கர்ப்பிணிப் பெண்களுக்கு கணவன்மார்கள் அல்வாவும், மல்லிகைப்பூவும் வாங்கிவந்து கொடுப்பார்கள்; சாப்பிடச் சொல்லி பார்த்து ரசிப்பார்கள். மற்ற இனிப்புகளை வாங்கிக் கொடுக்காமல், அல்வாவை மட்டும் வாங்கிக் கொடுப்பதற்கு காரணம் இருக்கிறது. 100 கிராம் அல்வாவில் 516 …
கலைமாமணி டாக்டர்.எஸ்.அமுதகுமார். எம்.டி. சாதத்துடன் நெய் சேர்த்து சாப்பிட்டால் அந்த சாப்பாட்டு ருசியே தனி.அதிலும் குறிப்பாக சாதம்,பருப்பு,நெய் கூட்டணி இருக்கிறதே! அது ஒரு மகா கூட்டணி. அந்த ருசி அமோக ருசி என்று சொல்லலாம். …
குழந்தைகளுக்கு உடல் நலம் இல்லையென்றால் உடனே குடல் தட்ட வேண்டும் என்று சொல்வார்கள்.இது சரியல்ல! குழந்தைகளுக்கு வாந்தி, வயிற்றோட்டம் ஆகியவை ஏற்படும் போது குடல் தட்டும் பழக்கம் நம்மவர்களிடையே உள்ளது. குழந்தைகள் விளையாடும்போது, கீழே …
இரவில் அதிக நேரம் கண் விழிக்கும் பழக்கம், மனச்சோர்வு, மன அழுத்தம், ஒவ்வாமை, தூக்கமின்மை, சீரற்ற மாதவிலக்கு, ரத்தசோகை, உடலில் நீர்ச்சத்துக் குறைதல் போன்ற பல்வேறு காரணங்களால் கருவளையம் ஏற்படுகிறது. இவற்றைப் போக்க சில …
குழந்தைகள், நோயாளிகள், வயது முதிர்ந்தோர் அனைவரும் உட்கொள்ளக்கூடிய முழுமையான உணவு முட்டை. உடலின் திசுக்கள், எலும்புகள், பற்களை வலுப்படுத்தக்கூடியது. நமது சருமத்தைப் பளிச்சென வைத்திருக்கவும்,நரம்பு மண்டலத்தை நல்ல முறையில் இயங்க வைக்கவும் தேவையான சத்துகளை …
டாக்டர்.சிவபாலன் இளங்கோவன். மனநல மருத்துவர். கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டுவிட்டன.வெயிலுக்காகவும் மழைக்காகவும் அடுத்தடுத்து விடுமுறை விட்டார்கள்.நமது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் போது சத்தான சுவையான சூப்பரான சாப்பாடு கொடுத்தால் மட்டும் போதுமா? நமது …
வீட்டில் வளர்க்கக்கூடிய மூலிகைகளில் முடக்கத்தானுக்கு முக்கிய இடம் உண்டு.இந்த மூலிகையை வீட்டில் வளர்ப்பது எளிது.விதைகள் மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது. சாலையோரங்கள், வயல் வெளிகள் எங்கும் காணப்படும். இந்தச் செடியில் இருக்கும் காய்ந்த காய்களைப் பறித்து …
கலைமாமணி டாக்டர்.எஸ்.அமுதகுமார். எம்.டி. சைக்கிள் ஓட்டுவதன் அருமை பெருமைகள் இன்றைய தலைமுறையினருக்குத் தெரிவதில்லை. சைக்கிள் ஓட்டினால் அது தரக்குறைவு என்று நினைக்கிறார்கள். மேலை நாடுகளில் எத்தனை கார்கள் ஒரு வீட்டில் இருந்தாலும் ஒரு சைக்கிளையும் …
