டாக்டர். -பா.புகழேந்தி, மந்தைவெளி.சென்னை. டாக்டர் ஜி.ராஜமோகன் பதில். மன அழுத்தம் …
ஆசிரியர்: உறவுகள் மேம்பாட்டு நிபுணர் செலின் ராய். வெளியீடு: ஹெர் ஸ்டோரிஸ், 15, மகாலட்சுமி அபார்ட்மெண்ட்,1,ராக்கியப்பா தெரு, சென்னை -600 004. செல்:75500 98666. பக்கங்கள்: 256 விலை ரூபாய்: 350 பாலியல் …
டாக்டர் முத்துச் செல்வக்குமார், MD,M.R.S.H. வயிற்றுப்பகுதியில் நீர் சேர்ந்து விடுவதைத்தான் மகோதரம் என்று கூறுகின்றார்கள். இதனை, வயிற்றுப்பகுதியில் ஏற்படும் நீர்க்கோவை என்றும் கூறலாம். எதனால் ஏற்படுகிறது? * புற்றுநோயின் பாதிப்புகளினால் ஏற்படுவது. (வயிற்றுப்பகுதி உறுப்புகளில் …
-டாக்டர்.எஸ்.வெங்கடாசலம். ஹோமியோபதி நிபுணர். சாத்தூர் . பத்தாம் வகுப்பு வரை தமிழ்வழி பள்ளியில் படித்து உயர்ந்த மதிப்பெண்களோடும், உற்சாகத்தோடும் பாலிடெக்னிக் கல்லூரியில் நுழைந்த ஒரு மாணவன் அனைத்தையும் இழந்த சோகத்துடன் எங்களிடம் அழைத்து வரப்பட்டான். …
டாக்டர் கு.கணேசன், பொது நல மருத்துவர். முகத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்றான பற்கள் பாதிக்கப்பட்டால் பல்வேறு நோய்கள் நம்மைத் தாக்க தொடங்கும். ‘பல் போனால் சொல் போகும்’என்பார்கள் பெரியோர்கள்.பற்களின் ஆரோக்கியத்தை காத்தால், உடலின் ஆரோக்கியத்தையே …
உங்களுக்கு ஓய்வான நேரம் கிடைக்கும்போதெல்லாம், இயற்கையை ரசிக்க பழகுங்கள்.செல்போனில் பொழுதுபோக்கு வேண்டாம்.தோட்டங்கள், வனங்கள், மலைகள், நதிகள், ஏரிகள் போன்ற இயற்கைக்கு நெருக்கமாக இருக்கக்கூடிய சில இடங்களுக்குச் செல்லுங்கள்.திறந்த வானத்தின் கீழ் தூய்மையான காற்றை சுவாசித்து, …
இணையதளங்கள்(இன்டர்நெட்) தரும் வசதிகள், வாய்ப்புகள் ஏராளம். உட்கார்ந்த இடத்தில் இருந்து கொண்டு,எல்லா வேலைகளையும் செய்யலாம்.வங்கிக்கு போக வேண்டாம்;பணம் கட்ட அலைய வேண்டாம்; டிக்கட் எடுக்க வரிசையில் நிற்க வேண்டாம்.நிச்சயமாக உபயோகமானது தான். ஆனால், இணையப் …
பொதுவாகவே, மழலைப்பருவத் தினருக்கு கதைகள் கேட்பது மிகவும் பிடிக்கும். 30, 40 வருடங்களுக்கு முன்னால் இப்போது உள்ளது போல நிறைய டி.வி.சேனல்களோ சிறுவர், சிறுமியர் ஆர்வத்துடன் பார்க்கும் கார்ட்டூன் சேனல்களோ எதுவும் கிடையாது. அப்போது …
-டாக்டர்.கண்மணி கணேஷ், MD.DGO, சமீபகாலமாக 5வது, 6வது படிக்கிறபோதே பெண் குழந்தைகள் பூப்பெய்துகின்றனர். அது வயதுக்கு முந்தைய நிகழ்வு என்பதைப் புரிந்துகொள்ளாமல், வயதுக்கு வராத மற்ற பெண்குழந்தைகளையும், ‘நீ இன்னும் பெரிய மனுஷி ஆகலையா?’ …

