காய்கறிகளிலேயே மிகவும் உன்னதமான ஒன்று கேரட்.அத்தனை வைட்டமின்களையும் தன்னகத்தே கொண்டது.கேரட்டை கழுவி, தோல் சீவாமல் அரைத்து, சர்க்கரை சேர்க்காமலும், வடிகட்டாமலும் அப்படியே குடிக்கலாம்.தினம் கேரட் ஜூஸ் குடிப்பவர்களுக்கு…. * ரத்த சோகை சரியாகி,ஹீமோ குளோபின் …
இன்றைய தேதியில் மருத்துவ சிகிச்சை செலவுகள்,மருந்து, மாத்திரை செலவுகள், மருத்துவரின் ஆலோசனைக் கட்டணம், அறுவைசிகிச்சை கட்டணம் ஆகியவை மிகவும் அதிகமாக இருப்பதால், அனைவரும் மருத்துவக் காப்பீடு எடுப்பது அவசியமாகிறது.திடீர் விபத்து, தீவிர உடல் நலக்குறைவு …
பள்ளி,கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை விட்டாச்சு.குழந்தைகளை புதுப்புது கோர்ஸ்களில் சேர்த்து சிரமப்படுத்த வேண்டாம்.உற்றார், உறவினர்கள் வீடுகளுக்கு அனுப்புங்கள்.மனித வாழ்வியலை கற்றுக் கொள்ளட்டும்.ஒவ்வொரு பெற்றோருக்கும் தங்கள் குழந்தைகளை வெற்றி பெற்றவர்களாகக் கொண்டு வர வேண்டும் என்ற எண்ணம் …
டாக்டர் சி.ஏ.ரவி, பேராசிரியர் டாக்டர் உஷா ரவி, மூலிகை மற்றும் அக்குபஞ்சர் மருத்துவ தம்பதியர் 2024 ஆம் ஆண்டு கோடைகாலம் மிரட்டலாக தொடங்கிவிட்டது. வெய்யிலும் வெப்பமும் வாட்டி வதைக்கிறது.வெப்ப நிலை மேலும் உயரும் …
புதிய தொடர் -1 செலின் ராய், (உறவுகள் மற்றும் வாழ்வியல் மேம்பாட்டு நிபுணர்) ஆண்களைப் பற்றியும், ஆண்களின் முதுமையை நோக்கிய பயணத்தின்போது அவர்களுக்கு ஏற்படும் மனநல மற்றும் நடத்தை மாற்றங்களைப் பற்றி குறிப்பிடப் பயன்படுத்தும் …
* உலகில் எத்தனையோ உணவுகள் இருந்தாலும் முட்டைக்கு என்று ஒரு தனித்தன்மை இருக்கிறது. * காய்கறிகள்,பழங்கள், தானியங்கள், இறைச்சிகள் என எதுவாயினும் அவை முழுமையான உணவு இல்லை. ஆனால், முட்டை என்பது முழுமையான பலவிதமான …
டாக்டர் எஸ்.அமுதகுமார், MBBS,MCIP,PG.DIP.Diabetology,F.C.G.P. அமெரிக்காவில் சுமார் 2 கோடி பேருக்கு பித்தப்பையில் (Gall Bladder) கற்கள் இருப்பதாக ஒரு ஆய்வு கூறுகிறது.ஆச்சரியப்படாதீர்கள்! நமது ஊரிலும் இந்த எண்ணிக்கை இப்போது அதிகமாகிக் கொண்டு தான் இருக்கிறது. …
டாக்டர் அமுதா ஹரி, MBBS,DGO. மகளிர் மருத்துவ நிபுணர். அறிவியலும் தொழில்நுட்பமும் வளர்ந்துவிட்ட பிறகும் அவை பெரும்பாலான மக்களை ஓரளவு சென்றடைந்துவிட்ட பிறகும் பெண்கள் அதைத் தொட்டால் தீட்டு, இதைச் செய்தால் பாவம் என்று …