டாக்டர்.கு.கணேசன், குடும்ப நல மருத்துவர். ஆலன் ஜோயஷ் சாமுவேல்… வயது 24… சென்னை கிறித்துவக் கல்லூரி, முதுகலைப் பட்டப்படிப்பு மாணவர். சில வருடங்களுக்கு முன் வகுப்புத் தோழியுடன் கல்லூரி வளாகத்தில் பேசிக்கொண்டிருந்தபோது, அருகில் விளையாடிக்கொண்டிருந்த …
டாக்டர்.வி.எஸ்.நடராஜன், மூத்த முதியோர் நல மருத்துவர். கொரோனா தாக்குதலுக்குப் பிறகு இளம் வயதினர் மாரடைப்பால் மரணம் அடைவது அதிகரித்து வருகிறது.ஆரோக்கியமாக,எந்த வித கெட்ட பழக்கங்களும் இல்லாதவர்கள் கூட மாரடைப்பால் பாதிக்கப்படுவது மிகப் பெரிய துயரம்.மாரடைப்பை …
* உடலின் நெகிழ்வுத் தன்மை அதிகரிக்கிறது. * உடலில் உள்ள இருக்கமானப் பகுதிகள் தளர்வடைகின்றன. * இதயத்தின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. * ரத்த ஓட்டத்தைச் சீராக்குகிறது. * மனதில் அமைதி ஏற்படுகிறது. * செரிமானத்தைச் …
டாக்டர்.கு.சிவராமன், சித்த மருத்துவர். திரிபலா எனும் சித்த மருத்துவ மருந்தில் கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் என்னும் மும்மூர்த்திகளும் சேர்க்கப்படுகின்றன. இதில் கடுக்காய் பிரதானமானது. திரிபலா கூட்டணி இன்று, சர்க்கரை நோய்க்கும் மூலம், பவுத்திரம், …
– டாக்டர்.ஜி.ராஜமோகன் சர்வதேச யோகா தினமாக ஜூன் 21 ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது.இது நமது நாட்டிற்கும் பாரம்பரியத்திற்கும் கிடைத்த பெருமையாகும். யோகா மனிதனின் உடலையும் மனதையும் ஒருமுகப்படுத்தி வெற்றிகரமான வாழ்வுக்கு வழிகாட்டியாக,காலம் காலமாக …
டாக்டர்.ஆர்.பி.சண்முகம் பேட்டி . தரமான,குறைந்த கட்டணத்தில் மருத்துவ சேவையை வழங்குவதில் 50 ஆண்டுக்கும் மேலான அனுபவம் பெற்றவர் டாக்டர்.ஆர்.பி.சண்முகம்.சென்னை கொரட்டூரில் ஆர்.பி.எஸ் மருத்துவமனையை நடத்தி வருகிறார். 1987ல் வயிறு, குடல், செரிமான …
தனி மனித சுகாதாரத்தில் மிக முக்கியமானது நகங்கள் பராமரிப்பு.விரல் நகங்களைக் கடிக்காதீர்கள்.இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை நகங்களைக் கவனமாக வெட்ட வேண்டும். முக்கியமாக, பிளேடால் அல்லது கத்திரிக்கோலால் நகங்களை வெட்டாதீர்கள். நகவெட்டியால் வெட்டுங்கள். நகங்களை ஒட்ட …
டாக்டர்.டி.காமராஜ்,எம்டி. பாலியல் நிபுணர். சொர்க்கத்தை வானத்தில் தேட வேண்டாம்;பூமியில் இருக்கிறது;நாம் வாழும் வீட்டில் இருக்கிறது.திருமணம் சொர்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்று சொல்வார்கள்.கணவன்- மனைவி இருவரும் இணக்கமாக வாழும் வீடு தான் சொர்க்கம். சொர்க்கத்தை உருவாக்க தம்பதியர் …