டாக்டர் சிவபாலன் இளங்கோவன்.எம்.டி. மனநல மருத்துவர். அது ஒரு இரவு நேரம்.முன்னிரவாக இருக்கலாம்.கார் ஒரு அகலமான சாலையில் சென்றுகொண்டிருக்கிறது.நான் தான் காரை ஓட்டிக்கொண்டிருக்கிறேன்.எனது அருகில் யார் அது? என் நண்பன். நெருங்கிய நண்பன் அமர்ந்திருக்கிறான்.பின் …
எனக்கு நன்கு அறிமுகமான வியாபாரி ஒருவர் குடும்பத்தில் பிரச்சனை.சூடான, கொந்தளிப்பான வாக்குவாதத்தின் போது, உணர்ச்சிவசப்பட்டு விலை உயர்ந்த செல்போனை தூக்கி எறிந்தார்.குடும்பப் பிரச்சனை ஒரே நாளில் சரியாகி விட்டது.உடைந்த செல்போனை சரி செய்யவே முடியவில்லை. …
ஓவியர், நடிகர், பேச்சாளர் நூலாசிரியர் என்று ஈடுபட்ட எல்லாவற்றிலும் முத்திரை பதித்தவர் திரையுலக மார்க்கண்டேயன் நடிகர் சிவகுமார் . அவரது ஒவ்வொரு செயலிலும் தெரிவது அவரது ஆரோக்கியம் என்பதை மறுக்க முடியாது.அவர் தனது வாழ்க்கை …
-எம். ஜெயஸ்ரீ. ‘ டீ டாக்ஸ் டயட்’ என்ற வார்த்தை சமீப காலத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.அதைப் பயன்படுத்தி நீங்களே சுயமாக டீடாக்ஸ் செய்துகொள்ள பிரத்யேக தயாரிப்புகளும் மூலிகை சப்ளிமென்ட்டுகளும் விளம்பரப் படுத்தப்படுகின்றன. உங்கள் …
கோடை காலம் தொடங்கிவிட்டது. பருவநிலை மாற்றம் நடந்து வருகிறது. உலக வெப்பமாதலால் அளவுக்கு அதிகமான வெயில்… குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் முன்னெச்சரிக்கையுடன் திட்டமிட வேண்டும். *தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும்.கூடவே நிறைய …
ஒவ்வொரு வீட்டிலும் -குடும்பத்திலும் – முதலுதவி அளிப்பதற்கான சாதனங்களைக் கொண்ட ஒரு பெட்டி (First Aid KIT) அவசியம் இருக்கவேண்டும்.இந்த முதலுதவிப் பெட்டகம் (பெட்டி) சுத்தமான ஈரக்கசிவு (நைப்பு) இல்லாத இடத்தில் இருக்க வேண்டும்.அந்த …
நுணா… கரிசல் நிலங்களில் தன்னிச்சையாக வளரக்கூடிய ஒரு மரம். சீமைக் கருவேல மரத்துக்கு அடுத்தபடியாக தமிழக கிராமங்களில் பெருவாரியாகக் காணப்படும் நுணா எனப்படும் மஞ்சணத்தியின் காய்கள், பச்சை நிறத்தில் நான்கு முனைகளுடன் வளரும்.பழுத்த நிலையில் …
சமீபகாலமாக மன அழுத்தம் பற்றி அதிகம் பேசப்படுகிறது.மன அழுத்தம் எப்படி ஒருவருக்கு தீராத பாதிப்புகளை ஏற்படுத்த முடிகிறது. மனம் எங்கே தான் இருக்கிறது? டாக்டர். -பா.புகழேந்தி, மந்தைவெளி.சென்னை. டாக்டர் ஜி.ராஜமோகன் பதில். மன அழுத்தம் …
ஆசிரியர்: உறவுகள் மேம்பாட்டு நிபுணர் செலின் ராய். வெளியீடு: ஹெர் ஸ்டோரிஸ், 15, மகாலட்சுமி அபார்ட்மெண்ட்,1,ராக்கியப்பா தெரு, சென்னை -600 004. செல்:75500 98666. பக்கங்கள்: 256 விலை ரூபாய்: 350 பாலியல் …
டாக்டர் முத்துச் செல்வக்குமார், MD,M.R.S.H. வயிற்றுப்பகுதியில் நீர் சேர்ந்து விடுவதைத்தான் மகோதரம் என்று கூறுகின்றார்கள். இதனை, வயிற்றுப்பகுதியில் ஏற்படும் நீர்க்கோவை என்றும் கூறலாம். எதனால் ஏற்படுகிறது? * புற்றுநோயின் பாதிப்புகளினால் ஏற்படுவது. (வயிற்றுப்பகுதி உறுப்புகளில் …
-டாக்டர்.எஸ்.வெங்கடாசலம். ஹோமியோபதி நிபுணர். சாத்தூர் . பத்தாம் வகுப்பு வரை தமிழ்வழி பள்ளியில் படித்து உயர்ந்த மதிப்பெண்களோடும், உற்சாகத்தோடும் பாலிடெக்னிக் கல்லூரியில் நுழைந்த ஒரு மாணவன் அனைத்தையும் இழந்த சோகத்துடன் எங்களிடம் அழைத்து வரப்பட்டான். …
டாக்டர் கு.கணேசன், பொது நல மருத்துவர். முகத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்றான பற்கள் பாதிக்கப்பட்டால் பல்வேறு நோய்கள் நம்மைத் தாக்க தொடங்கும். ‘பல் போனால் சொல் போகும்’என்பார்கள் பெரியோர்கள்.பற்களின் ஆரோக்கியத்தை காத்தால், உடலின் ஆரோக்கியத்தையே …
உங்களுக்கு ஓய்வான நேரம் கிடைக்கும்போதெல்லாம், இயற்கையை ரசிக்க பழகுங்கள்.செல்போனில் பொழுதுபோக்கு வேண்டாம்.தோட்டங்கள், வனங்கள், மலைகள், நதிகள், ஏரிகள் போன்ற இயற்கைக்கு நெருக்கமாக இருக்கக்கூடிய சில இடங்களுக்குச் செல்லுங்கள்.திறந்த வானத்தின் கீழ் தூய்மையான காற்றை சுவாசித்து, …
இணையதளங்கள்(இன்டர்நெட்) தரும் வசதிகள், வாய்ப்புகள் ஏராளம். உட்கார்ந்த இடத்தில் இருந்து கொண்டு,எல்லா வேலைகளையும் செய்யலாம்.வங்கிக்கு போக வேண்டாம்;பணம் கட்ட அலைய வேண்டாம்; டிக்கட் எடுக்க வரிசையில் நிற்க வேண்டாம்.நிச்சயமாக உபயோகமானது தான். ஆனால், இணையப் …
பொதுவாகவே, மழலைப்பருவத் தினருக்கு கதைகள் கேட்பது மிகவும் பிடிக்கும். 30, 40 வருடங்களுக்கு முன்னால் இப்போது உள்ளது போல நிறைய டி.வி.சேனல்களோ சிறுவர், சிறுமியர் ஆர்வத்துடன் பார்க்கும் கார்ட்டூன் சேனல்களோ எதுவும் கிடையாது. அப்போது …
-டாக்டர்.கண்மணி கணேஷ், MD.DGO, சமீபகாலமாக 5வது, 6வது படிக்கிறபோதே பெண் குழந்தைகள் பூப்பெய்துகின்றனர். அது வயதுக்கு முந்தைய நிகழ்வு என்பதைப் புரிந்துகொள்ளாமல், வயதுக்கு வராத மற்ற பெண்குழந்தைகளையும், ‘நீ இன்னும் பெரிய மனுஷி ஆகலையா?’ …