டாக்டர்.ரமேஷ் சதாசிவம்,எம்.டி. சத்து மாத்திரைகள் சாப்பிட்டால் நல்லது என்பார்கள் மருத்துவர்கள். நல்லா திருப்தியா சாப்பாடு சாப்பிட்டால் போதாதா? சத்து மாத்திரைகள் தேவையா என்பது பலருக்கும் உள்ள சந்தேகம். எல்லோருக்கும் தேவைப்படாது…சிலருக்கு மட்டும் அவசியம் தேவை.யார் …
சமீப காலமாக புற்றுநோய் பாதிப்பு அதிகமாக காணப்படுகிறது.இளம் வயதிலேயே வரலாம்.புற்று நோய் வராமல் நம்மால் தடுக்க முடியுமா? முடியும்…நமது உணவு மூலமாகவே தடுக்கலாம். காய்கறிகளைப் பச்சையாகவோ சமைத்தோ மேசை மேல் வைக்கும்போது நிச்சயமாகக் கண்களுக்குக் …
டாக்டர்.எஸ்.அமுதகுமார், பொது மற்றும் குடும்ப நல மருத்துவர். வயிறு கபகபன்னு பசிக்குதே…சோர்வா இருக்குதே …காதெல்லாம் அடைச்சுக்கிட்டுபோகுதே.கண்ணு மங்கலா தெரியுதே… என்ன செய்வது? பசி என்ற ஒன்று ஏற்படும்போதுதான் மேற்கூறிய அறிகுறிகள் எல்லாம் ஒருவருக்கு நேரிடும். …
கூந்தல் அலை அலையாய் பார்க்கப் பார்க்க ரசிக்கிற மாதிரி பிரமிப்பாக இருக்க வேண்டுமா?ஆலிவ் ஆயில் கண்டிப்பாக உதவும்.சில்கி, நீளம், சுருள், அதீத சுருள்.. இப்படிப்பட்ட நான்கு வகையான கூந்தலுக்கும், பிரத்தியேக பராமரிப்பை கொடுப்பதன் மூலம்…முடி …
டாக்டர்.சிவபாலன் இளங்கோவன், மனநல மருத்துவர். ஜூன் மாதம் வந்து விட்டால் பெற்றோர்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப படாத பாடு படுவார்கள்.குழந்தைக்கு எந்த பள்ளியை தேர்ந்தெடுப்பது?எது சிறந்தது…எப்படி கண்டுபிடிப்பது?இது சாதாரண பணியா? கல்வி தொடர்பாக குழந்தைகளிடம் …
என் அப்பாவிற்கு வயது 75. நீண்ட நாட்களாக சர்க்கரை நோய் உண்டு. சமீபத்தில் திடீரென்று மூச்சு விட சிரமப்பட்டார்.மருத்துவமனையில் சேர்த்தோம்.ஈ.சி.ஜி.எடுத்துப் பார்த்து மாரடைப்பு வந்து உள்ளது என்று சொன்னார்கள்.வலி எதுவும் இல்லை.வலி இல்லாமலே ஹார்ட் …
டாக்டர்.ஜி.ராஜமோகன். உடல்நல குறைவு என்பது வாழ்வின் இருண்ட பகுதி. இருண்டு பகுதியை யாருக்கும் பார்க்க விருப்பம் இருக்காது; இருக்கவும் முடியாது.சிறந்த உடல்நலம் என்பது நாமே எடுத்துக் கொள்ளும் அக்கறையை பொறுத்துதான் அமையும். …
டாக்டர்.ஆர்.பரமேஸ்வரன், உளவியல் நிபுணர். தாழ்வு மனப்பான்மை என்பது என்ன…அதை எப்படி எதிர்கொள்வது? வெற்றியாளராக வாழ்வது எப்படி? ஏதேனும் சில அனுபவங்களின் வாயிலாக நம்மைப் பற்றி நாமே தாழ்வாக நினைத்துக் கொள்ளும் …
டாக்டர்.அஜய் வசந்த். பொதுவாக நம்மில் பலர் ஆடைகளுக்குக் கொடுக்கும் முக்கியத் துவத்தை உள்ளாடைகளுக்குக் கொடுப்பதில்லை. ‘உள்ள போடுறதுதானே… எப்படி இருந்தா என்ன’ என்ற மனநிலை பலரிடம் உள்ளது. உள்ளாடைகளைக் கடைகளில் பொதுவெளியில் தேர்வு செய்வதற்கு …
உடலுக்கும் மனதுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது.உடம்பு சரியில்லை என்றால் உடனே மருத்துவரை பார்த்து சிகிச்சை எடுத்துக்கொள்கிறோம்.மனசு சரியில்லை என்றால் மட்டும் அலட்சியமாக இருந்து விடுகிறோம். மனதில் பிரச்சனைகளை கண்டுபிடிக்க எந்த பரிசோதனைக் கூடத்திற்கு போவது? …
டாக்டர்.சிவபாலன் இளங்கோவன். மனநல மருத்துவர் மனமும் உடலும் ஒருங்கிணைந்த செயல்பாடு கொண்டது.இதை புரிந்து கொண்டால் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை சரியாக அமைத்துக் கொள்ளலாம். அண்மையில் ஒரு மருத்துவக் கருத்தரங்கில் நண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தேன். அவர் …
விடுமுறையில், அனைவரும் குடும்பத்துடன் சொந்த ஊருக்கோ அல்லது சுற்றுலாத் இடங்களுக்கோ செல்வதற்கான முன்னேற்பாடுகளில் பலரும் தீவிரமாக இருப்பார்கள். கூடவே, சரும விஷயத்திலும் பயணங்களுக்கு ஏற்ப திட்டமிடுவது முக்கியம்! விமானம், ரயில், பஸ்… பயணக் களைப்பு, …
வெற்றிலை வீட்டில் அவசியம் இருக்க வேண்டிய பயிர். தண்டு மூலம் இனப் பெருக்கம் செய்யப்படுகிறது. கணுக்கள், வேர்கள் உள்ள தண்டை நடவு செய்தால் போதும். இது கொடி வகை தாவரம். வீட்டில் வெற்றிலைக் கொடி …
டாக்டர்.கு.கணேசன். பொது நல மருத்துவர் அவரவர் வயது, உடல் எடை, உழைப்பு, வேலை போன்ற வற்றுக்கு ஏற்றபடி தங்களுக்குத் தேவையான உணவுக் கலோரிகள் எவ்வளவு என்பதையும் அதற்குரிய உணவுமுறை என்ன என்பதையும் ஓர் உணவியலாளர் …
பொடுகுப் பிரச்னை உள்ளவர்கள் செய்ய வேண்டிய சில எளிய சிகிச்சை முறைகளைப் பற்றி சித்த மருத்துவம் தரும் டிப்ஸ். *கைப்பிடி அளவு வேப்பங்கொழுந்தை நீரில் கழுவி, விழுதாக அரைத்து, குளிக்கும் முன்பு தலையில் தேய்த்து …
டாக்டர்.ஜி.ராஜமோகன். மனநல ஆலோசகர். மன நோய்கள் யார் யாருக்கெல்லாம் வரலாம் என்ற கேள்விக்கு மிக எளிமையான பதில், மனம் என்பது யாருக்கெல்லாம் இருக்கிறதோ அவர்களுக்கெல்லாம் மனநோய்கள் வரலாம். மனச்சிதைவு போன்ற தீவிரமான மனநோய்கள் …