டாக்டர் த.ரவிக்குமார்,MD. கோயம்புத்தூர், நண்பர்களுடனோ அல்லது பெற்றோருடனோ உணவகங்களுக்குப் போவது என்பது அடிக்கடி நடக்கும் ஒரு நிகழ்ச்சி. அங்கே உணவருந்தும்போது பின்வருவனவற்றைக் கருத்தில் கொள்ளுங்கள். கைகளை நன்கு அலம்பிய பின்னரே சாப்பிட வேண்டும்.சோப்பு இருந்தால் …
முளைகட்டிய கம்பை வறுத்துப் பொடி செய்து மாவாக்கிப் பயன்படுத்துவது தமிழர்களின் வழக்கம். கம்பு மாவில் நார்ச்சத்து அதிகம்.இதனால் மலச்சிக்கல் உள்ளவர்கள் இதை உணவுக்குப் பயன்படுத்தலாம்.கஞ்சி, அடை, தோசை, இனிப்புப் பண்டம் எனப் பலதரப்பட்ட உணவுகளைத் …
டாக்டர் பி.அருண், சித்த மருத்துவர் தமிழ் நாட்டில் இரண்டு விதமான அரிசிகளை பயன்படுத்துகிறோம்.நெல்லைப் புழுங்கவைக்காமல், அப்படியே பச்சையாகப் பதப்படுத்தும் முறையில் தயாரிக்கப்படுவது பச்சரிசி.இது பலம் கொடுக்கும்.அதற்காக எல்லோரும் இந்த அரிசியை பயன்படுத்தலாமா என்றால்… கூடாது …
டாக்டர் எஸ் அமுத குமார், MBBS,MCIP,PG.DIP.Diabetolgy,F.C.G.P நாற்பது வயதைத் தாண்டிய எனது நண்பருக்கு அமெரிக்கா செல்வதற்கான அழைப்பு வந்தது.’அமெரிக்காவுக்கு போகப்போகிறேன் டாக்டர், திரும்பிவர ஒரு மாதத்துக்கு மேலாகும். அங்குள்ள சீதோஷ்ண நிலைக்கு என் உடல் …
புத்தக அறிமுகம் ஜிம்முக்கு வாங்க! ஆசிரியர் :ராஜராஜன் ஆர் ஜே. வெளியீடு: தொடர்புக்கு 9940682870(ஈ.மெயில்:contact@rajarajanrj.com) பக்கங்கள் :98 விலை ரூபாய்:100 ஜிம்முக்கு போங்க என்று சொல்லாமல், ஜிம்முக்கு வாங்க என்று சொல்வதில் உள்ள அறிவு …
டாக்டர் பி.எம்.நற்குணம், MD,DGO. மார்பகங்கள் என்பவை பால் சுரப்பு நாளங்களைக் கொண்டவை.இந்த நாளங்களைக் சுற்றி கொழுப்பு திசுக்கள் சூழ்ந்துள்ளன. சிலருக்கு மார்பகங்கள் சிறியதாக இருக்கலாம்;சிலருக்குப் பெரியதாக இருக்கலாம்.மார்பகங்களின் அளவு பெரும்பாலும் மரபு சார்ந்தே அமைகிறது. …
டாக்டர் அ.ப.ஃபரூக் அப்துல்லா,M.D. தமிழகத்தில் நீரிழிவு மற்றும் ரத்தக்கொதிப்பு போன்ற வாழ்வியல் நோய்களினால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் அதிகமாகி வருகின்றனர். இவர்களில் கிட்னி ஃபெயிலியர் நிலையில் மாற்று கிட்னி வேண்டி காத்திருப்போர் பட்டியல் நீளமாகிக் கொண்டே …
டாக்டர் ஜி.ராஜமோகன். ஒரு மனிதனுடைய வாழ்நாளில் இருண்ட காலம் எது தெரியுமா? உடல் நலம் இல்லாமல், நடக்க முடியாமல்,பேச முடியாமல், படுக்கையில் விழும் காலம்தான் இருண்ட காலம்! ‘டாக்டர் கடவுள் மாதிரி’என்று சொல்வது இன்றும் …