-டாக்டர்.சு.முத்து செல்லக்குமார்.எம்.டி. எப்படி எப்படி…சமைப்பது எப்படி? அதுவும் சத்தான, சுவையான சமையல்…உடல் ஆரோக்கியத்திற்கான சமையல் என்ற கேள்விகளுக்கு விடை தரும் முயற்சி தான் இந்தக் கட்டுரை. நீண்டகாலமாகவே, ஆவியில் வேகவைத்துச் சமைக்கும் முறை நடைமுறையில் …
டாக்டர்.கே.ராதாகிருஷ்ணன்.மனநல மருத்துவர் திருமணமான புதிதில் சின்னச் சின்ன பிரச்சனைகள் வரும். தம்பதியருக்குள் ஆரம்பத்தில் ஓர் ஈர்ப்பு இருக்கும். அங்கே தாம்பத்தியம் என்பது முக்கியமான ஒன்றாக இருக்கும். அப்போது பிரச்னைகள் இருந்தாலும்கூட தாம்பத்தியமே அதைத் தீர்த்துவிடும். …
டாக்டர்.வை.சிங்காரவேலு பேட்டி. சென்னையின் அடையாளங்களில் ஒன்று ஜி.எச்.என்று அழைக்கப்படும் ராஜீவ் காந்தி மருத்துவமனை. சென்னை மக்கள் மட்டுமல்ல,தமிழ்நாடு,ஆந்திரா,தெலுங்கானா மக்களின் உயிர்காக்கும் உயர்ந்த மருத்துவ மையம்.ஆர்த்தோ துறையின் இயக்குனர் மற்றும் பேராசிரியர்(பொறுப்பு) டாக்டர்.வை.சிங்காரவேலுவை நமது இதழ் …
DR. G. RAJAMOHAN முன்பெல்லாம் கடிதம் எழுதும்போது நலம். நலம் அறிய ஆவல்! என்று குறிப்பிட்டு எழுதுவது வழக்கம்.நலம் என்ற சொல் உடல் நலத்தையே குறிக்கும் என்பது எழுதப்படாத ஒரு …
From Left to Right : Photographer Mr.Praveenkumar, Tamil Trekker Buvaneetharan and Health and Beauty Publisher P.Gunasekaran கிணற்றுத் தவளையாக குறுகிய வட்டத்திற்குள் பலரது வாழ்க்கை முடிந்துவிடுகிறது! எதிர்பார்ப்பு இல்லாமல் …
ஆண்மைக் குறைவு என்பது தனியொரு நோயல்ல.பல நோய் களின் பக்கவிளைவாகத் தோன்றுகிற அல்லது நோய்களின் அறிகுறிகளுள் ஒன்றாகத் தோன்றுகிற ஒரு குறைபாடு. இதை, அவற்றின் வெளிப்பாடு என்றும் சொல்லலாம். திருமணமானது முதற்கொண்டே தனக்கு ஆண்மைக் …
டாக்டர்.கே.ராதாகிருஷ்ணன், மனநல மருத்துவர். காற்று புக முடியாத இடங்களில்கூட நுழைந்துவிடும் இணையதளம்.முன்பு கம்ப்யூட்டர் தேவைப்பட்டது.இப்போது செல்போன் போதும். சில வருடங்களுக்கு முன்புவரை வளர் இளம்பருவத்தினரின் நடவடிக்கைகளைப் பெற்றோர் நேரடியாகக் கண்காணிக்க முடிந்தது. ”இவ்வளவு நேரம் …
டாக்டர்.எஸ்.வெங்கடாசலம், சாத்தூர். சமுதாயத்தில் பெண்ணின் பங்கு முக்கியமானது. தாய்மையின் மூலம் உயிர் ஒன்றை கொடுக்கின்றாள். ஒரு குடும்பத்தில் எப்பொழுதும் இல்லத்தரசி ஆரோக்கியம் உள்ளவளாகவும், அறிவுடையவளாகவும், நிர்வாகத் திறன் மிக்க ஆளுமையாகவும் இருக்க வேண்டும். இதன் …
டாக்டர்.ஆர்.பரமேஸ்வரன், உளவியல் நிபுணர் ‘கப்பலே கவிழ்ந்தாலும் கன்னத்தில் கைவைக்காதே’ என்பது நமது கிராமங்களில் இன்றும் வழக்கத்தில் உள்ள பழமொழி.இந்த பழமொழியை சும்மா சொல்லவில்லை… இதில் ஆயிரம் வாழ்வியல் தத்துவங்கள் அடங்கி உள்ளன. நீங்கள் கடைசியாக …