மகிழ்ச்சி என்பது எங்கோ, எதிலோ கிடைக்கும் பொருள் அல்ல.அது நாமே,நமக்குள் உருவாக்கிக் கொள்ளக்கூடிய, என்றும் தக்க வைத்துக்கொள்ள வேண்டிய ஓர் மனநிலை! மகிழ்ச்சியான மனநிலையே நமக்கு என்றும் சாதகமான சூழலை உருவாக்கித்தரும்.நாம் செய்ய வேண்டிய …
தெரிந்தவரோ, தெரியாதவரோ… யாருக்கு எதைச் செய்தாலும் இதனால் எனக்கு என்ன கிடைக்கும் என்று யோசித்தால்,வாழ்வியல் கணிதவியலாக மாறிப் போகும்.ஆபத்து காலங்களில், இயற்கை பேரிடர் சூழலில் எதிர்பார்ப்பு இல்லாமல் நீங்கள் ஒருவருக்கு உதவி செய்தால்…அதன் பலன் …
பயம் மட்டும் அல்ல, நமது எந்த ஒரு உணர்வும் நார்மலானதுதான் மற்றும் அவசியமானதுதான். மகிழ்ச்சி,கொண்டாட்டம்,துக்கம், கவலை, வருத்தம், பயம், பதட்டம், குழப்பம், சந்தேகம் என அத்தனையும் சில சந்தர்ப்ப சூழல்களில் மிக அவசியமானவைகளே. அதனால் …
டாக்டர் ஆர்.ராமகிருஷ்ணன். உடல் நலம் இல்லாதவர்களை பாதுகாக்கத்தான் மருத்துவமனைகள் செயல்படுகின்றன.அந்த மருத்துவமனைகளே நோய்களை பரப்பும் என்று வீணான வதந்தியை ஏன் கிளப்புகிறீர்கள் என்று கோபப்படலாம். மருத்துவர்கள் சுகாதாரம் பற்றி நிரம்ப படித்தவர்கள்.மருத்துவ பணியாளர்கள் அடிப்படை …
இதயம் ஒரு முறை சுருங்கி விரிவதை ‘இதயத் துடிப்பு’ (Heart beat) என்கிறோம்.மனித இதயம் ஒரு நிமிடத்திற்குச் சராசரியாக 72 முறை துடிக்கிறது.தாயின் வயிற்றில் நான்கு வாரக் குழந்தையாக இருக்கும்போது துடிக்க ஆரம்பிக்கும் இதயம்,நம் …
காது கேட்கவில்லை என்றால் அதற்குக் காரணம் இரண்டு இடங்களில் ஏற்படலாம்.ஒன்று, நடுக்காது,மற்றொன்று, உள்காது.நடுக்காதில் நீர் கோத்துக்கொண்டிருந்தால், அடிக்கடி தொற்று ஏற்பட்டால், காதில் சீழ் வடிந்தால்,அங்கு அழற்சி ஏற்பட்டு, எலும்புகள் ஒன்றோடொன்று ஒட்டி உறைந்துவிடும். அவற்றால் …
முடி வளர்வதற்கு புரதம், இரும்பு, தாமிரம், துத்தநாகம்,அயோடின், வைட்டமின் பி காம்ப்ளெக்ஸ், பயாட்டின், வைட்டமின் – சி சத்துகள் ஆகியவை தேவை.இவற்றில் ஏதேனும் ஒரு சத்து குறைந்தாலும் முடி வளர்ச்சி பாதிக்கப்பட்டு, உதிரத் தொடங்கிவிடும். …
குழந்தைகள், நோயாளிகள், முதியவர்கள் என அனைவருக்கும் பக்க விளைவு ஏற்படுத்தாத உணவு என மருத்துவர்கள் பரிந்துரைப்பது இட்லியைத்தான். உலக அளவில் இட்லி ஒரு சிறந்த,சுவை மிகுந்த காலை உணவு. ஏனெனில்,ஆவியில் வேகவைத்தல் முறையில் சமைக்கப்படுவதால், …
உடலில் வேறு எந்த உறுப்புக்கும் இல்லாத ஒரு குணம் கல்லீரலுக்கு உண்டு.அதாவது, தன்னுடைய செல்கள் பாதிக்கப்பட்டாலும், அவற்றைச் சரி செய்து, புதிய செல்களை உருவாக்கி, தன்னைத்தானே புதுப்பித்துக்கொள்ளும் திறன் கல்லீரலுக்கு உண்டு.ஆனால், அடிக்கடி இப்படி …
ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு விரைவில் பரவக்கூடிய தொற்றுநோய் டி.பி.உடம்பில் எதிர்ப்புச் சக்தி குறையும்போது, இது எளிதில் தொற்றிக்கொள்ளும். மைக்கோபாக்டீரியம் டியூபர்க்ளோஸிஸ் (Mycobacterium Tuberculosis – MTB) என்ற கிருமி தொற்றினால் இது வருகிறது.ஒருவரது உடம்பில் தொண்டை, …
பள்ளி,கல்லூரிகளில் வகுப்பிலேயே முதல் மதிப்பெண் பெற்றவர் தொழில்,வியாபார நிறுவனங்களில் மேலாளர்,தலைமை நிர்வாகியாக உயர்ந்திருப்பார்.வகுப்பிலேயே கடைசி மாணவனாக இருந்தவர், மேலே சொன்னவருக்கு வேலை கொடுத்த முதலாளியாகவே உச்சம் தொட்டு இருப்பார். படிக்காதவர் தான் உயர்ந்த நிலைக்கு …
செல்ஃபோனை தவிர்ப்பது இன்றைய காலகட்டத்தில் சாத்தியமில்லாதது. அதேநேரத்தில் பாதுகாப்பாக பயன் படுத்துவது நல்லது.கீழே கொடுக்கப்பட்டுள்ள சில விஷயங்களில் கவனம் செலுத்துவதன் மூலம் பாதிப்புகளை தவிர்க்க முடியும். * குறைவாக கதிர்வீச்சை வெளியிடும் (ஸ்பெசிஃபிக் அப்சர்ப்ஷன் …
கத்தரிக்காய் முருங்கைக்காய் வாங்குவது போல் சுரைக்காய் வாங்குவது இல்லை.இதன் பயன் பாட்டை தெரிந்து கொண்டால் இனிமேல் தவறாமல் வாங்கி சமைத்து சாப்பிடுவார்கள் என்று நம்பலாம். ஆயுர்வேதத்தில் சுரைக்காயின் மருத்துவ குணங்கள் ஆயுர்வேத மருத்துவத்தில் சுரைக்காய் …
சிட்ரஸ் பழங்கள் என்று அறிமுகமாகியிருக்கும் 16க்கும் மேற்பட்ட பழ வகைகளில் முதன்மையானது ஆரஞ்சு. நலம் தரும் பல சத்துகளும் தாகம் தணிக்கும் நீர்ச்சத்தும் இதில் உள்ளன.பல நூற்றாண்டுகளாக முதியவர்களுக்கும் நோயாளிகளுக்கும் நோயிலிருந்து மீண்டு வருபவர்களுக்கும் …
– டாக்டர் கு.கணேசன் வயிற்றில் தேவையில்லாமல் இருக்கிற உணவையோ, நச்சுப்பொருளையோ வெளியே தள்ள ஒரு சில முறை வாந்தியெடுப்பது நல்லதுதான்.அதற்காக ஒரு நாளில் நான்கு அல்லது ஐந்து முறை தொடர்ச்சியாக வாந்தி எடுத்தால். உடலில் …
முதுமையில் மாரடைப்பு வருவதை பார்த்திருக்கிறோம்.சமீபகாலமாக, 25 வயது முதல் 45 வயது வரை உள்ள இளம் வயதினர் மாரடைப்பால் மரணம் அடைவது கொடூரத்தின் உச்சம்.2019 ம் ஆண்டுக்குப் பிறகுதான் இளம் வயது மாரடைப்பு அதிகரித்து …