நமது மருத்துவ வரலாற்றை திரும்பிப் பார்க்கும் போது, இயற்கையாக விளைந்த வேர்கள், கிழங்குகள், இலைகள், மரப்பட்டைகள், பழங்கள், காய்கள், விதைகள், வேர்ப்பட்டைகள் போன்றவற்றை தங்களுக்கு ஏற்பட்ட நோய்களுக்கு நிவாரணமாக பயன்படுத்தி வந்தனர் மக்கள். அது …
இப்போதிருக்கும் பழங்களைக் கடித்துச் சாப்பிடும் போது ஒரு விதை கூட பற்களுக்கிடையில் சிக்கிக்கொள்வதில்லை. என்ன காரணம்? கடினமான விதைகளையும் மாவாக நசுக்கும் அளவிற்கு நமது பற்கள் அதீத பலம் பெற்றுவிட்டனவா அல்லது பற்களுக்கிடையில் சிக்காத …
-ராஜ் வேலவன். கனிகளுக்கு உள்ளே விதைகள் இருப்பது இயற்கையின் நியதி. அந்த இயற்கையின் கோட்பாட்டை அடித்து நொறுக்கும் வகையில் கனிக்கு வெளியே முந்திக்கொண்டு காணப்படும் அழகான படைப்புதான் முந்திரி! முந்திரிப் பருப்பு ஆண்களின் விந்தணுக்களை …
அதிகச் சத்து உள்ள பழங்களில் வாழைப்பழமும் ஒன்று. பூவன் வாழைப்பழத்தை ஏழைகளின் சத்துணவு என்றே சொல்லலாம். கர்ப்பிணிகளும் தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் வராமல் தடுக்கலாம். வாழைப்பழம் கொடுத்து வளர்க்கப்படும் குழந்தைகளுக்கு …
-டாக்டர்.வி.விக்ரம்குமார்,எம்.டி. சித்த மருத்துவம். ஓமம் தோற்றத்தில் சிறிய பிறை வடிவ விதைகள்; உருவத்தில் சிறியது… நமது உடலை காப்பதில் பெரியது. நமது அஞ்சறைப் பெட்டியை கமகமக்க செய்யும் மற்றொரு நல புதையல் ஆகும். உமிழ் …
-டாக்டர்.கு.கணேசன். எம்.பி.பி.எஸ். பொதுநல மருத்துவர். கோடைக்காலம் தொடங்கிவிட்டது. சூரியனிலிருந்து வெளிப்படும் வெப்பம் அதிகரிக்க அதிகரிக்க, நம் உடலின் வெப்பமும் அதிகரிக்கும். அப்போது மூளையில் உள்ள ‘ஹைப்போதலாமஸ்’ எனும் பகுதி, நமக்கு வியர்வையைப் பெருமளவில் சுரக்கச் …
-டாக்டர்.எஸ்.அமுதகுமார். ரத்தம் வந்தால் யாராலும் தாங்க முடியாது.சிறு துளியாக இருந்தாலும் வீணாகிறதே என்று பதறுவோம்.விரலில் காயம் ஏற்பட்டு சில துளிகள் ரத்தம் வந்தால், உடனே விரலை வாயில் வைத்து உறிஞ்சி ரத்தம் வெளியேறாமல் நிறுத்த …
-டாக்டர்.சிவபாலன் இளங்கோவன், மனநல மருத்துவர். சமீபத்தில் நண்பர் ஒருவருடைய குழந்தையின் பிறந்தநாள் நிகழ்விற்காகச் சென்றிருந்தேன். அங்கு பெற்றோர்களுக்காகத் தனி உணவும், குழந்தைகள் அனைவருக்கும் பீட்சா உணவும் ஏற்பாடாகி இருந்தது. அதைப் பார்த்ததும் எனக்குள் “பீட்சா …

